கிறிஸ்து இயேசுவுக்குள் மிகவும் பிரியமாயும் அன்பாயும் அழைக்கப்பட்ட அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே உங்கள் யாவருக்கும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான அன்பின் வாழ்த்துக்களை கூட இந்த நேரத்திலே தெரிவித்துக் கொண்டு நம்முடைய பிதாவாகிய தேவன் நம் வாழ்நாட்களில் ஒரு நாளை கிருபையை கொடுத்து பகல் முழுதும் நம்மளை காத்து வழிநடத்தி இந்த ஒரு சாயங்கால அவருடைய வேதத்தில் உள்ள மகத்துவமான காரியங்களை நாம் தியானிக்கும்படி நம்மை கூட்டிச் சேர்த்திருக்கிறார் இது ஒரு மேலான கிருபைக்கும் அன்புக்காகவும் கூட மீண்டுமாக பிதாவாகிய தேவனுக்கு நம் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் துதிகளையும் நன்றிகளையும் ஏற்றுக்கொள்ளலாம் நாம் தினந்தோறும் பார்த்து வருகிற வேதத்தின் அடிப்படையான சத்தியங்கள்ல மீண்டும் ஒரு நாளுக்குள்ள நம்மளை கூட்டி சேர்த்திருக்கிறார் இந்த ஒரு கூடுகையை துவக்கமாக ஜெபத்தோடு கூட நம்ம இந்த கூடுகையை துவக்கலாம் நாம் யாவரும் ஜெபிப்போம் வானாதி வானங்களை வீட்டிலிருந்து இந்த பூமியில் உள்ள உம்முடைய உம்முடைய பிள்ளைகளாகிய எங்களை கண்ணோக்கி பார்த்து வழிநடத்துவது அன்பின் நல்ல தகப்பனே இதோ அப்பா கடந்த நேரங்களிலும் கூட எங்களை கண்ணை உம்மை காப்பது போல காத்து வழிநடத்தி இந்த ஒரு சாயங்கால வேளையிலும் நாங்கள் சகோதரரும் சகோதரியுமாக ஒன்று கூடி வந்து உமது வேதத்தில் உள்ள மேலான காரியங்களை நாங்கள் தெரிந்து கொள்ளும்படி நீர் கூட்டி சேர்த்திருக்கிறீர் இந்த மேலான கிருபைக்கும் அன்புக்கும் தயவுக்கும் கூட எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் துதிகளும் ஸ்தோத்திரங்களையும் எடுத்துக்கொள்ளும் அப்பா இதோ அப்பா இந்த உலகத்திலே கோடி மக்களும் கல்வி மாணவர்களும் இருந்தபோது கூட அற்பமும் குப்பையுமாய் இருந்த எங்களை நீர் இந்த உலகத்திலிருந்து உமது மிகப் பெரிதான கிருபையினாலே பிரித்து இன்றைய நாளிலும் கூட சகோதரர் வாயிலாக நீர் கொடுத்திருக்கின்ற உன்னதமான மன்னாளுக்காக கூட மீண்டுமாக எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து துதிகளையும் நன்றிகளையும் அப்பா இதோ அப்பா அனுதினமும் நீர் எங்களுக்கு கொடுத்த சத்தியத்தை எங்கள் மனதிலே விதைத்துக்கொண்டு அதற்கேற்ற குணங்களையும் அனுதினமும் நாங்கள் வளர்ந்து உமக்கும் உம்முடைய நேச குமாரனுக்கும் பிரியமான ஒரு ஜீவ பலியை கூட அன்றாடம் ஏறெடுக்க தேவையான ஞானத்தையும் பரிசுத்த ஆவியை கூட அதிகமாய் கடந்து தந்து தந்து ஆசீர்வதித்து வழங்கும் அப்பா இந்த ஒரு கூடுகையை கூட உங்களை பார்த்து வைக்கிறோம் இந்த கூடுகை ஆரம்பம் முதல் முடிவு வரைந்து திவ்ய பிரசன்னம் உங்கள் அனைவரோடும் இருந்து ஆசீர்வதித்து வழிநடத்த வேண்டுமாய் எங்கள் கர்த்தரும் அருமை இரட்சகரும் மனுக்குலத்தின் மீட்பருமாகிய எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் இந்த சிறிய மன்றாட்டை தாழ்மையாய் எடுக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே ஆமென் இன்றைய நாளிலும் கூட நம்ம ஒரு சத்திய பாடத்தை தியானிக்க இருக்கின்றோம் அந்த பாடத்தோட தலைப்பு பார்த்தீங்கன்னா ஒரே கடலில் இரண்டு பயணங்கள் ஒரே கடலில் இரண்டு பயணங்கள் அப்படிங்கிற தலைப்பின் கீழே நம்முடைய அன்பு சகோதரர் ஜேம்ஸ் பாஸ்கர் அவர்கள் வந்து நம்முடைய தூதுக்கும்படி அவர் சபையின் சார்பாக அன்புடன் கிறிஸ்து இயேசுவுக்குள் மிகவும் அன்பாய் அழைக்கப்பட்ட அன்புக்குரிய சகோதர சகோதரிகளே அனைவருக்கும் பிதாவாகிய தேவனுடைய நாமத்தினாலும் நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலும் மீண்டுமாக அன்பின் வாழ்த்துக்களை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொண்டு தேவனுடைய கிருபையின் நிமித்தமாக நம் அனைவருக்கும் ஒவ்வொரு நாளும் வேதாகமத்திலிருந்து அவர் நமக்கு சொல்ல வரக்கூடிய கருத்துக்களை ஒவ்வொரு சகோதரர் மூலமாக நாம் கற்றுக்கொள்வதற்கு தேவன் கிருபை தந்து இந்த நாள் பரியந்தம் நம்மை வழிநடத்தி இருக்கிறார் இந்த நாளுக்காகவும் நாம் தேவனுக்கு கிறிஸ்துவின் மூலம் நன்றிகளை தெரிவித்துக் கொண்டு இன்னைக்கு நாம் பார்க்கக்கூடிய பாடத்துடைய தலைப்பு என்னன்னு சொல்லி பார்த்தீங்கன்னா ஒரே கடலில் நடக்கக்கூடிய ரெண்டு பிரயாணங்கள் பயணங்கள் ஒரே கடலில் நடக்கும் ரெண்டு பயணங்கள் அப்படிங்கிற ஒரு விஷயத்தை நம்ம வந்து பார்க்க போறோம் இதுக்கு ஆதாரமா ஒரு வசனம் இப்ப நம்ம டிஸ்ப்ளே பண்ணி இருக்கோம் அதை நம்ம பார்க்கும்போது நமக்கு ஒரு கருத்து அதுக்குள்ள இருந்து நம்ம வெளியெடுத்துட்டு அப்புறம் இந்த தலைப்பை ஊத்தி சப்ஜெக்ட் மறுபடியும் போலாம் சங்கீதம் 16 11 வாசிங்க 16 ஆம் சங்கீதம் 11 ஆம் வசனம் ஜீவ மார்க்கத்தை எனக்கு தெரியப்படுத்துவீர் இந்த சப்ஜெக்ட்னுடைய முக்கியமான கருத்து இந்த வசனத்தின் அடிப்படையில் தான் அமைஞ்சிருக்கு அந்த வசனத்துக்குள்ள இருந்து ஒரு வார்த்தையை நாம எடுத்திருக்கோம் அது என்னன்னு பார்த்தீங்கன்னா ஜீவ மார்க்கத்தை எனக்கு தெரியப்படுத்துவீர் அப்போ ஒரு மார்க்கம் அப்படின்னா ஒரு வழி ஒரு வழி அப்ப ஜீவ மார்க்கம்னா ஜீவனுக்கு போகிற ஒரு வழியை நீங்க எனக்கு தெரியப்படுத்து உம்முடைய சமூகத்தில் பரிபூரண ஆனந்தமும் உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு இந்த வசனத்தின் இரண்டாவது பகுதி என்ன சொல்லுதுன்னா உம்முடைய சமூகத்தில் மட்டும்தான் பரிபூரண ஆனந்தம் இருக்கு தேவனை பார்த்து சங்கீதக்காரர் பாடுற பாட்டு உம்முடைய சமூகத்தில் பரிபூரண ஆனந்தம் இருக்கு உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பம் உண்டுன்னு போட்டிருக்காரு இது யாருக்கு எப்ப அப்படின்னு ஒரு கேள்வி வச்சோம்னா அதுக்கு தான் இந்த வசனத்துடைய முதல் பகுதி பதில் சொல்லுது ஜீவ மார்க்கத்தை யாருக்கு தெரியப்படுத்துறாரோ அவங்களுக்குத்தான் தேவனுடைய சமூகத்தில் என்ன இருக்குன்னு சொல்லி பார்த்தீங்கன்னா பரிபூரணமான ஆனந்தம் இருக்கு நம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பம் உண்டு அப்படிங்கிற வார்த்தையை இங்கே அவர் குறிப்பிடுறார் சோ ஜீவ மார்க்கம் அப்படிங்கிற ஒரு வார்த்தையிலிருந்து தான் பயணம் அப்படிங்கிற ஒரு விஷயத்தை நம்ம தேர்ந்தெடுக்க போறோம் ஏன்னா மார்க்கம்ங்கிறது ஒரு வழி வழியில போறதுக்கு பேர் பயணம் அந்த பயணத்தை பத்தின ஒரு சில காரியங்களை நம்ம வந்து இன்னைக்கு நம்ம வந்து பார்க்க போறோம் பட் இந்த பாடம் உலக ஜனங்கள் எல்லாருக்கும் சூட் ஆகாது பெயர் கிறிஸ்தவ ஜனங்களுக்கும் அது வந்து பொருந்தாது யாருக்கு மட்டும் இது பொருந்தக்கூடிய விஷயம் அப்படின்னு சொல்லி பார்த்தீங்கன்னா தேவனோட உடன்படிக்கை செய்த பிள்ளைகளுக்கு மாத்திரம் தான் பொருந்தும் ஏன்னா இந்த மார்க்கத்தை தேவன் எல்லாருக்கும் தெரியப்படுத்துறது இல்லை ஜீவ மார்க்கம் அப்படிங்கிற மார்க்கத்தை தேவன் யாருக்கு தெரியப்படுத்துறாருன்னா உடன்படிக்கையின் வாழ்க்கை வாழக்கூடிய அவருடைய பிள்ளைகளுக்கு தான் தெரியப்படுத்துறார் இப்ப ஒரு கேள்வி உடன்படிக்கையின் வாழ்க்கை என்றால் என்ன அப்படின்னு ஒரு கேள்வி வச்சா இப்ப நம்ம எல்லாருமே தேவனோடு உடன்படிக்கை செஞ்சிருக்கோம் இல்லைங்களா அப்ப உடன்படிக்கையின் வாழ்க்கைன்னா என்னன்னு சொல்லி எடுத்துக்கலாம் நம்ம வாழ்க்கை அப்படிங்கறது நம்முடைய பயணம் வாழ்க்கை பயணம் அப்படின்னு எடுத்துக்கலாம் உடன்படிக்கையின் வாழ்க்கை என்ன என்ன தேவன் கிட்ட நம்ம உடன்படிக்கை செஞ்சோமோ அதையவே வாழ்க்கையா வாழ்றது என்ன தேவன் கிட்ட நம்ம வந்து ஞானஸ்தானத்தின் போது உடன்படிக்கை செஞ்சோமோ அதையவே நம்ம என்னவா வாழ ஆரம்பிச்சுட்டோம் இப்ப வாழ்க்கையாக வாழ்வது அதுதான் என்னன்னு சொல்லி பார்த்தீங்கன்னா இந்த ஜீவ மார்க்கம் உடன்படிக்கையின் வாழ்க்கை அப்படிங்கறத நாம என்ன பண்ணிக்கலாம்னா புரிஞ்சுக்கலாம் ஓகே சோ இந்த உடன்படிக்கையின் வாழ்க்கை ஒரு தேவனுடைய பிள்ளையுடைய வாழ்க்கையில ஆரம்பிச்சிருச்சு அப்படின்னா அவங்க எப்படி இருப்பாங்க அவங்க எப்படி இருக்கணும் அப்படின்னு சொல்லி பார்த்தீங்கன்னா அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்தியருக்கு எழுதின முதலாம் நிருபத்துல ஆறாம் ஆறாம் அதிகாரம் 20 ஆம் வசனத்தை நாம இப்ப வாசிக்கலாம் ஒன்று கொரிந்தியர் ஆறாம் அதிகாரம் 20 ஆம் வசனம் கிரயத்திற்கு கொல்லப்பட்டீர்கள் இந்த உடன்படிக்கை செஞ்ச உடனே நம்ம என்ன பண்ணியாச்சு நம்மள தேவன் கிரயத்திற்கு கொல்லப்பட்டீர்களே ஆகையால் தேவனுக்கு உடையவர்களாகிய உங்கள் சரீரத்தினாலும் தேவனுக்கு உடைய உங்கள் சரீரம் மாறிடுச்சு அப்ப அதுக்கு முன்னாடி வரைக்கும் சரீரம் யாருக்கு சொந்தமா இருந்துச்சு நமக்கு சொந்தமா இருந்துச்சு என்னைக்கு தேவன் கிட்ட உடன்படிக்கை பண்ணோமோ அன்னையிலிருந்து இந்த சரீரம் யாருக்கு சொந்தமாயிருச்சு தேவனுக்கு சொந்தமாயிருச்சு தேவன் எப்படி நம்மகிட்ட வாங்கி இருக்காருன்னா கிரையம் பண்ணி வாங்கி இருக்காரு அப்படி வாங்குனதுக்கு அப்புறமா உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமை இப்ப நம்ம செய்ய வேண்டியது என்னன்னா நம்முடைய சரீரத்தை நம்ம தேவனுக்கு கொடுத்தோம் உடன்படிக்கையில தேவன் நமக்கு திருப்பி கொடுத்துட்டு என்ன சொல்றாருன்னா இந்த சரீரத்தை வச்சிட்டு நீங்க என்ன பண்ணீங்கன்னா என்னை நீங்க என்ன பண்ணுங்க மகிமைப்படுத்துங்க இதுதான் உடன்படிக்கையின் பிள்ளைகளுடைய வாழ்க்கை இப்ப இந்த வாழ்க்கையை நம்ம புரிஞ்சுகிட்டதுக்கு அப்புறமா இந்த வசனத்துடைய தாற்பரியத்தை புரிஞ்சுகிட்டதுக்கு அப்புறமா இப்போ நம்ம எல்லாருமே ஒரு செல்ப் அனாலிசிஸ் பண்ணி பார்க்கலாம் கேள்வி கேட்டு பார்க்கலாம் எல்லாருமே நம்ம தேவன்கிட்ட உடன்படிக்கை செஞ்சிருக்கிறது உண்மை ஆனா உடன்படிக்கையின் வாழ்க்கை வாழ்றோமா அப்படின்னு சொல்லி கேட்டா நம்முடைய பதில் இந்த வசனத்தின்படி இருக்கா தேவன் கிரயம் பண்ற மாதிரி கிரயம் பண்ணி வச்சிருக்கிற மாதிரி நம்முடைய வாழ்க்கை இருக்கா அல்லது நம்முடைய சரீரத்தினாலும் நம்முடைய ஆவியினாலும் தேவனை நாம் மகிமைப்படுத்திக் கொண்டிருக்கிறோமா அப்படின்னு சொல்லி நம்முடைய ஒரு கேள்வி கேட்டா நம்முடைய பதில் என்னங்க ரெண்டே ரெண்டு சாய்ஸ் தான் ஒன்னு எஸ் இன்னொன்னு நோ எஸ் ஆர் நோ அப்படின்னு கேட்டா நம்முடைய பதில் நோ அப்படிங்கறதுதான் சரியான பதிலா வரும்னு சொல்லி நம்ம கணிக்கிறோம் பரவாயில்லை பட் தேவன் கடைசியா முடிக்கிறப்ப எஸ்னு முடிக்க வைக்கிறதுக்கு தான் இவ்வளவு தூரம் சத்தியங்களை கொடுத்துட்டு வராரு அதனால நம்ம எஸ்னு சொல்ற வரைக்கும் இந்த சத்தியங்கள் கண்டிப்பா நமக்கு தேவை தான் அதுல எந்த மாற்று கருத்தும் இல்லை சோ எந்த வழியில போனா நாம் தேவனை மகிமைப்படுத்தலாம் அப்படிங்கறதுதான் இன்னைக்கு நம்ம பார்க்க போறோம் அதை பார்க்கிறதுக்கு நம்ம ரெண்டு பிரயாணங்கள் எடுக்க போறோம் நம்முடைய வாழ்க்கை பிரயாணம் எப்படி இருக்கணும் நம்ம தீர்மானிக்கிறதுக்கு நம்முடைய வாழ்க்கை பிரயாணம் தேவனுடைய உடன்படிக்கை செஞ்சதுக்கு அப்புறமா எப்படி போகணும் அப்படிங்கறத தெரிஞ்சுக்கிறதுக்கு ஏற்கனவே நடந்த ரெண்டு பிரயாணங்கள் நம்ம பார்க்க போறோம் நம்முடைய பிரயாணம் எப்படி இருக்குன்னு கண்டுபிடிக்கிறதுக்கு ஏற்கனவே தேவன் நிகழ்த்தி காட்டின ரெண்டு பிரயாணங்களை பயணங்களை நம்ம பார்க்க போறோம் இதுல என்ன ஒரு ஆச்சரியமான விஷயம்னா அந்த ரெண்டு பயணமுமே ஒரே இடத்தில் நடந்தது ஒரே இடத்தில் நடந்த ரெண்டு பயணம் ரெண்டு பிரயாணம் அந்த ஒரே இடம் எதுன்னு சொல்லி பார்த்தீங்கன்னா நேத்து அதிகமா உச்சரிக்கப்பட்ட ஒரு வார்த்தை கலிலேயா கடல் நான் கலிலேயா டிஸ்ட்ரிக்ட் வரல கலிலேயா கடல் என்ன ஒரு ஆச்சரியம்னா கலிலியா கடல்ல நடந்த ரெண்டு பிரயாணத்துல ஒரு பிரயாணம் பைபிள்ல பழைய ஏற்பாட்டில் இருக்கு இன்னொரு பிரயாணம் புதிய ஏற்பாட்டில் இருக்கு இந்த ரெண்டையும் கிளப் பண்ணி பாக்குறப்ப நம்முடைய வாழ்க்கை பிரயாணம் எப்படி இருக்குன்றத நம்ம கண்டுபிடிச்சிரலாம் சரிங்களா சோ நம்ம என்ன பண்ண போறோம் ஒரே கடலில் நடந்த ரெண்டு பயணங்கள் அப்படிங்கிற அடிப்படையில இந்த பாடத்தை நம்ம பாக்க போறோம் சோ இந்த கலிலேயா கடல் கலிலேயா கடல் சொல்றோமே அதுல பிரயாணம் அப்படிங்கிற பாயிண்ட் எடுக்குறதுனால இப்ப என்ன யோசிக்க வேண்டியது இருக்குன்னா புதிய ஏற்பாட்டுல இந்த வார்த்தை வருது பழைய ஏற்பாட்டுல இப்படி வராது வேற மாதிரி மாடிஃபை ஆயிரும் சோ புதிய ஏற்பாட்டுல கலிலேய கடல் அப்படிங்கறது என்ன அப்படின்னு சொல்லி பார்த்தீங்கன்னா நேத்து கூட சப்ஜெக்ட் எடுக்கும்போது சகோதரர் சொன்னாரு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அதிகமா ஊழியம் செஞ்ச இடம் எதுன்னு பார்த்தீங்கன்னா இந்த கலிலேயா கடலை சுத்தி தான் கலிலேயா டிஸ்ட்ரிக்ட் அப்படின்னு சொல்லி சொல்லுவாங்க கலிலேயா மாகாணம் அப்படின்னு சொல்லி சொல்லுவாங்க கலிலேயர்கள் அப்படின்னு கூட சொல்றது வழக்கம் இல்லைங்களா சோ இங்க ஒரு கடல் இருக்கான்னு கேட்டா அது கடல் கிடையாது அது கடல் கிடையாது கடல்ல இருந்து தண்ணிய வாங்கக்கூடிய ஒரு ஏரி நமக்கு புரியுற மாதிரி சொல்லணும்னா பைபிள் புதிய ஏற்பாட்டுல சொல்லப்பட்டிருக்கிற கலிலேயா அப்படிங்கிற அந்த ஒரு கடல் எதை குறிக்கும்னு சொல்லி பார்த்தீங்கன்னா பேக் வாட்டர் அப்படின்னு சொல்லுவாங்க இல்லையா கலிலேய கடல்ல இருந்து வரக்கூடிய பேக் அதாவது மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து வரக்கூடிய பேக் வாட்டர் அதுதான் கலிலேய கடல்னு சொல்லி பேர் சொல்றது வழக்கம் பெரிய பெரிய அலைகள் எல்லாம் அங்க சாதாரணமா வராது ஆனா சில சமயத்துல பார்த்தீங்கன்னா அந்த கழுவாய்கள் வழியா காற்றுக்கள் வரும்போது அது சில சமயத்துல ஒரு பெரிய கொந்தளிப்பா மாறுவது வழக்கம் இப்ப நான் போட்டிருக்கிற இந்த பிக்சர்ல அங்கங்க போட் எல்லாம் போயிட்டு போயிட்டு வந்திருக்கும் அதை சுத்தி நிறைய பிளேசஸ் மார்க் பண்ணிருப்போம் அந்த பிளேசஸ் எல்லாமே இயேசு கிறிஸ்து ஊழியம் செய்த இடங்கள் என்னென்ன ஊழியங்கள் அப்படிங்கறத பத்தி பார்த்தீங்கன்னா அந்த இடத்துல உங்களுக்கு தெளிவாக போடப்பட்டிருக்குது சோ இந்த இடத்துலதான் இயேசு கிறிஸ்து அதிகமாக புதிய ஏற்பாட்டுல ஊழியம் செஞ்சிருக்கார் அப்படிங்கறதையும் நம்ம கண்டுபிடிச்சுக்கலாம் அடுத்தது இப்ப நம்ம பார்க்க போற முதல் பிரயாணம் புதிய ஏற்பாட்டில் இருந்து நம்ம எடுக்க போறோம் புதிய ஏற்பாட்டுல கலிலேயா கடல் அப்படின்னா பேக் வாட்டர் அந்த கலிலேயா கடல்ல நடந்த ஒரு விஷயத்தை நம்ம இப்ப வாசிக்கலாம் அது யார்ல இருந்து ஆரம்பிக்குதுன்னா நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இஸ்ரேல் ஜனங்கள் மத்தியில ஒரு பிரசங்கம் பண்ணிட்டு இருக்காரு பிரசங்கம் பண்ணிட்டு இருக்காரு வாசிக்கலாம் பாருங்க மார்க் நான்காம் அதிகாரம் ஒன்றாம் வசனம் மார்க் நான்காம் அதிகாரம் ஒன்றாம் வசனம் அவர் மறுபடியும் கடலோரத்திலே போதகம் பண்ண தொடங்கினார் அவர் போதகம் பண்றதே கடலோரம்தான் ஏன் கடலோரத்தை சூஸ் பண்றார் அப்படின்னு நமக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கும் பேசிக்கே படிச்சிருக்கோம் அப்பம் அற்புதம் சப்ஜெக்ட்ல அவர் அதிகமா கடலோரத்தை சூஸ் பண்றதுக்கு காரணம் காத்து பின்னாடி இருந்து அடிக்கிறப்ப வாய்ஸ் எடுத்துட்டு போய் நிறைய ஜனங்களுக்கு சேர்த்துரும் அதனால அவர் எப்பவுமே எப்படித்தான் வாசிப்பாருன்னா கடலோரத்தில் அப்ப கடலோரத்தில் எப்படி வாசிப்பாருன்னா இவரு கடல் மேல ஏதோ ஒரு போட்ல நின்னுக்குவாரு அல்லது கடல் கரையில் நிப்பாரு ஜனங்க இவர் ஆப்போசிட்ல பேஸ் பண்ணி நிப்பாங்க ஜனங்க கடலை பேஸ் பண்ணி நிப்பாங்க இவர் ஜனங்களை பேஸ் பண்ணி நிப்பாரு அப்பதான் காத்து எடுத்துட்டு போய் அந்த சவுண்ட் எல்லாத்துக்கும் ரீச் பண்ணும் அந்த மாதிரி ஒரு தடவை பிரசங்கம் பண்ணிட்டு இருக்காரு திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடி வந்தபடியால் அவர் கடலிலே நின்ற ஒரு படகில் ஏறி உட்கார்ந்தார் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி உட்கார்ந்தார் படகுக்காரன் சும்மா இருப்பானா இப்படி உட்கார்ந்தா ஆனா இங்க இயேசு கிறிஸ்து என்ன பண்ணிருக்காரு ஒரு படகில் ஏறி உட்கார்ந்து இருக்காரு இதுக்கு என்ன கருத்து சொல்லப்படுகிறதுன்னு பார்த்தீங்கன்னா இந்த படகு கூட ஏற்கனவே யாரோ ஒரு சீஷன் ஏன்னா அவங்க ஏழு பேர் மீன் பிடிச்சிருந்தவங்க தானே 12 பேத்துல அவங்களுடைய படகா கூட இருக்கலாம் இப்ப அது மீன் பிடிக்கிற வேலைக்கு யூஸ் ஆகாம மீன் பிடிக்கிற வேலைக்கு யூஸ் ஆயிட்டு இருக்கு இப்ப என்ன ரெண்டும் ஒரே பதில் சொல்றேன் கேக்குறீங்களா முதல்ல கடல்ல இருக்கிற மீனை பிடிக்கிறதுக்கு யூஸ் ஆயிட்டு இருந்துச்சு இப்ப கடல் மாதிரி இருக்கிற ஜனங்கள் மத்தியிலிருந்து தேவனுடைய பிள்ளைகள் மீனை பிடிக்கிறதுக்கு இயேசு கிறிஸ்து யூஸ் பண்றாரு அவர் நின்னு அப்படியே போதகம் பண்ணிட்டு இருக்காரு ஜனங்கள் எல்லாரும் எங்க நிக்கிறாங்க அறக்கரையில் நிக்கிறாங்க இந்த சந்தர்ப்பத்தில் தான் இயேசு கிறிஸ்து முக்கியமான ரெண்டு பேரபிள்ளை பத்தி பேசுறாரு அந்த ரெண்டு பேரபிள் என்னன்னு பார்த்தீங்கன்னா ஒன்னு அறுவடை பத்தின பேரபிள் அதுக்குரிய விளக்கத்தை கொடுப்பார் அறுவடை பேரபிள் முதல்ல பேசிருவாரு அர்த்தம் கொடுக்கிறது இந்த இடத்துல இருந்து கொடுத்திருப்பாரு அடுத்து பார்த்தீங்கன்னா கழுவி விதை உவமையை பத்தி நம்முடைய ஆண்டவர் இங்க பேசிட்டு இருக்கும்போது எல்லா ஜனங்களும் பயங்கர இன்ட்ரஸ்டா என்ன பண்ணிட்டு இருக்காங்கன்னு கேட்டுட்டு இருக்காங்க இப்ப காலையில ஆரம்பிச்ச பிரசங்கம் என்ன ஆச்சுன்னு பார்த்தீங்கன்னா சாயந்திரம் வரைக்கும் போயிருச்சு சாயந்திரம் ஆன உடனே இயேசு கிறிஸ்து சீஷர்களுக்கு ஒரு கமெண்ட் கொடுக்கிறார் வாசிக்கலாம் மார்க் நாலாம் அதிகாரம் 35 36 மார்க் நான்காம் அதிகாரம் 35 மற்றும் 36 ஆம் வசனம் அன்று சாயங்காலத்தில் அவர் பிரசங்கம் பண்ண ஆரம்பிச்ச நாளின் சாயங்காலத்தில் அவர் அவர்களை நோக்கி அக்கரைக்கு போவோம் வாருங்கள் என்று சோ இயேசு கிறிஸ்து என்ன பண்றாருன்னா பிரசங்கம் பண்ணி முடிச்ச உடனே நம்ம இக்கரையிலிருந்து என்ன பண்ணிடலாம் அக்கரைக்கு அப்படின்னா என்ன அர்த்தம் இங்க பண்ண பிரசங்கம் முடிஞ்சது இனி அடுத்து நம்ம வேற பக்கம் போய் பிரசங்கம் பண்ணனும்னு சொல்லிட்டு இக்கரையிலிருந்து அக்கரைக்கு போவோம் வாருங்கள்னு ஜனங்களை கூப்பிட்டு இருப்பாரா சீஷர்களை கூப்பிட்டு இருப்பாரா கண்டிப்பா சீஷர்களை தான் கூப்பிட்டு இருப்பாரு இல்லையா சீஷர்களுக்கு கார் ஓட்ட தெரியுமா போட்டோ ஓட்டை தெரியுமா அதுதான் அவங்கள கூப்பிடுறாரு ஏன்னா அவங்க ஏற்கனவே என்ன தொழில் செஞ்சிட்டு இருந்தவங்க மீன் பிடிக்கிற தொழில் செஞ்சிட்டு இருந்தவங்க வாசிங்க 36 ஆம் வசனம் 36 ஆம் வசனம் அவர்கள் ஜனங்களை அனுப்பிவிட்டு அவர் படவில் இருந்தபடியே அவரை கொண்டு போனார்கள் சோ என்ன பண்ணிட்டாங்க இயேசு கிறிஸ்துவை அதே படகு உட்கார வச்சுட்டு நீங்க என்ன பண்ணுங்க அக்கரைக்கு போலாம்னு சொல்லிட்டீங்க வாங்க நாங்க போட்ட டிரைவ் பண்றோம் நீங்க என்ன பண்ணுங்க எங்க கூட வாங்கன்னு சொல்லி இயேசு கிறிஸ்துவை கூட்டிட்டு போறாங்க இப்ப நல்லா கவனிங்க இந்த படகு இப்ப கடல்ல பிரயாணத்தை ஸ்டார்ட் பண்ணியாச்சு ரைட் ஒரு பிரயாணம் ஆரம்பிச்சிருச்சு இந்த பிரயாணம் சரியான திசையில போகுதா தவறான திசையில போகுதா இந்த பிரயாணம் எந்த திசையில போகுதுன்னு கேக்குறேன் சரியான திசையில எப்படி சொல்றோம் இயேசு கிறிஸ்து எந்த திசையில போக சொன்னாரோ அந்த திசையில போகுது சோ இது சரியான திசையில போகக்கூடிய ஒரு பிரயாணம் சீஷர்கள் கீழ்படிந்து இயேசு கிறிஸ்துவை அக்கறைக்கு படகுல கூட்டிட்டு போயிட்டு இருக்காங்க கரெக்டா நல்ல சம்பவம் தானே இப்ப அப்படி படகுல கூட்டிட்டு போயிட்டு இருக்கும்போது இயேசு கிறிஸ்து என்ன பண்றாரு அக்கரை போற வரைக்கும் அவரு போட்டு ஓட போறதில்ல பண்ணுவாரு அடுத்தது அவருக்கு அதான் ரெஸ்ட் டைம் ஏன்னா அங்க போய் மறுபடியும் பிரசங்கம் ஸ்டார்ட் பண்ணனும் சோ என்ன பண்றாருன்னா அவரு தூங்க ஆரம்பிக்கிறார் ரெஸ்ட் எடுக்க ஆரம்பிக்கிறார் மார்க் நாலாம் அதிகாரம் 38 ஆம் வசனம் மார்க் நான்காம் அதிகாரம் 38 ஆம் வசனம் கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணையை வைத்து நித்திரையாய் இருந்தார் சோ இயேசு கிறிஸ்து என்ன பண்ணிட்டு இருக்காரு இப்ப ரெஸ்ட் எடுத்துட்டு இருக்காரு ஏன் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்காரு இவங்களுக்கெல்லாம் நல்லா போட் ஓட்ட தெரியும்னு அவருக்கு ஏற்கனவே தெரியும் சோ நல்ல போட் ஓட்டுறதுனால அவர் இப்ப என்ன பண்ணிட்டு இருக்காருன்னு பார்த்தீங்கன்னா அக்கரை போற வரைக்கும் ரெஸ்ட் எடுத்துக்கலாம்னு சொல்லி தூங்கிட்டு இருக்காரு இந்த சமயத்துல தான் கடலில் ஒரு மிகப்பெரிய கொந்தளிப்பு ஸ்டார்ட் ஆகுது கரெக்ட்டுங்களா கொந்தளிப்புனா எப்படி புரிஞ்சுக்கலாம் அலைகள் ரொம்ப பெருசா அடிக்குது காத்து ஸ்பீடா அடிக்குது இப்ப படகு கவிழக்கூடிய நிலைமைக்கு போகுது படகு கவிழக்கூடிய நிலைமைக்கு போகும்போது படகை பேலன்ஸ் பண்றது அப்படிங்கறது படகு ஓட்டுறவங்களுக்கு நல்லாவே தெரியும் நமக்கு அது தெரியும் படகு ஓட்டுறவங்களுக்கு நல்லா தெரியும் இந்த 12 பேத்துல ஏழு பேர் ஏற்கனவே என்ன பண்ணிட்டு இருந்தவங்க படகு ஓட்டிட்டு இருந்தவங்க அவங்க இந்த மாதிரி மீன் பிடிக்க போறப்ப இதே மாதிரி காத்து பல தடவை அடிச்சிருக்குமா இல்லையா அப்பலாம் அவங்க போட்டை சரியா ஓட்டிருப்பாங்களா இல்லையா அப்படியெல்லாம் ஓட்டிட்டு வந்ததுனாலதான் இயேசு கிறிஸ்து கூட இருக்காங்க கரெக்டா அப்ப இப்ப காத்தடிக்கிறப்ப இந்த ஏழு பேருக்கு போட்டை பேலன்ஸ் பண்றது தெரியுமா தெரியாதா தெரியும் அப்ப என்ன பண்ணிருப்பாங்க கண்டிப்பா பேலன்ஸ் பண்ண ட்ரை பண்றாங்க பட் பேலன்ஸ் பண்ண ட்ரை பண்ணா கூட அந்த இடத்துல அவங்களால பேலன்ஸ் பண்ண முடியல வாசிக்கலாம் மார்க் நான்காம் அதிகாரம் 37 ஆம் வசனம் மார்க் நான்காம் அதிகாரம் 37 ஆம் வசனம் அப்பொழுது பலத்த சுழல் காற்று உண்டாகி வளர்த்த சுழல் காற்று உண்டாகின்னு போட்டிருக்கு யார் உண்டாக்கினாங்கன்னு தெரியல ஆனா ஒரு சுழல் காற்று என்ன இருக்கு அங்க உண்டாகி படகு நிரம்பத்தக்கதாக அலைகள் அதன் மேல் மோதிற்று இப்ப நான் உங்ககிட்ட கேள்வி கேக்குறேன் கரெக்டா பதில் சொல்லுங்க கரெக்டா தான போயிட்டு இருக்குது படகு இல்லையா கரெக்டா தான போயிட்டு இருக்குது இப்ப பலத்த சுழல் காற்று அங்க அடிச்சிருக்கா இல்லையா இப்ப கொஸ்டின் என்னன்னா இயேசு கிறிஸ்துவும் அந்த படகுல தான் இருக்காரு சீஷர்கள் ஓடிட்டு போயிட்டு இருக்காங்க பேலன்ஸ் பண்ண முடியல இப்ப காத்தடிக்குது காத்தடிக்கிற சிச்சுவேஷன் இஸ் இட் நார்மல் சிச்சுவேஷன் ஆர் அப்நார்மல் சிச்சுவேஷன் தமிழ்ல அப்நார்மல் மாத்தக்கூடாது இதே மாதிரி மாத்தி பேசு பின்னாடி மாத்த மாட்டீங்க கான்ஃபிடென்ட்டா இருக்கீங்க தமிழ்ல வேணா ஒரு தடவை சொல்லிட்டுமா நார்மல் சிச்சுவேஷன் அப்நார்மல் சிச்சுவேஷன் தமிழ்ல கேக்குறேன் இது வந்து தானா நடந்துச்சா காத்தடிக்கிறது தானா நடந்துச்சா அல்லது பிளான் பண்ணி நடந்துச்சா பிளான் பண்ணி நடந்துச்சு ஓகே சோ பின்னாடி பார்க்கலாம் கொஸ்டின் அப்படியே மனசுல வச்சுக்கோங்க இப்ப சீசர்களால போட்ட பேலன்ஸ் பண்ண முடியல முடியல உடனே அடுத்த அவங்களுக்கு பயம் வந்துருச்சு பயம் வந்த உடனே நேரா யாரை போய் எழுப்புறாங்கன்னு சொல்லி பார்த்தீங்கன்னா நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்ன சொல்லி தெரியுமா எழுப்புனாங்க என்ன சொல்லி எழுப்புனாங்க நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டு போராடிட்டு இருக்கிறோம் நீங்க என்ன பண்ணிருக்கீங்க வாசிங்க மார்க் நாலு 38 மார்க் நான்காம் அதிகாரம் 38 ஆம் வசனம் கப்பலின் பின்னடையில் அவர் தலையை வைத்து நித்திரையாய் இருந்தார் அவர் அப்படியே தான் இருக்காரு அவர் பாடி தூக்கிட்டு இருக்காரு அவர்கள் அவரை எழுப்பி எழுப்பி போதகரே போதகரே நாங்கள் மடிந்து போகிறது உமக்கு கவலை இல்லையா என்றார்கள் என்ன கேட்டான் கேள்வி நாங்க இப்படி கஷ்டப்பட்டு போராடி செத்துப்போகிறது உங்களுக்கு என்ன இல்ல கவலை இல்லாம நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க எத்தனையோ பேர் செத்துப்போனவங்களை உயிரோடு எழுப்பி இருக்கீங்க இப்ப நாங்க செத்து போறதுக்கு தயாரா உட்கார்ந்து இருக்கீங்க செத்து போயிருவோம் விட்டீங்கன்னா அப்படி இருக்குறப்ப நீங்க என்ன பண்ணிருக்கீங்க எந்திரிச்சு இதை ஸ்டாப் பண்ணிருக்கணும் நீங்க என்ன பண்றீங்கன்னா நித்திரையா இருக்கீங்க அப்படின்னு சொல்லி கேட்ட உடனே இயேசு கிறிஸ்து எந்திரிச்சு என்ன பண்றாருன்னா முதல்ல அதை கவனிச்சுட்டு அப்புறம் உங்ககிட்ட வரேன் அப்படின்னுட்டு நேரா போய் என்ன பண்றாருன்னா மார்க் நாலு 39 வாசிங்க மார்க் நான்காம் அதிகாரம் 39 ஆம் வசனம் அவர் எழுந்து காற்றை அதட்டி எதை அதட்டி காற்றை காற்றை நம்ம காற்றை அதட்டினா என்ன ஆகும் காற்றை நம்ம அதட்டுனா என்ன ஆகும்னு கேட்டேன் காற்று அது பாட்டுக்கு அது வேலை செய்யும் அதட்டு நாம அங்க இருப்போமா என்னன்னு நமக்கு தெரியாது ஆனா இயேசு கிறிஸ்து அதை பண்றாரு கடலை பார்த்து இறையாதே அமைதலாய் இரு என்று சோ கடலை பார்த்து பேசுறாரு உடனே கடல் என்ன ஆகுது அப்பொழுது காற்று நின்று போய் மிகுந்த அமைதல் உண்டாயிற்று மிகுந்த அமைதியில் என்ன ஆயிருச்சுங்க இப்ப உண்டாயிருச்சு உண்டாயிருச்சு புரிஞ்சுச்சா சோ ப்ராப்ளம் சால்வடா ப்ராப்ளம் சால்வடா இல்ல இல்ல அதை ஸ்டாப் பண்ணிட்டு நேரா இயேசு கிறிஸ்து எங்க வராருன்னா சீஷர்கள் கிட்ட வந்து ஒரு கேள்வி கேக்குறாரு மார்க் நான்காம் அதிகாரம் 40 ஆம் வசனம் மார்க் நான்காம் அதிகாரம் 40 ஆம் வசனம் அவர் அவர்களை நோக்கி ஏன் இப்படி பயப்பட்டீர்கள் என்ன கொஸ்டின் அது ஏன் இப்படிப்பட்டீர்கள் பயப்பட்டீர்கள் ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமல் போயிற்று ஏன் உங்களுக்கு என்ன இல்ல விசுவாசம் இல்லாமல் போச்சுன்னு கேக்குறேன் இந்த கேள்வி சரியான கேள்வியான்னு கேக்குறேன் இப்படி ஒரு கேள்வி நம்முடைய ஆண்டவர் இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிற சீஷர்களிடம் கேட்கலாமா முதல்ல நான் புரிஞ்சுக்கிற மாதிரி கேட்கட்டுமா இந்த கொஸ்டின் நியாயமா இல்லையான்னு புரிஞ்சுக்கிறதுக்கு நம்ம எல்லாம் கன்வென்ஷன் போயிட்டு இருக்கோம் ஒரு பஸ்ல போயிட்டு இருக்கோம் அந்த பஸ்ல திடீர்னு பிரேக் பிடிக்கல டிரைவர் சொல்றாரு பிரேக் பிடிக்கல இப்ப நம்ம எல்லாம் யாரை வேண்டிக்குவோம் தேவனை வேண்டிக்குவோம் இயேசு கிறிஸ்துவை வேண்டிக்குவோம் தொடர்ந்து பிரேக் பிடிக்கல என்ன பண்ணுவோம் அடுத்தது ஏங்க தேவனை பார்த்து நம்மளே கேட்போம் தேவனே கன்வென்ஷன் தான் போயிட்டு இருக்கோம் நாங்க என்ன கல்யாணத்துக்காக போயிட்டு இருக்கோம் இப்ப பிரேக் பிடிக்காம போச்சே அப்படின்னு சொல்றப்ப ஒரு பதட்டம் வரும் இல்லையா அந்த பதட்டம் வந்துச்சுன்னா நமக்கு இந்த கேள்வி பொருந்தும் அதே பதட்டத்துல தான் சீஷர்கள் கேட்டாங்க நாங்க செத்துப்போறது உங்களுக்கு கவலை இல்லையா உடனே இயேசு கிறிஸ்து என்ன பதில் கேட்டாரு ஏன் இப்படி பயப்பட்டீர்கள் ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமல் எங்க பஸ்ல பிரேக் பிடிக்கலைன்னு சொல்லிட்டு ஒரு பதட்டம் வருமா வராதா அந்த பதட்டத்துல போய் இயேசு கிறிஸ்து கிட்ட ஏங்க அப்படின்னு சொல்லி கேட்டா அவர் திருப்பி என்ன கேக்குறாருன்னா கொஞ்சம் கூட உங்களுக்கு என்ன இல்ல விசுவாசம் கேட்கிறது நியாயமா கேள்வி நியாயமா கேள்வி நியாயமே இல்லாத மாதிரி இருக்கு சோ முதல் சம்பவம் முடிஞ்சது நல்லா கவனிச்சுக்கோங்க முதல் சம்பவம் கலிலேய கடல்ல நடந்து முடிஞ்சது இது ஒரு பிரயாணம் இதே கலிலேய கடல் அதாவது கலிலேய கடல்ங்கிற பேர் கிடையாது இந்த கலிலேயா கடலுக்கு தண்ணி எங்கிருந்து வருதுன்னா மத்திய தரைக்கடல் மெடிடேரியன் சீனு சொல்லுவாங்க அந்த மத்திய தரைக்கடல் பகுதியில நடந்த இன்னொரு சம்பவம் அந்த சம்பவம் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான சம்பவம் அதுவும் ஒரு பிரயாணம் அது ஒரு பிரயாணம் பட் முதல் நம்ம பார்த்த புதிய ஏற்பாட்டில் நடந்த பிரயாணத்துக்கும் இதுக்கும் சில வித்தியாசங்கள் சில ஒற்றுமைகளை உண்டு இது ரெண்ட வச்சுதான் நம்முடைய வாழ்க்கை பிரயாணத்தை நம்ம படிக்க போறோம் ரைட் சோ புதிய ஏற்பாட்டுல இப்ப சாரி பழைய ஏற்பாட்டுல இதே கலிலேயா கடல் இல்ல மத்திய திரைக்கடல் என்ற கலிலேய கடல் அப்படின்னு வச்சுக்கோங்க அங்க நடந்த ஒரு சம்பவம் அதுல யார் இப்ப வராங்கன்னு பார்த்தீங்கன்னா யோனா வராரு கரெக்டா சோ யோனாவை யாரு அனுப்பினதுன்னு கேட்டா நம்முடைய பதில் தேவன் யோனாவுக்கு சாரி தேவனுக்கு யோனாவை பத்தி தெரியுமா அது நமக்கு தெரியுமா தெரியும் ஓகே இல்லாட்டி கூப்பிட்டு இருக்க மாட்டார் அடுத்தது யோனாவுக்கு தேவனை பத்தி நல்லாவே தெரியுமா கட்டாயமா நல்லா தெரியும் அப்ப ரெண்டு பேருமே ரெண்டு பேர்த்த என்ன பண்ணிருக்காங்க புரிஞ்சு வச்சிருக்காங்க அதுல தேவன் யோனாவுக்கு ஒரு வேலை கொடுக்கிறார் எங்க போக சொன்னாரு தர்சீஷுக்கு போவோம் அப்படின்னு சொல்லி சொன்னாரு கரெக்டாவே எங்க போக சொன்னாரு பாருங்க இந்த மேப்ல நான் போட்டுருக்கேன் தேவன் போக சொன்ன இடம் ரவுண்ட் பண்றேன் பாருங்க ரெட் கலர்ல அது நினிவே பட்டணம் ஓகே இவர் போனது எந்த எந்த சைடு எந்த பக்கம் போற போட்டு எங்க இருக்குன்னு பாருங்க ரெண்டும் அப்படியே ஆப்போசிட் தேவன் போக சொன்ன இடம் ரைட் சைடுல இருக்கு இவர் போனது லெப்ட் சைடுல எக்ஸ்ட்ரீம் இவர் எங்க இருந்து போக சொன்னாருன்னு பார்த்தீங்கன்னா இப்ப பண்ற மாதிரி இந்த இடம்தான் இந்த இடம் சோ இங்க இருந்து இப்படி போக சொன்னா யோனா இங்க இருந்து எப்படி போறாரு இந்த பக்கம் போறாரு ஏன் அப்படி போனாரு தூரம் பிரச்சனையா இருக்குமோ தூரம் பிரச்சனையா இருக்குமோ அதை கூட சில பேர் எழுதி இருக்காங்க அதாவது யோப்பா பட்டணத்திலிருந்து நினைவே தேவன் போக சொன்ன இடத்துக்கு கப்பல் ஏறி போறதுக்கு 550 மைல் ஆனா யோனா ஏறின கப்பல் தர்சீஸுக்கு போய் சேர்றதுக்கு 2500 மைல் என்ன ஒரு கருத்து சொல்றாங்கன்னா தேவனுக்கு புடிச்ச 550 km டிராவல் பண்றதுக்கு கஷ்டமா இருக்கு ஆனா தேவனுக்கு பிடிக்காத 2500 மைல் டிராவல் பண்றதுக்கு எப்படி இருக்கு அவருக்கு ஈசியா இருக்கு ஏறி உட்காந்துட்டாரு ஏறி உட்கார்ந்தாரா இல்லையா இல்ல போட்டே அவர் ஏத்திருச்சா அவர்தான் ஏறி உட்கார்ந்துரு அவர்தான் சூஸ் பண்ணாரு எந்த பக்கம் பிரயாணம் போகிறது அப்படிங்கறத யோனாதான் சூஸ் பண்ணாரு சோ யோனா நேரா கப்பல்ல ஏறி உட்காந்துட்டாரு இப்ப போட் ஸ்டார்ட் ஆயிடுச்சு கப்பல் ஸ்டார்ட் ஆயிடுச்சு இப்ப இந்த கப்பல் சரியான திசையில போகுதா தவறான திசையில போகுதா யோசிச்சு பதில் சொல்லுங்க இந்த கப்பல் சரியான திசையில போகுதா தவறான திசையில போகுதா கப்பல் சரியான திசையில தான் போயிட்டு இருக்கு ஏன்னா கப்பலுக்குள்ள வேற யார் யாரோ இருக்காங்க தேவனுக்கு தெரியாதவங்க எல்லாம் இருக்காங்க ஆனா தேவனுக்கு தெரியாதவங்க இருக்கிற மத்தியில இப்ப யார் இருக்கா யோனா இருக்காரு இப்ப இந்த கப்பல் சரியான திசையில போனாலும் யோனா போகிறது தேவன் சொன்ன திசைக்கு எதிர் திசையில போறாரு புரியுதா உங்களுக்கு தேவன் சொன்ன திசைக்கு எதிர் திசையில போறாரு போயிட்டு இருக்கும்போது மறுபடியும் அங்கேயும் என்ன ஸ்டார்ட் ஆகுதுன்னு பார்த்தீங்கன்னா சேம் கொந்தளிப்பு ஸ்டார்ட் ஆகுது கப்பல்ல சாரி கடல்ல வாசிக்கலாம் யோனா ஒன்னாம் அதிகாரம் நாலாம் வசனம் யோனா ஒன்றாம் அதிகாரம் நான்காம் வசனம் கர்த்தர் சமுத்திரத்தின் மேல் பெருங்காற்றை வரவிட்டார் பெரும் காற்றை வரவிட்டார் ஏன்னா போட்டு போட்டு கரெக்ட்டாதான் போயிட்டு இருக்கு யோனா தப்பா போயிட்டு இருக்கார் பெருங்காற்றை வரவிட்டார் அதனால் கடலிலே கப்பல் உடையும் என்று நினைக்கத்தக்கதாக பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று பெரிய கொந்தளிப்பு உண்டாயிருச்சு இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இன்னொரு கொந்தளிப்பு பார்த்தோமா இதே சேம் கடல்ல என்ன கொந்தளிப்பு சீஷர்கள் போன படகும் கொந்தளிப்புல மாட்டுச்சு இப்ப யோனா போயிருக்கிற ஒரு போட் கூட எதுல மாட்டிருக்கு இப்ப கொந்தளிப்புல மாட்டிருக்கு இப்ப கொஸ்டின் இந்த படகும் சேர்ந்து ஆடுது இப்ப கேள்வி என்ன இது நார்மல் சிச்சுவேஷனா அப்நார்மல் சிச்சுவேஷனா தமிழ்ல கேட்டுறேன் இது தானா நடந்துச்சா திட்டமிட்டு நடந்துச்சா இதுக்கு முன்னாடி என்ன சொன்னீங்க அதே தான் ரெண்டுமே என்ன எப்படி நடந்துச்சு திட்டமிட்டு நடந்தது பின்னாடி யாரும் மாத்தக்கூடாது நல்லா மாட்டுனீங்க ஓகே சோ திட்டமிட்டு நடந்ததா தானா நடந்ததாங்கிறத நம்ம சப்ஜெக்ட் உடைய கடைசி பகுதியில என்ன பண்ணலாம்னா பார்க்கலாம் ஆனா நடந்தது உண்மை என்ன நடந்துச்சு ஒரு மிகப்பெரிய கொந்தளிப்பு நடந்துச்சு நல்லா கவனிங்க கொந்தளிப்பு அப்பவே புதிய ஏற்பாட்டுல நம்ம பார்க்கிறப்ப கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு கப்பல் ஆடுறப்ப இயேசு கிறிஸ்து என்ன பண்ணிட்டு இருந்தாரு அங்க தூங்கிட்டு இருந்தார் தூங்கிட்டு இருந்தாரா தூங்கிட்டு இருக்கும்போது நினைச்சாரா தூங்கிட்டு இருந்தார் ரைட் இங்க கப்பல் கொந்தளிப்புல ஆடிட்டு இருக்கறப்ப யோனா என்ன பண்ணிட்டு இருந்தாரு தூங்கிட்டு இருந்தாரா தூங்கிட்டு இருக்கிற மாதிரி நடிச்சாரா கரெக்டா பதில் சொல்லுங்க தூங்கிட்டு இருந்தாரா தூங்கிட்டு இருக்கிற மாதிரி நடிச்சாரா கட்டாயமா தப்பான திசையில போற ஒருத்தருக்கு என்ன வராது தூக்கம் வராது ரெண்டாவது போட் வேற ஆடுது இவர் தூங்கிட்டு இருக்கிற மாதிரி என்ன பண்ணிட்டு இருக்காருங்க நடித்துக் கொண்டிருக்கிறார் புரியுதா சில வித்தியாசங்கள் சில ஒற்றுமைகள் இருக்கு கரெக்டா கேப்சர் பண்ணிட்டே வாங்க இப்ப எல்லா ஜனங்களுக்கும் என்ன தெரிஞ்சிருச்சுன்னா இந்த கப்பல் இவ்வளவு தூரம் கொந்தளிப்புக்குள்ள மாட்டுறதுக்கு காரணம் கப்பல்ல இருக்கிற பொருட்களோ கப்பல்ல இருக்கக்கூடிய ஆட்களோ கிடையாது யார்தான் காரணம் இதை யோனாதான் காரணம்னு யார்தான் சொன்னா யோனாதான் சொல்றாரு அப்ப யோனாவுக்கு நல்லாவே தெரியும் நம்ம தான் காரணம்னு சோ யோனா விட்னஸ் பண்றாரு யோனா ஒன்றாம் அதிகாரம் ஒன்பதாம் வசனம் பத்தாம் வசனம் யோனா ஒன்றாம் அதிகாரம் ஒன்பது மற்றும் பத்தாம் வசனம் அதற்கு அவன் நான் எபிரேயன் இந்த வார்த்தையை சொல்றதுக்கு ஒரு தகுதி வேணும் நான் எபிரேயன் சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தரிடத்தில் பயபக்தி உள்ளவன் என்றான் உண்மையா அது இந்த இந்த ஸ்டேட்மெண்ட் உண்மையான்னு கேட்கிறேன் நான் எபிரேயன் உண்மை சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவன் உண்மை கர்த்தரிடத்தில் நான் பயபக்தி உள்ளவன் என்ன உண்மை கிடையாது ஆனால் பயபக்தி உள்ளவனா ஒரு காலத்துல யோனா இருந்திருக்கார் இப்ப இல்லைங்கிறது அங்க சொல்றார் பயபக்தி உள்ளவன் பத்தாம் வசனம் அவன் கர்த்தருடைய சமூகத்தில் நின்று விலகி ஓடிப்போகிறவன் என்று தங்களுக்கு அறிவித்ததினால் அறிவித்ததினால் அந்த மனுஷர் மிகவும் பயந்து மிகவும் பயந்து கப்பல்ல இருக்கறவங்க எல்லாம் என்ன பண்றாங்க மிகவும் பயந்து அவனை நோக்கி நீ ஏன் இதை செய்தாய் என்றார்கள் நல்லா கவனிங்க கப்பல்ல இருக்கறவங்க என்ன கேள்வி கேக்குறாங்க ஏன் இப்படி செஞ்ச அப்ப அவர் செஞ்சது தப்புங்கிறது யாருக்கும் தெரியுது கப்பல்ல இருக்கறவங்களுக்கு தெரியுது ஆனா கப்பல்ல இருக்கிற ஜனங்கள் ஒரு காலும் யோனாவை வெளியே தூக்கி போடுறதுக்கு என்ன ஆகலைங்க தயாராக ஆனா யோனாதான் என்ன சொன்னாரு இந்த கொந்தளிப்பு அடங்கும்னா நான் முதல்ல இங்க இருந்து வெளிய போகணும் சோ என்ன முடிவெடுத்தாருன்னா சாகுறதுக்கு கூட முடிவெடுத்துட்டார் வாசிங்க யோனா ஒன்னா அதிகாரம் 12 ஆம் வசனம் யோனா ஒன்றாம் அதிகாரம் 12 ஆம் வசனம் அதற்கு அவன் நீங்கள் என்னை எடுத்து சமுத்திரத்திலே போட்டுவிடுங்கள் நீங்கள் என்னை எடுத்து எங்க போடுங்க சமுத்திரத்தில் போடுங்கள் அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும் சமுத்திரம் இதுக்கு அப்புறம் உங்களுக்கு என்ன ஆகாதுங்க அமர்ந்திருக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது என் நிமித்தம் இந்த பெரிய கொந்தளிப்பு உங்கள் மேல் வந்தது என்பதை நான் அறிவேன் எனக்கு நல்லா தெரியும் இந்த கொந்தளிப்பு வந்ததுக்கு யார்தான் காரணம் நான் தான் காரணம் அறிவேன் சொல்லிட்டு இப்ப யோனா என்ன முடிவு பண்ணிட்டாருன்னு கரெக்டா சொல்லுங்க யோனா என்ன முடிவு பண்ணிருக்காரு சிம்பிள் சிம்பிளான விஷயம் என்னை எடுத்து நீங்க என்ன பண்ணிருங்க வெளிய போட்டுருங்க அப்படிங்கறத மனப்பூர்வமா சொல்லி இருப்பாரா அல்லது கொஞ்சம் தயங்கி தயங்கி சொல்லி இருப்பாரா மனப்பூர்வமா எத்தனை பர்சன்ட் மனப்பூர்வமா மனப்பூர்வமா எத்தனை பர்சன்ட் தான் சோ 100% தன்னை எடுத்து வெளிய போடுறதுக்கு இப்ப யோனா என்ன பண்ணிட்டாருன்னு பார்த்தீங்கன்னா முடிவெடுத்துட்டாரு என்ன காரணத்தினால் இப்படிப்பட்ட முடிவை யோனா எடுத்தாரு பரீட்சையில பெயில் ஆயிட்டாரு கப்பல் இப்ப போடணும்னா இவரு தேவன் சொன்ன திசைக்கு எதிர் திசையில போறதுனாலதான் கப்பல் இப்படி ஆடுது சோ ரெஸ்பான்சிபிலிட்டி என்னோடது இப்ப என்னை எடுத்து என்ன பண்ணிருக்கீங்க நீங்க வெளிய போட்டுருங்கன்னு சொல்லிட்டு இந்த பிரயாணத்தை ஒரு மைல்ஸ்டோனா இந்த ஒரு காட்சி அமையுது சோ எல்லா ஜனங்களும் தயங்குனா கூட வேற வழி இல்ல எல்லாரையும் காப்பாத்தணும் இப்ப யாரை எடுத்து வெளிய போடணும் யோனாவை எடுத்து வெளிய போடணும் யோனாவை தூக்கி வெளிய போட்டாங்க யோனா தயங்காம ஒத்துழைப்பு கொடுத்தார் ஆனா தேவன் யோனாவை கைவிடல என்ன பண்ணார் நீ எதிர் திசையில போற நீ எதிர் திசையிலிருந்து இப்ப உன்னை என்ன பண்ணிட்டேன் நானு இறக்கிட்டேன் எதிர் திசையில இருந்து இறக்கிட்டேன்ல அப்படியே விடுவேனா விடமாட்டேன் என்ன பண்ணுவேன் அடுத்தது இன்னொரு கப்பலை வர சொல்றேன் உனக்காக கப்பல் கடல்லையே கப்பலை மாத்துறேன் நான் உனக்காக கடலுக்குள்ளேயே நான் என்ன மாத்துறேன் ஏன்னா நீ முடிவெடுத்துட்ட கரெக்டான முடிவு சோ நான் என்ன பண்றேன்னா கப்பலை மாத்துனாரு இன்னொரு சூப்பர் கப்பல் வந்துச்சு இல்லையா இன்னொரு சூப்பர் கப்பல் வாசிக்கலாம் பாருங்க யோனா ஒன்னாம் அதிகாரம் 15 ஆம் வசனம் யோனா ஒன்றாம் அதிகாரம் 15 ஆம் வசனம் யோனாவை எடுத்து சமுத்திரத்திலே போட்டுவிட்டார்கள் போட்டுவிட்டார்கள் சமுத்திரம் தன் மும்முரத்தை விட்டு அமர்ந்தது சமுத்திரம் அடங்கிருச்சு இப்ப யோனாவுக்கு அடுத்த கப்பல் வந்தாச்சு அது என்ன கப்பல் முதல்ல போனது சாதாரண கப்பல் இப்ப போயிட்டு இருக்கிறது நீர்மூழ்கி கப்பல் முதல்ல போன கப்பல் கொந்தளிப்பு வந்தா இவர் மேல இருந்து கீழ விழுந்துருவாரு ஆனா இப்ப போற கப்பல் வந்து என்ன நடந்தாலும் அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை எங்க போயிரலாம் ஒரு சேஃப்பான பிளேஸ்குள்ள போயிட்டாரு சோ ஒரு மீனின் வயிற்றுக்குள்ள யோனாவை தேவன் கொண்டு வந்து அவர் எங்க போகணும்னு ஒரு இடம் இருந்துச்சோ அந்த இடத்துக்கு தேவனே கொண்டு வந்து என்ன பண்ணிட்டாருன்னா ரொம்ப அழகா கொண்டு வந்து சேர்த்துட்டாரு இது ரெண்டாவது பிரயாணம் ரைட் நம்ம ரெண்டு பிரயாணம் ஒரே இடத்துல நடந்ததை படிச்சிட்டோம் படிச்சிட்டோமா இல்லையா சோ இப்ப நம்ம என்ன பண்ண போறோம்னா இந்த ரெண்டு பிரயாணமும் ஒரே இடத்துல நடந்ததுனால இதை ஒன்னா நம்ம கம்பேர் பண்ணுவோம் என்னென்னலாம் ஒற்றுமைகள் இந்த பிரயாணத்துல இருக்குது என்னென்னலாம் வேற்றுமைகள் இந்த பிரயாணத்துல இருக்குது அப்படிங்கறத படிச்சாலே நம்முடைய சப்ஜெக்ட் நமக்கு வந்துரும் இப்ப நீங்க சொல்லுங்க முதல்ல ஃபர்ஸ்ட் நம்ம புதிய ஏற்பாட்டுல நடந்த ஒரு பிரயாணத்தை நம்ம படிச்சோம் ரெண்டாவது பழைய ஏற்பாட்டில் நடந்த பிரயாணத்தை படிச்சோம் ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் என்ன ஒற்றுமை பாயிண்ட் நம்பர் ஒன் நிறைய இருக்குங்கிறீங்களா முதல் பேருமை என்கிட்ட என்ன கேட்டா என்கிட்ட கேட்டா என்ன சொல்லுவோம்னா ஒன்னு புதிய ஏற்பாட்டில் நடந்தது இன்னொன்னு ஆமா கரெக்ட் ஒன்னு புதிய ஏற்பாட்டில் நடந்தது இன்னொன்னு பழைய ஏற்பாட்டில் நடந்தது ஆனா ரெண்டும் ஒரே பிரயாணமா இருந்தாலும் ஒரே மாதிரியான பிரயாணம் கிடையாது நம்முடைய வாழ்க்கை பிரயாணத்தை நம்ம செக் பண்ண போறோம் சோ ரெண்டும் ஒரே இடத்துல நடந்த விஷயமா இருந்தாலும் ஒரே மாதிரியான பிரயாணம் கிடையாது அப்படின்னா இந்த ரெண்டு பிரயாணத்துக்கும் என்ன வித்தியாசம்னு யாராவது சொல்ல முடியுமா புதிய ஏற்பாட்டில் நடந்த பிரயாணத்துக்கும் பழைய ஏற்பாட்டில் நடந்த பிரயாணத்துக்கும் வித்தியாசம் இருக்கு அந்த மெயின் வித்தியாசம் என்ன மெயின் வித்தியாசம் கரெக்ட் கரெக்ட் சொல்லுங்க புதிய ஏற்பாட்டில் நடந்த பிரயாணம் புதிய ஏற்பாட்டில் நடந்தது சரியான திசையில செல்லப்பட்ட ஒரு பிரயாணம் கரெக்ட் பழைய ஏற்பாட்டில் நடந்த ஒரு பிரயாணம் தவறான திசை தேவன் சொன்ன திசைக்கு எதிர் திசையில போன ஒரு பிரயாணம் இப்ப இந்த ரெண்டு பிரயாணமும் போறப்ப ஒரே விஷயம் தான் நடந்துச்சு என்ன விஷயம் ரெண்டுலையும் சரியான திசையில போனாலும் சரி தவறான திசையில போனாலும் சரி ரெண்டுலையுமே என்ன ஏற்பட்டுச்சுன்னா கொந்தளிப்பு ரெண்டுலையுமே என்ன ஏற்பட்டுச்சு கொந்தளிப்பு இந்த ஸ்லைடு உங்களுக்கு புரிஞ்சுதான் அடுத்த பாயிண்ட்டுக்கு போக முடியும் முதல்ல புதிய ஏற்பாட்டில் நடந்த பிரயாணம் இயேசு கிறிஸ்து சொன்ன திசையில் நடந்த பிரயாணம் பழைய ஏற்பாட்டில் நடந்த பிரயாணம் தேவன் சொன்ன திசைக்கு எதிர் திசையில போன பிரயாணம் ரெண்டுமே ஸ்டார்ட் ஆச்சு ரெண்டுலையுமே என்ன வந்துருச்சுங்க கொந்தளிப்பு வந்துருச்சு அப்ப கொந்தளிப்பு அப்படிங்கறது சரியான திசையில போனாலும் வரும் முடிங்க முடிச்சிருங்க கொந்தளிப்பு அப்படிங்கறது சரியான திசையில போனாலும் வரும் தவறான திசையில போனாலும் வரும் ஆனா அதை புரிஞ்சுக்கிறது தான் நம்ம உள்ள போக போறோம் சரிங்களா இப்ப நம்ம கொந்தளிப்பு அப்படிங்கற விஷயத்தை தனியா எடுத்துக்கிட்டு இந்த சம்பவத்தை நம்ம யாரோ கூட கம்பேர் பண்ண போறோம் நம்ம கூட நம்ம கூட எதுல கம்பேர் பண்ண போறோம் நம்முடைய பிரயாணம் நம்மளும் ஒரு பிரயாணம் போயிட்டு இருக்கோமா போயிட்டு இருக்கோம் வாழ்க்கை பிரயாணம் போயிட்டு இருக்கோமா இல்லையா உடன்படிக்கையின் பிரயாணத்துக்கு போயிட்டு இருக்கோம் அப்படி உடன்படிக்கையின் பிரயாணம் போற நாம சரியான திசையில போறோமா தவறான திசையில போறோமா அப்புறம் பார்க்கலாம் ஆனா எந்த திசையில போனாலும் என்ன வரும் அப்ப நம்முடைய பிரயாணத்துல கண்டிப்பா என்ன வரும் அப்படின்னா என்ன அர்த்தம் கொந்தளிப்புனா என்ன அர்த்தம் அதை தான் பேதுரு சொல்லிட்டாரு அது நமக்கு ஒன்னும் புதுசு இல்ல அது நமக்கு வழக்கமா வரது வாசிங்க ஒன்னு பேதுரு நாலாம் அதிகாரம் 12 ஆம் வசனம் 13 வசனம் ஒன்று பேதுரு நான்காம் அதிகாரம் 12 மற்றும் 13 ஆம் வசனம் பிரியமானவர்களே ஆரம்பிக்கிறப்ப நல்ல ஆரம்பிக்கும் பிரியமானவர்களே உங்களை சோதிக்கும்படி உங்களை என்ன பண்ணும்படி சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றி எறுகிற அக்கினியை குறித்து ஏதோ புதுமை என்று திகையாமல் புதுமை என்று திகையாமல் அதுக்கு என்ன அர்த்தம் புதுமை என்று திகையாமல் திகையாமல் என்ன அர்த்தம் திகையாமல் அப்படின்னா என்ன அர்த்தம் முழிக்காதீங்க திருதிருன்னு முழிக்காதீங்க எதை பார்த்து பாடுகள் சோதனை போராட்டத்தை பார்த்து பார்த்து புதுமைன்னு சொல்லி என்ன பண்ணாதீங்க முழிக்காதீங்க என்ன சொல்லி முழிக்காதீங்க புதுமைன்னு என்ன அர்த்தம் புதுசா ஏதோ ஒரு வருதுன்னு என்ன பண்ணிடாதீங்க நினைச்சுக்காதீங்க அப்படின்னா என்ன அர்த்தம் இது நமக்கு எப்பவுமே வந்துட்டு தான் இருக்கும் அதான் அர்த்தம் புதுமை என்று திகையாமல் கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக நீங்கள் களிகூர்ந்து மகிழும் படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகள் ஆனதால் சந்தோஷப்படுங்கள் அப்ப பங்காளிகள் ஆகணும் எதுக்கு பங்காளி ஆகணும்னா இயேசு கிறிஸ்து இயேசு கிறிஸ்துவுக்கு எதுல பங்காளி ஆகணும் முதல்ல பாடுகள்ல அப்ப பாடுகள்ல பங்காளி ஆகணும்னா பாடுகள் வருணுமா வேண்டாமா அப்ப பாடுகளை பார்த்து நம்ம என்ன பண்ணக்கூடாது புதுமைன்னு சொல்லிக்க கூடாது இதைத்தான் நம்ம இந்த சம்பவத்துல எப்படி பார்த்தோம்னா ரெண்டு சம்பவத்துலயுமே பிரயாணம் போறப்ப என்ன வந்துச்சு கொந்தளிப்பு வந்துச்சு இப்ப நம்முடைய வாழ்க்கை பிரயாணத்துல கூட கொந்தளிப்பு என்ற சோதனை வருவது இயற்கையா இல்லையா நீங்க பழைய ஏற்பாட்டு கேள்வி கேட்டப்ப திட்டமிட்டு நடந்துச்சு அப்புறம் அதான் வாய் மாத்தி மாத்தி சொல்லக்கூடாது எப்பவுமே இன்னும் கொஞ்சம் போலாம் அப்புறம் பேசிக்கலாம் சோ சோ இது வெறி இயற்கையான சம்பவங்கள்ல எந்த மாற்றமும் இல்லை ரைட் சோ இப்ப நம்ம என்ன பண்ண போறோம் அடுத்தது ரெண்டு பிரயாணத்துல பார்த்தோம் நம்ம பார்த்த ஒரு பிரயாணம் இல்லை ரெண்டு பிரயாணம் இல்ல அதுல நம்ம போறது எந்த பிரயாணம் கண்டுபிடிக்கணுமா வேண்டாமா ரெண்டு பிரயாணத்துல நம்ம போறது என்ன பிரயாணம் கண்டுபிடிக்கணும் முதல்ல ரெண்டு பேர் யார் யார் போனாங்க முதல் பிரயாணத்துல சீஷர்கள் இரண்டாவது பிரயாணத்துல யோனா முதல் பிரயாணத்துல சீஷர்கள் இரண்டாவது பிரயாணத்துல யோனா இதுல சரியான திசையில போனது யாரு சீஷர்கள் யோனா போனது இதுல நம்முடைய வாழ்க்கை பிரயாணத்தை இந்த ரெண்டு பிரயாணத்துல எது கூட கம்பேர் பண்ணனும் சீஷர்கள் பைபிள்ல யார் யார் நல்லவங்களோ எல்லாம் நம்ம கூட தான் கம்பேரிசன் யார் யாரெல்லாம் கெட்டவங்களோ அதுக்கு ஒருத்தன் தனியா வச்சிருப்பான் சாத்தான் அவன் கூட கம்பேரிசன் பரவாயில்லை சீஷர்களோட கம்பேர் பண்ணனும் நீங்க நினைச்சது நல்ல விஷயம் ஆனா அது கரெக்டான்னு மட்டும் சொல்லுங்க கொஞ்சம் அதாவது புரியுற மாதிரி கேட்கணும்னா நம்ம எப்பவுமே சரியான திசையில் தான் போறோமா நம்ம சரியான திசையில போறோம் ஆனா எப்பொழுதுமே சரியான திசையில போறோமான்னு கேட்டா கட்டாயமா இல்லை அடுத்த கேள்வி நம்ம எப்பயாவது தவறான திசையில போறோமா அங்க தலை ஆடுறது இங்க தெரியுது எனக்கு நான் எப்பவுமே கேட்கல எப்பயாவது தவறான திசையில போறோம் அதே மாதிரி நிறைய டைம் சரியான திசையில போறோம் நிறைய டைம் தவறான திசையில போறோம் அப்ப இந்த ரெண்டு பிரயாணமே யாருடைய வாழ்க்கை தான் அப்படின்னு நமக்குள்ள ரெண்டு இருக்கு நமக்குள்ள ரெண்டு இருக்கும் சொல்லுங்க இப்ப சப்ஜெக்ட்ட ஒன்னு புதிய மனுஷன் இன்னொன்னு பழைய மனுஷன் கிளியரா புரிஞ்சுச்சா உங்களுக்கு இதான் சப்ஜெக்ட் இப்ப அப்படின்னா சீஷர்கள் போன பிரயாணமும் நம்முடைய வாழ்க்கையோட கம்பேர் ஆகுற பிரயாணம் தான் யோனா போற பிரயாணமும் நம்முடைய வாழ்க்கையோட கம்பேர் ஆகுற பிரயாணம் தான் ஆனா சீஷர்கள் போன பிரயாணத்தை நமக்குள்ள தேவன் கொடுத்திருக்கிற புதிய மனுஷன் போகிற பிரயாணத்துக்கு கம்பேர் பண்ணனும் யோனா போன பிரயாணத்தை நமக்குள்ள ஆரம்பத்துல இருந்து பிறந்த பிறகு உள்ள இருக்கிற சுபாவம் அந்த பழைய மனுஷன் நம்மள தூண்டக்கூடிய பிரயாணத்துக்கு நம்ம என்ன பண்ணலாம்னா கம்பேர் பண்ணலாம் புரியுதா உங்களுக்கு ஆனா என்ன ஆச்சுன்னா சரியான திசையில புதிய மனுஷன் போனாலும் சரி தவறான திசையில பழைய மனுஷன் போனாலும் சரி கண்டிப்பா ரெண்டுலையுமே என்னதான் வரும் கொந்தளிப்பு வரும் இந்த பாயிண்ட் உங்களுக்கு புரிஞ்சுச்சா புரியலையா சரியான திசையில புதிய மனுஷன் போனாலும் கொந்தளிப்பு வரும் தவறான திசையில பழைய மனுஷன் போனாலும் கொந்தளிப்பு வரும் ஆனா கொந்தளிப்பு வந்ததுடைய நோக்கம் வேற வேற சீஷர்கள் போன படகுல கொந்தளிப்பு வந்ததனுடைய நோக்கம் என்னன்னா விசுவாசத்தை இன்கிரீஸ் பண்றது கரெக்டா அதே யோனா போன போட்ல கொந்தளிப்பு வந்ததுக்கு காரணம் என்னன்னா யோனாவை தூக்கி வெளிய போறது கரெக்டா அப்படின்னா நம்முடைய வாழ்க்கையில புதிய மனுஷன் சரியான திசையில போனாலும் கொந்தளிப்பு என்ற சோதனை போராட்டம் நமக்கு வருதுன்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கு பழைய மனுஷன் நம்மள தூண்டி தவறான திசையில போக வைக்கிறப்பயும் ஒரு போராட்டம் சோதனை நமக்கு வருது அதுக்கு ஒரு ரீசன் இருக்கு அந்த ரீசன் கேட்டீங்கன்னா சரியான திசையில போறப்ப வர கொந்தளிப்புக்கு காரணம் நம்மை மேலும் வாழ வைக்க நம்ம சொல்றதை விட நம்முடைய புதிய மனுஷனை என்ன பண்ணனும் இப்ப வாழ வைக்கிறதுக்கு ஆனா அதே சமயத்துல தவறான திசையில பழைய மனுஷன் சொல்றதை கேட்டு நம்ம போறப்ப கொந்தளிப்பு வர்றது என்ன காரணம்னா பழைய மனுஷனை கொல்றதுக்கு திருப்பி சொல்லணுமா இல்ல அப்படியே நீங்களே ஒரு தடவை சொல்லிருவீங்க சரியான திசையில புதிய மனுஷன் போறப்பயும் கொந்தளிப்பு வரும் போறோமா இல்லையா சரியான திசையில போறோமா இல்லையா ரைட் தவறான திசையில நம்மள யார் போக வைக்கும் சரியான தவறான திசையில பழைய மனுஷன் அவன் மேல பழி போட்டுருக்கேன் பழைய மனுஷன் அப்படி போறப்ப நமக்கு என்ன வருது கொந்தளிப்பு ஆனா நோக்கம் வேற வேற என்ன நோக்கம் ஒன்னு வாழ வைக்க இன்னொன்னு அழிக்க அப்படின்னா கொந்தளிப்பை அனுப்புவது யார் கொஸ்டின் சாய்ஸ் நம்பர் ஒன் கொந்தளிப்பு என்ற போராட்டத்தை அனுப்புவது யார் தேவனா சாத்தானா நான் வந்து அப்ஜெக்டிவ் டைப் கொஸ்டின் கேட்டிருக்கேன் எக்ஸ்பிளனேஷன் நீங்க கொடுக்க வேண்டாம் போராட்டத்தை நமக்கு கொடுப்பது அது கொந்தளிப்பை இந்த இந்த கம்பேரிசன் எடுத்துக்கோங்க ரெண்டு ரெண்டு ரெண்டு பிரயாணத்தையும் நீங்க கம்பேரிசன் எடுத்துக்கோங்க கொந்தளிப்பை கொடுத்தது தேவனா சாத்தானா அப்படின்னு அப்படின்னு என்னை மூஞ்சி பார்த்துட்டு நான் ஒரு மாதிரி பார்த்தோம்னா உடனே சாத்தான் மாத்திக்கிறான் தேவன் எந்த மாற்று கருத்தும் இல்லை ஏன்னா நம்ம புதிய மனுஷனை வாழ வைக்கிறதும் தேவன் தான் பழைய மனுஷனை கொல்ல வைக்கிறதும் தேவன் தான் வாசிக்கலாம் வசனத்திலேயே கிளியரா 107 ஆம் சங்கீதம் 25 ஆம் வசனம் 107 ஆம் சங்கீதம் 25 ஆம் வசனம் அவர் கட்டளையிட பெருங்காற்று அவர் கட்டளையிட யார் கட்டளையிட தேவன் கட்டளையிட பெருங்காற்று சோதனை எழும்பி அதின் அலைகளை கொந்தளிக்க அதன் அலைகளை என்ன பண்ண வைக்கும் அப்ப கொந்தளிப்புங்கிற போராட்டம் நமக்கு வருதுனாலே அதை கண்டிப்பா நமக்கு அனுமதிக்கிறது யாருன்னு பார்த்தீங்கன்னா பிதாவாகிய தேவன் எப்ப அனுமதிப்பார் சரியான திசையில போனாலும் அனுமதிப்பார் தவறான திசையில போனாலும் என்ன பண்ணுவாரு அனுமதிப்பார் நம்ம ரெண்டு திசையிலுமே போறோமா இல்லையா ஒரே டைம்ல ரெண்டு திசையில போக முடியுமா யோசிச்சு பாருங்க கொஞ்சம் அதையும் ஒரே டைம்ல ரெண்டு திசையில போக முடியுமா கட்டாயமா முடியாது ஆனா தேவன் எந்த திசையில போனாலும் நம்மள மேல கொண்டு போறதுக்கு தான் இந்த கொந்தளிப்பை ஏற்படுத்துகிறார் இப்ப அடுத்த கொஸ்டின் இப்ப முதல்ல என்ன பண்ணலாம்னா புதிய மனுஷனுக்கு மட்டும் வரலாம் அப்புறம் பழைய மனுஷனை பத்தி படிக்கலாம் அப்படின்னா சீஷர்கள் கிட்ட மட்டும் வரலாம் கரெக்டா கொஸ்டின் உங்களுக்கு கேக்குறேன் கரெக்டா பதில் சொல்லுங்க புதிய சிருஷ்டி நமக்குள்ள எப்ப உருவாகுது ஞானஸ்தானம் ஓகே வச்சுக்கலாம் அப்படியே வச்சுக்கலாம் ஞானஸ்தானம் உருவாகுதா இல்லையா ஒரு சின்ன குழந்தை உருவாகுது கரெக்ட் அந்த புதிய சிருஷ்டிக்கு புதிய சிருஷ்டி சரியான திசையில போக சொல்லுமா தப்பான திசையில போக சொல்லுமா சரியான பதில் என்ன திசை அப்ப ஏற்கனவே சரியான திசை போகுது புதிய மனுஷன் நம்மள ஏற்கனவே சரியான தேசத்துல போக சொல்றது அப்புறம் எதுக்கு சோதனை சோதனை அவசியமா நான் இந்த சைடுல போட்ட கொஸ்டின் உங்களுக்கு புரிஞ்சுச்சா ஒரு புது சிருஷ்டி சரியான திசையில போயிட்டு இருக்குறப்ப அதற்கு சோதனை அவசியமா சிக்ஸ்த் வேல்யூ படிச்சு படிச்சு பார்த்தீங்கன்னா கிளியரா இருக்கும் அவசியமா கட்டாயமா அவசியம் அவசியமா இல்லையா யாக்கோபு போய் கேட்டா ரொம்ப கிளியரா சொல்லுவார் நீங்க யார் என்னங்கிறது உங்களுக்கு உங்களுக்கு வர சோதனை தான் திருப்பி சொல்றேன் நம்ம யார் அப்படிங்கறத நமக்கு காண்பிக்கிறதே நமக்கு தேவன் அனுமதிக்கக்கூடிய சோதனைதான் வாசிக்கலாம் பாருங்க யாக்கோபு ஒன்றாம் அதிகாரம் 12 ஆம் வசனம் யாக்கோபு ஒன்றாம் அதிகாரம் 12 ஆம் வசனம் சோதனையை சகிக்கிற மனுஷன் பாக்கியவான் அருமையான வார்த்தை இது சோதனையை சகிக்கிற மனுஷன் பாக்கியவான் அவன் உத்தமன் என்று விளங்கின பின்பு அப்ப நம்ம உத்தமன்னு விளங்கணும்னா என்ன பண்ணி சோதனை கண்டிப்பா வேணும் அவன் உத்தமன் என்று விளங்கின பின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்பு கூறுகிறவர் தம்மிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவ கிரீடத்தை பெறுவார் அப்ப தேவன் வாக்குத்தத்தம் பண்ண ஜீவ கிரீடத்தை ஒருத்தர் பெற்றுக்கொள்ளும்னா முதல்ல அவன் உத்தமனா இருக்கணும் முதல்ல அவன் என்னவா இருக்கணும் உத்தமன் நம்ம உத்தமனா இல்லையா எப்படி கண்டுபிடிக்கலாம் ஒரு சோதனை வரும்போது நமக்கே தெரியும் நம்ம யாரும் கரெக்டா அப்ப சோதனையை தேவன் கொடுக்கிறது எதுக்குன்னு கேட்டீங்கன்னா நம்ம என்ன கண்டிஷன்ல இருக்கோ முதல்ல நம்ம என்ன பண்ணிக்கணும் தெரிஞ்சுக்கணும் அப்படிங்கறதுக்கு தான் தேவன் என்ன பண்றாரு சோதனை கொடுக்கிறார் அப்போஸ்தலர்களுக்கு தேவன் எவ்வளவு சோதனை கொடுத்தார் அப்ப நிறைய அவங்க எப்படின்னா பிரகாசிச்சிருப்பாங்க ஏன்னா தேவன் என்ன கொடுத்தார் அவங்களுக்கு நிறைய கொடுத்தார் அதை பவுல் சொல்ற ஒரு விதம் ரொம்ப அழகா இருக்கும் ரெண்டு கொரிந்தியர் நாலாம் அதிகாரம் 11 ஆம் வசனம் ரெண்டு கொரிந்தியர் நான்காம் அதிகாரம் 11 ஆம் வசனம் எப்படியெனில் சாவுக்கீனமான எங்கள் மாம்சத்திலே இயேசுவினுடைய ஜீவனும் விளங்கும்படிக்கு அருமையான பாயிண்ட்ங்க சாவுக்கீனமான எங்களுடைய மாம்சத்துல இயேசுவினுடைய ஜீவன் விளங்கும்படிக்கு உயிரோடு இருக்கிற நாங்கள் என்ன பாயிண்ட் பாருங்க நாங்க எல்லாம் எதுக்கு உயிரோடு இருக்கிறோம்னா அப்படின்னு ஆரம்பிக்கிறார் உயிரோடு இருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவின் நிமித்தம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம் எனி டைம் நாங்கள் இயேசுவின் நிமித்தம் எதற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம் அப்படின்னா என்ன அர்த்தம் எப்ப பார்த்தாலும் எங்களுக்கு அடிதான் எப்ப பார்த்தாலும் சோதனை தான் எப்ப பார்த்தாலும் போராட்டம் தான் ஆனா எல்லா போராட்டம் எல்லா அடி எல்லா சோதனையிலும் அவங்க என்ன புரிஞ்சுகிட்டாங்கன்னா நமக்கு இது வருவது கண்டிப்பா தேவைங்கிறதை என்ன பண்ணிட்டாங்க புரிஞ்சுக்கிட்டாங்க புரியுதா உங்களுக்கு சோ இப்ப நம்ம என்ன பண்ணலாம்னா ஒரு புது சிருஷ்டிக்கு சோதனை ஏன் அவசியம் அப்படிங்கறதுக்கு ஒரு நாலு அஞ்சு பாயிண்ட் பார்க்கலாம் முதல் பாயிண்ட் ஒரு புது சிருஷ்டி ஈவன் தோ அது சரியான பாதையில போனா கூட அதுக்கு சோதனை வேணுங்கிறதுக்கு படிச்சிட்டோம் எதுக்கு வேணும் அப்படிங்கறத நம்ம படிக்கலாம் முதல் பாயிண்ட் வாசிக்கலாம் பாருங்க ரோமர் எட்டாம் அதிகாரம் 29 ஆம் வசனம் ரோமர் எட்டாம் அதிகாரம் 29 ஆம் வசனம் தம்முடைய குமாரன் அநேக சகோதரர்களுக்குள்ளே முதற்பெயரானவராய் இருக்கும் பொருட்டு இயேசு கிறிஸ்து எல்லாருக்கும் என்னவா இருக்காரு முதற்பெயரானவராய் இருக்கும் பொருட்டு தேவன் எவர்களை முன்னறிந்தாரோ எவர்களை முன்னறிந்தாரோ அவர்களை தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாய் இருப்பதற்கு முன்குறித்திருக்கிறார் தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களை தம்முடைய குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாவதற்கு என்ன பண்ணிருக்காரு முன்குறித்திருக்காரு இப்ப கொஸ்டின் கேக்குறேன் தேவன் யாரை முன்னறிஞ்சாரோ முன்னறிஞ்சப்பயே அவங்க குமாரனுடைய சாயலுக்கு மாறிட்டாங்களா இல்ல இல்ல முன்னறிஞ்சவங்கள எப்ப குமாரனுடைய சாயலுக்கு ஒப்பா மாத்துனா கடைசில அப்போ ஒரு சகோதரன் ஒரு சகோதரி இயேசு கிறிஸ்துவினுடைய சாயலுக்கு மாறுவதற்கு முன்குறிக்கப்பட்டிருந்தாலும் அவங்க அந்த சாயலை அடையறது எப்பன்னு கேட்டீங்கன்னா அவங்க வாழ்க்கையினுடைய கடைசில அப்போ வாழ்க்கையினுடைய கடைசில அவங்க கிறிஸ்துவுடைய சாயல் அடையனும்னா கண்டிப்பா அவர்களுக்கு என்ன தேவை கிறிஸ்துவின் குணலட்சணம் தேவை கரெக்டா கிறிஸ்துவுடைய குணலட்சணம் தேவைனா நமக்கு என்ன தேவை நீங்களே சொல்லுங்க பார்க்கலாம் கட்டாயமா நமக்கு என்ன தேவைன்னு பார்த்தீங்கன்னா பாடுகள் சோ புது சிருஷ்டி சரியான திசையில போயிட்டு இருந்தாலும் அதுக்கு சோதனை அவசியமான்னு கேட்டதுக்கு முதல் பதில் எஸ் ஏன்னு கேட்டா கேரக்டர் டெவலப்மென்ட் என்ன கேரக்டர் டெவலப் ஆகணும் பழைய சாயல் போய் கிறிஸ்துவுடைய சாயலுக்கு நம்ம என்னவா மாறனும்னா ஒப்பாக மாறனும் இது பாயிண்ட் நம்பர் ஒன் இதுல எந்த மாற்று கருத்தும் இல்லை இன்னொரு விஷயத்தை கேரக்டர் படிக்கலாம் பாருங்க யாக்கோபு ஒன்னாம் அதிகாரம் இரண்டாம் வசனம் மூணாம் வசனம் யாக்கோபு ஒன்றாம் அதிகாரம் இரண்டு மற்றும் மூன்றாம் வசனம் என் சகோதரரே என் சகோதரரே நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும் எனக்கு இந்த வசனத்தை படிக்கிறதுக்குள்ள ரொம்ப ஆச்சரியமா இருக்கும் நமக்கெல்லாம் சோதனை வருது அப்படிங்கறத வந்து ஒரு சோதனைக்கு எப்படி எடுத்துக்கலாம் புதுமைன்னு நினைக்கிறோம் தகைக்கிறோம் ஆனா யாக்கோபு என்ன சொல்லிருக்காரு பாருங்க பலவிதமான சோதனை ஆனா பல சோதனைனா பரவாயில்லைங்க பல சோதனைனா பரவாயில்லை என்ன சொல்லலாம் ஒரே சோதனை டெய்லி வருது ஆபீஸ் போற மாதிரி அப்படின்னு சொல்லலாம் இது எப்படிப்பட்ட சோதனை பலவிதமான சோதனை அப்படின்னா என்ன அர்த்தம் ஒவ்வொரு சோதனையும் விதவிதமா வருமாம் எப்படி வருமாம்மா விதவிதமா வருமாம் அப்ப விதவிதமா சோதனை வரப்ப ஒரு புது சிருஷ்டி என்ன நினைச்சுக்கணும்னா நம்ம தப்பான பாதையில போயிட்டு இருக்கோம்னு என்ன பண்ணிக்க கூடாது நினைச்சுக்க கூடாது நம்ம சரியான பாதையில போறோம் இருந்தாலும் ஏன் இந்த சோதனை நமக்கு வருதுன்னா கேரக்டர் டெவலப்மென்ட் பாயிண்ட் நம்பர் ஒன் புரியுதா உங்களுக்கு பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்கும் என்று அறிந்து தட் இஸ் கால்ட் கேரக்டர் டெவலப்மென்ட் விசுவாசத்தின் பரீட்சை விசுவாசத்துக்கு டெஸ்ட் வைக்க யாராலுமே முடியாது தேவனால் மட்டும்தான் முடியும் அந்த விசுவாசத்தின் பரீட்சையானது நமக்கு ரிசல்ட் என்ன கொடுக்கும் பொறுமையை உண்டாக்கும் பொறுமை உண்டாக்கும் ரிசல்ட் இட் இஸ் கேரக்டர் டெவலப்மென்ட் பொறுமையை உண்டாக்கும் என்று அறிந்து அதை நீங்கள் எப்படி மிகுந்த அப்ப டிசைன் டிசைனா சோதனை வரும்போது நமக்குள்ள என்ன வரணும் வருதா இப்ப அப்ப வரணும்னா இப்ப நமக்கு என்ன தேவை அதிகபட்சமான சோதனைகள் தான் நமக்கு தேவை கரெக்டா யாராவது இங்க உட்கார்ந்து இருக்கிறவங்க சத்தம் கேட்டிருக்கவங்க எனக்கு தேவன் ஓவரா சோதனை கொடுக்கிறான்னு சொல்ல முடியுமா எனக்கு ரொம்ப ஓவருங்க சொல்ல முடியுமா வசனம் சொல்லுங்க ஜாதியாருக்கு என்னென்ன தேவை அப்படின்னு ஆரம்பிச்சிட்டீங்க கரெக்டா வசனம் சொல்லணும் அவனுடைய திராணிக்கு தக்கதாகத்தான் தேவன் என்ன பண்ணுவாரு சோதிப்பார் புரியுதா உங்களுக்கு சோதனை எப்படி வரும் டிசைன்ட் எதுக்கு வருது கேரக்டர் என்ன ஆகணும் நம்மகிட்ட டெவலப் ஆயிட்டே இருக்கணும் அப்படிங்கறதுதான் பாயிண்ட் நம்பர் ஒன் பாயிண்ட் நம்பர் டூ ஒரு புது சிருஷ்டி சரியான பாதையில போறப்ப கூட கொந்தளிப்பு என்ற சோதனை வருவதற்கு அடுத்த ஒரு முக்கியமான காரணம் என்னன்னு பார்த்தீங்கன்னா அவங்க அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதியாக்கு வாசிக்கலாம் ரெண்டு பேதுரு ஒன்றாம் அதிகாரம் பத்தாம் வசனம் 11 ஆம் வசனம் ரெண்டு பேதுரு ஒன்றாம் அதிகாரம் 10 மற்றும் 11 ஆம் வசனம் ஆகையால் சகோதரரே உங்கள் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாய் இருங்கள் எப்படி இருங்கள் அதாவது நமக்கு ஒரு அழைப்பு இருக்கு அந்த அழைப்புல தான் நம்ம வாழ்ந்துட்டு இருக்கோம் சில சமயத்துல நம்ம உணராம போறதுக்கு கூட வாய்ப்பு இருக்கு நம்ம பேசுற வார்த்தைகள் நம்ம செய்யக்கூடிய செய்கைகள் எல்லாம் அந்த மாதிரி ஒரு வாழ்க்கைக்கு நம்ம போகாத மாதிரி கூட நம்மள காமிக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு சில சமயம் தவறி போறதுக்கு கூட வாய்ப்பு இருக்கு ஆனா பாருங்க தேவன் என்ன பண்றது இல்லைய விடுறது இல்ல என்ன பண்ண வைக்கிறாருன்னா நீங்க இந்த அழைப்புல தான் இருக்கீங்க உறுதி பண்றாரு எதை வச்சு உறுதி பண்ணுவாரு நமக்கு சொல்லுங்க பாக்கலாம் நம்ம இயேசு கிறிஸ்துவுடைய அழைப்புக்குள்ள தான் இருக்கோம் தேவன் எதை கொடுத்து நமக்கு கன்பார்ம் பண்ணுவார் பாடுகள் தான் வேற ஒண்ணுமே கிடையாது அப்ப பாடுகள் எதுக்குன்னு கேட்டா அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதி செய்ய இது பாயிண்ட் நம்பர் டூ முதல் பாயிண்ட் என்ன முதல் பாயிண்ட் வந்து கேரக்டர் டெவலப்மென்ட் ரெண்டாவது பாயிண்ட் என்ன மேக் ஷூர் த காலிங் அழைப்பையும் தெரிந்து கொள்ளையும் நம்ம என்ன பண்ணனும் உறுதியாகணும் மூணாவது பாயிண்ட் படிச்சிட்டு நீங்களே சொல்லுங்க பார்க்கலாம் யோவான் 15 ஆம் அதிகாரம் இரண்டாம் வசனம் யோவான் 15 ஆம் அதிகாரம் இரண்டாம் வசனம் என்னில் கனி கொடாதிருக்கிற கொடி எதுவோ கனி கொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்து போடுகிறார் இந்த பாயிண்ட் நல்லா கவனிக்கணும் தேவன் அறுத்து போடுகிறார் நம்பர் ஒன் செகண்ட் அடுத்தது கனி கொடுக்கிற கொடி எதுவோ அது அதிக கனிகளை கொடுக்கும்படி அதை சுத்தம் பண்ணுகிறார் சோ ரெண்டு ஆக்சன் இருக்கு இங்க ஒன்னு கட் பண்றது இன்னொன்னு கட் பண்றது ஆனா சுத்தம் பண்றது புரியுதா புரியலையா உங்களுக்கு ஒன்னு கட் பண்றது இன்னொன்னு கட் பண்றது அதை சுத்தம் பண்றது இப்ப சொல்லுங்க பார்க்கலாம் எதை கட் பண்ணுவாரு எதை சுத்தம் பண்ணுவாரு கனியே இது கொடுக்காதுன்னு தேவன் முடிவு பண்ணிட்டா என்ன பண்ணிருவாரு கட் பண்ணிடுவாரு அதோட முடிஞ்சது இந்த செடிக்கு அது வராது அது வாட்டி போயிட்டு இருக்கும் வேற எங்கயோ ஒரு பக்கம் ஆனா நம்முடைய வாழ்க்கை பிரயாணம் அப்படிப்பட்டது அல்ல நம்முடைய வாழ்க்கை பிரயாணத்துல நம்ம என்னதான் கனி கொடுத்தாலும் தேவன் நம்மை அதிக கனிகளை கொடுக்கும்படி என்ன பண்ணுவாராம் சுத்தம் இந்த சுத்தம் வார்த்தை நமக்கு தெரியும் ப்ரூனிங் ப்ரூனிங் சோ ப்ரூனிங்னா என்ன அர்த்தம் தேவையில்லாத கற்பனை பண்ணி விடணும் அப்ப நம்மகிட்ட இருக்கிற தேவையில்லாத கட் பண்ணி விடுறதுக்கு தேவன் கத்திரிக்கோலை வெட்டுப்பார் கத்திரிக்கோலை வெட்டுற எப்படி இருக்கும் பலிக்கும் அந்த கத்திரிக்கோலை வெட்டுறது தான் சோதனை அப்ப சோதனை நமக்கு எதுக்கு நம்மள மேலும் மேலும் என்ன பண்றதுக்கு சுத்தம் பண்ணி இன்னும் அதிக கனிகளை கொடுக்க வைக்க சோ மூணாவது பாயிண்ட் என்னன்னு சொல்லி பார்த்தீங்கன்னா டு கிவ் மோர் ஈல்ட் அதிக கனிகளை கொடுப்பதற்கு தான் அவர் நமக்கு என்ன கொடுக்கிறார்ன்னு பார்த்தீங்கன்னா சோதனைகளை கொடுக்கிறார் அடுத்து நாலாவது பாயிண்ட் அஞ்சாவது பாயிண்ட் நீங்களே சொல்லுங்க என்ன வரும் தேவன் நமக்கு சோதனை நமக்கு இல்ல ஒரு புரியற மாதிரி சொல்லணும்னா ஒரு புது சிருஷ்டி சரியான பாதையில போறப்ப கூட கொந்தளிப்பு வரும் சோதனை வரும்னா அந்த சோதனை எதுக்குன்னு கேட்டேன் நம்பர் ஒன் கேரக்டர் டெவலப்மென்ட் நம்பர் டூ அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதியாக நம்பர் த்ரீ அதிக கணிக்கைகள் நம்பர் 4 நம்பர் 4 அவ்வளவுதான் வந்துருச்சு சொல்லுங்க சரி நான் ஒரு வசனம் போடுறேன் சொல்லுங்க ஒன்னு கொரிந்தியர் ஒன்பதாம் அதிகாரம் 27 ஆம் வசனம் ஒன்று கொரிந்தியர் ஒன்பதாம் அதிகாரம் 27 ஆம் வசனம் மற்றவர்களுக்கு பிரசங்கம் பண்ணுகிற நான் தானே ஆகாதவனாய் போகாதபடிக்கு என் சரீரத்தை ஒடுக்கி கீழ்படுத்துகிறேன் கடைசி வார்த்தையை மட்டும் திருப்பி படிச்சிருங்க இன்னொரு தடவை என் சரீரத்தை ஒடுக்கி கீழ்படுத்துகிறேன் சொல்லுங்க ஒரு புது சிருஷ்டி சரியான பாதையில போனா கூட அவங்க அவங்களுக்கு சோதனை எதுக்கு பழைய பழைய மனுஷனை கொல்ல பழைய மனுஷனை ஆப்பர்சுனிட்டி கிடைச்சதுனாலதான் பழைய மனுஷனை கொல்ல முடியும் பழைய மனுஷனை கொல்ற ஆப்பர்சுனிட்டிங்கிறது தேவன் கிட்ட இருந்து தான் நமக்கு வருது எப்படி வருதுன்னு சொல்லி பார்த்தீங்கன்னா சோதனைகள் மூலமாகத்தான் நமக்கு அது வருது இது பாயிண்ட் நம்பர் 4 கரெக்ட்ங்களா இந்த நாலு விஷயத்தையும் மையமா வச்சு நீங்களே சொல்லுங்க இந்த நாலு விஷயமும் ஒரு புது சிருஷ்டிக்கு கிடைச்சிருச்சுன்னா சோதனையின் மூலம் கிடைச்சிருச்சுன்னா அவங்க என்ன ஆயிருவாங்க கிறிஸ்துவ மாறி சரியான பதில் அதான் வாசிக்கலாம் பாருங்க எபேசியர் நாலாம் அதிகாரம் 14 ஆம் வசனம் 15 ஆம் வசனம் எபேசியர் நான்காம் அதிகாரம் 14 மற்றும் 15 ஆம் வசனம் நாம் இனி குழந்தைகளாய் இராமல் எப்படி பாப்டிசம் எடுத்தப்பயே இருந்த மாதிரி இராமல் அப்ப வளரணும்னா நமக்கு என்ன தேவை சோதனை சோதனை தேவன் கொடுக்கிறார் நாம் இனி குழந்தைகளாய் இராமல் மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கு ஏதுவான தந்திரமும் உள்ள போதகமாகிய பலவிதமான காற்றினாலே அலைகளைப் போல அடிபட்டு அலைகிறவர்களாய் காத்தடிச்சா ஸ்டெடியா நிக்கணும் காத்தடிச்சா ஸ்டெடியா நிக்கணும் அதுக்கு ட்ரைனிங் வேணுமா வேண்டாமா அதான் நமக்கு கொடுக்கிறார் எது மூலமா சோதனைகள் மூலமா சோதனை அப்படிங்கிற காற்றை அடிக்க வச்சு நம்மள நிக்க வைக்கிறார் நம்மள நிக்க வச்சு காமிக்கிறார் எப்படின்னா இனிமேல் இவங்களுக்கு என்ன சோதனை கொடுத்தாலும் இவங்க நிப்பாங்க அப்படின்னு காமிக்கிறது தான் அப்படி கொடுத்து 15 ஆம் வசனம் 15 ஆம் வசனம் அன்புடன் சத்தியத்தை கைக்கொண்டு அன்புடன் சத்தியத்தை என்ன பண்ணனும் இப்ப கைக்கொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும் நாம் வளர்கிறவர்களாய் இருக்கும்படியாக அப்படி செய்தார் கடைசி லைன் ரொம்ப சூப்பரா இருக்கும் மறுபடியும் வாசிக்கலாம் தலையாகிய கிறிஸ்துவுக்குள் நாம் வளர்கிறபடி இல்ல தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலும் எல்லாவற்றிலும் கிறிஸ்து எது எதிலெல்லாம் வளர்ந்தாரோ அது எல்லாத்துலயும் நாமும் என்ன ஆகணுங்க வளரணும்னா நமக்கு என்ன தேவை பாடுகள் சோதனை போராட்டம் புரியுதா அப்போ முதல் பயணம் நம்ம பார்த்தது சீஷர்கள் இயேசு கிறிஸ்து சொன்ன திசையில போனாலும் அவங்களுக்கு கடல்ல கொந்தளிப்பு வந்ததுக்கு காரணம் என்னன்னு சொல்லி பார்த்தீங்கன்னா அது வேற ஒன்னும் இல்ல அது ஒரு நார்மலான விசுவாசத்தை சோதிச்சு கேரக்டர் டெவலப் பண்றது தான் சோ நம்முடைய வாழ்க்கையிலும் நம்ம ஒரு புது சிருஷ்டியா இருந்து சரியான திசையில போறப்ப நமக்கு சோதனைகள் கண்டிப்பா வரும் சோதனைகள் வர்றதுனால நாம் புது சிருஷ்டி அல்ல என்று யாரும் என்ன பண்ணிக்க வேண்டாம் நினைச்சுக்க வேண்டாம் ஒன்னே ஒன்னு முடிவு பண்ணிரலாம் ஒவ்வொரு சோதனையும் வந்துட்டு போறப்ப நம்முடைய வாழ்க்கையில நாம எந்த அளவுக்கு கிறிஸ்துவுக்குள்ள வளர்ந்திருக்கோம் மெஷர் பண்ணி பார்க்கலாம் முடியுமா முடியாது அப்ப மெஷர் பண்ண உடனே ஒன்னு நடக்கணும்ல ஒரு மாற்றம் வரணும்ல அந்த மாற்றத்தை கொடுக்கக்கூடியது எதுன்னு பார்த்தீங்கன்னா சோதனை சோதனை சோதனை ரைட் அப்ப கொந்தளிப்பு வந்தது நேச்சுரலா அதாவது தானா வந்துச்சா திட்டமிட்டு வந்துச்சா திட்டமிட வேண்டியதில்ல தானாவே வரும் சோதனை ஏன்னா நம்ம மேலும் மேலும் வளர்வதற்கு நாலு பாயிண்ட் என்னன்னா நம்பர் ஒன் கேரக்டர் வாங்கிட்டு வரதுக்காக கேரக்டர் டெவலப்மென்ட் ரெண்டாவது அழைப்பையும் அழைப்பையும் தெரிந்து கொள்வதையும் உறுதியாக்க மூணாவது அதிக கனிகளை கொடுக்க நாலாவது மாம்சத்தை கொள்ள கடைசியா எங்க போய் நிக்கும்னு பார்த்தீங்கன்னா கிறிஸ்து மாதிரி நம்ம என்ன பண்ணுவோம் எல்லாருமே இப்ப சொல்லுங்க சோதனைகள் நமக்கு அவசியமா இல்லையா கண்டிப்பா வேணும் அப்ப பிரேயர்ல தேவன்ட்ட என்ன கேட்கணும் தேவனே கொஞ்சம் அதிகமா கொடுங்க எனக்கு நேத்து கொஞ்சம் கம்மியா இருக்கு கம்மியா இருந்ததுனால என்னால கொஞ்சம் பயமா இருக்கு எனக்கு நேத்து கம்மியா சோதனை கொடுத்திருக்கீங்க தேவன் இந்த சோதனை எனக்கு பத்து எனக்கு தெரியல உங்களுக்குத்தான் தெரியும் கொஞ்சம் எனக்கு சேர்த்து கொடுங்க நான் தாங்குறேன் பார்க்கிறேன் கொஞ்சம் சேர்த்துக்கொடுங்க நான் என்ன பண்றேன் தாங்குற நம்ம பாத்துரலாம் இன்னைக்கு கரெக்ட் அப்படித்தான் ஜெபம் பண்ணனும் ஒன்னு பேதுரு ஒன்றாம் அதிகாரம் ஆறாம் வசனம் ஒன்னு பேதுரு ஒன்றாம் அதிகாரம் ஆறாம் வசனம் இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள் எதுல பாடுகள்ல நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள் என்றாலும் என்றாலும் துன்பப்பட வேண்டியது அவசியமா சரியான பாயிண்ட் பேதுரு அருமையான பாயிண்ட் துன்பப்பட வேண்டியது அவசியமானதா என்ன பண்ணனும் அது இங்கிலீஷ்ல படிச்சு பாருங்க ரொம்ப சூப்பரா இங்கிலீஷ் நானே போடுறேன் பாருங்க இன் திஸ் யூ கிரேட்லி ரிஜாய்ஸ் ரிஜாய்ஸ் ஈவன் தோ நவ் பார் எ லிட்டில் வைல் இப் நெசரி நெசசரினா அவசியமா எனக்கு வேணும் அப்ப நமக்கு அவசியமா என்ன வேணும் பாடுகள் சோதனை நமக்கு வேணும் அப்படிங்கறதுதான் முதல் சம்பவத்தில் நாம படிச்ச விஷயம் யாராவது ஒருத்தர் சோதனை வரப்ப இயேசு கிறிஸ்து கிட்ட போய் ஆண்டவரே நாங்க இப்படி கஷ்டப்படுறோம் நீங்க பார்த்து சும்மா இருக்கீங்கன்னு கேட்டா அவங்கள பார்த்து இயேசு கிறிஸ்து என்ன கேள்வி கேப்பாரு அதே மாதிரி கேட்டாங்க பாருங்க சீஷர்கள் அதே மாதிரி தானே கேட்டாங்க அவங்களுக்கு என்ன பதில் கொடுத்தாரு சோதனை வரப்ப ஏன் பயப்படுறீங்கன்னு கேக்குறாரு சோதனை வரப்ப ஏன் பயப்பட்டீர்கள் உங்களுக்கு என்ன இல்லாம போச்சு அப்ப இந்த கேள்வி கரெக்டான கேள்வியா இல்லையா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தப்பான கேள்வின்னு சொல்லுச்சு இந்த வாய் சோ கட்டாயமா இந்த கேள்வி இயேசு கிறிஸ்து நம்மள பார்த்து கேட்பாரு எப்பன்னா நம்ம சோதனைகளை பார்த்து பயந்தால் பயப்படலாமா பயப்படக்கூடாது என்ன புரிஞ்சுக்கணும் இந்த சோதனைகள் நான் எப்படி ஜெயிச்சு வெளிய வரணும் இயேசு கிறிஸ்து கிட்ட போய் கேட்கணும் இந்த சோதனை எப்படி நான் வந்து மாறனுங்கிறத தேவன்ட்ட கேட்கலாம் தப்பே இல்லை அப்படி கேட்டோம்னா பழி சொல்றதுக்கு தேவனும் கிறிஸ்துவும் எப்படி இருக்காங்க இப்ப தயாரா இருக்காங்க எந்த காரணத்தை கொண்டும் இந்த மாதிரி போயிருக்கக்கூடாது எந்த மாதிரி ரெண்டு சாய்ஸ் ரெண்டு கப்பல் இப்ப அடுத்த சம்பவத்துக்கு வந்தோம் பழைய மனுஷன் போற பாதை இரண்டாவது பிரயாணம் பைபிள்ல முதல் பிரயாணம் இப்ப நம்ம பார்க்கிறது இரண்டாவது பிரயாணம் ஓகே ரெண்டு கப்பல் இருக்குமாங்க ரெண்டு கப்பல் இருக்குமான்னு இருக்காது அப்ப யோனாவுக்கு எங்க சாய்ஸ் இப்ப ரெண்டுலையும் ஏறலாம் சாய்ஸ் ரெண்டுலையும் ஏறலாம் ஏறும்போது தேவன் தடுக்க மாட்டார் புரிஞ்சுச்சா புரியலையா இது யாருடைய பிரயாணம் நம்முடைய பழைய மனுஷன் இப்ப யோனா போல யார் போறா நம்முடைய பழைய மனுஷன் நம்முடைய பழைய மனுஷன் எப்பவுமே எந்த பக்கம் எந்த திசையில போக வைக்கும் தேவன் சொன்ன திசைக்கு எதிர் திசையில போக வைக்கும் இப்ப யோனா இப்படி பண்ணது நமக்கே வருத்தமா இருக்கா இல்லையா நமக்கே வருத்தமா இருக்கா இல்லையா நமக்கே வருத்தமா இருக்கு சில பேர் என்ன நினைக்கலாம் ஒருவேளை யோனாவுக்கு தேவனை பத்தி சரியா தெரிஞ்சிருக்காது சரியா தெரிஞ்சிருக்காது இதை நீங்க ஒத்துக்குறீங்களா யோனாவுக்கு நல்லாவே தேவனை பத்தி தெரியும் அவர் எப்ப விட்னஸ் பண்ணார் தெரியுமா யோனா நாலாம் அதிகாரம் இரண்டாம் வசனம் யோனா நான்காம் அதிகாரம் அதிகாரம் இரண்டாம் வசனம் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி ஆ கர்த்தாவே ஆ கர்த்தாவே நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதை சொல்லவில்லையா நான் அங்க இருக்கிறப்பவே சொன்னேன் உங்ககிட்ட எனக்கு தெரியும் நீங்க இப்படித்தான் பண்ணுவீங்கன்னு இதன் நிமித்தமே நான் முன்னமே தர்சீஷுக்கு ஓடிப்போனேன் தசீஷுக்கு ஓடிப்போனேன் நீர் இரக்கமும் மன உருக்கமும் சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவரும் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவன் என்று அறிவேன் கடைசி வார்த்தை என்ன அறிவேன் யார் சொல்றா யோனா யாரை பத்தி சொல்றாரு இப்ப தேவனை பத்தி யோனாவுக்கு முன்கூட்டியே தெரியுமா தெரியாதா நல்லாவே தெரியும் நல்லாவே தெரியும் அப்படின்னா யோனாவுக்கு போட் ஏறுறப்ப ஒரு பெரிய போராட்டம் இருந்திருக்கு என்ன போராட்டம் தெரியுமா பார்க்கலாமா அப்படியே அந்த சைடு வந்தரலாம் இவர் ஏறுறப்ப இவருக்குள்ள ஏறல இன்னும் ரெண்டு கப்பல் நிக்குது எதுல ஏறுறதுங்கிறதுக்கு ஒரு போராட்டம் வந்திருக்கும் அப்படின்னா அவருக்குள்ள இந்த கப்பல்ல போலாங்கிறது தோணிருக்கும் இந்த கப்பல்ல போலாங்கிறது தோணிருக்கும் தோணிருக்குமா தோணிருக்காதா எந்த கப்பலு இந்த பக்கம் புதிய மனுஷன் சொல்லுது யோனாவுடைய புதிய மனுஷன் சொல்லுது நீ தேவன் சொன்ன திசையில போற கப்பல்ல போய் இரு அவருக்குள்ள இன்னொன்னு இருக்கு என்னது அவருடைய பழைய மனுஷன் அது என்ன சொல்லும் வேண்டாம் வேண்டாம் இதுல இரு அதுக்கு என்ன காரணம் நம்ம இந்த சப்ஜெக்ட்ல பார்க்க போறதில்ல அது சப்ஜெக்ட் அவுட் ஆஃப் சிலபஸ் அதை தனியா பார்த்துக்கலாம் ஓகே சோ யோனாவுக்கு புதிய மனுஷனும் ஒர்க் பண்ணுது பழைய மனுஷனும் ஒர்க் பண்ணுது இல்லையா சொல்றது ரெண்டும் ஒரே சமயத்துல ஒர்க் பண்ணுமா ஒர்க் பண்ணுமா இல்ல இல்ல நான் கேக்குறேன் ஒர்க் பண்ணனுமே பண்ணாது ரெண்டு பேரும் ஒர்க் பண்ணிருக்கோம் அப்ப யோனா போட் ஏறுறதுக்கு முன்னாடி ஒரு போராட்டம் இருக்குமா இல்லையா அவருக்கு எங்கெங்க போராட்டம் பழைய மனுஷனுக்கும் புதிய மனுஷனுக்கும் போராட்டம் ஆனா யோனா எந்த போட்ல ஏறிட்டாரு அப்படின்னா எது ஜெயிச்சு அப்ப புதிய மனுஷன் என்ன ஆயிருச்சு தோத்துருச்சு சோ புதிய மனுஷன் தோத்ததுனாலதான் யோனா எந்த எந்த கப்பல்ல ஏறினாருன்னா இப்ப அவர் போன பிரயாணத்தை நம்முடைய பழைய மனுஷன் போற பிரயாணத்துக்கு நம்ம என்ன பண்ண ஆரம்பிச்சுட்டோம் இப்ப கம்பேர் பண்ண ஆரம்பிச்சுட்டோம் புரியுதா உங்களுக்கு அப்படின்னா நம்முடைய வாழ்க்கையிலும் சில போட்டுகள்ல சில பஸ்ஸுகள்ல சில ட்ரெயின்கள்ல சில முடிவுகள்ல நம்ம தேவன் சொன்ன திசையில போறதுக்கும் ஆசை தேவன் சொன்னதுக்கு ஆப்போசிட்டா பண்றதுக்கும் ஆசை கரெக்டா இல்லையா தூண்டுது பழைய மனுஷன் நீ விட்டு பணமா ஒரு தடவை விட்டு ஒரு மீட்டிங் போனா என்ன என்ன ஆகப்போகுது facebookல ஆன் பண்ணி வச்சிரு ஆஃப் பண்ணி வச்சிரு அதை பின்னாடி கூட நம்ம என்ன பண்ணிக்கலாம் பாத்துக்கலாம் இப்ப நம்ம பார்க்கிறோமா இல்லையா மத்தவங்களுக்கு தெரிஞ்சுக்கிறதுக்கு பேசாம என்ன பண்ணிருங்க சொல்லுதா இல்லையா பழைய மனுஷன் சொன்னது யார் தெரியுமா அப்படி சொன்னது யார் தெரியுமா புதிய மனுஷன் கிடையாது யாருங்க பழைய மனுஷன் நம்ம எங்க எதை ஜெயிக்க விட்டுறோம் பழைய மனுஷன் ஜெயிக்க விட்டு புதிய மனுஷனை வித்துட்டு நம்ம பாட்டு நம்ம வேலையை பார்த்து facebook பார்த்து ஒரு பக்கம் ஓடிட்டு இருக்கோம் லைவ் நடக்குதா இல்லையா அப்படி நடந்தா நாமளும் பழைய மனுஷன் சொல்றதுக்கு கேட்டு தான் என்ன பண்ணிட்டு இருக்கோம் நம்ம இப்ப நடந்துட்டு இருக்கோம் இப்ப சொல்லுங்க ஏன் பழைய மனுஷன் ஜெயிக்குது என்ன காரணம் இப்ப ரெண்டு பேர் இருக்காங்க அந்த ரெண்டு பேத்துல ஒருத்தர் ஜெயிக்கிறார் எப்பவுமே எப்பவுமே உதாரணம் சொல்றேன் ஒருத்தர் பலசாலி ஒருத்தர் வீக் யார் ஜெயிப்பா வழக்கமா பலசாலி தான் ஜெயிப்பார் ஏதாவது மாற்று கருத்து இருக்காது அதே மாதிரிதான் நம்முடைய பழைய மனுஷன் ஜெயிக்கிறதுனால என்ன காரணம் புதிய மனுஷன் வீக்கா இருக்குன்னு அர்த்தம் கரெக்டா அப்ப யோனாவுக்கு புதிய மனுஷன் எப்படி இருந்திருக்கு வீக்கா இருந்திருக்கு பழைய மனுஷன் எப்படி இருந்திருக்கு நம்ம தப்பான பிரயாணம் போறப்ப தப்பான முடிவெடுக்கிறப்ப தேவனுக்கு பிரியமில்லாத முடிவு எடுக்கிறப்ப எல்லாம் நம்முடைய பழைய மனுஷன் ஸ்ட்ராங் ஆயிருது புதிய மனுஷன் என்ன ஆயிருதுங்க வீக் ஆயிடுது இப்ப வீக்கான புதிய மனுஷனை ஜெயிக்க வைக்கிறதுக்கு யாரால தான் முடியும் வீக்கான பழைய மனுஷனை வச்சு புதிய மனுஷனை வச்சு ஸ்ட்ராங்கா இருக்கிற பழைய மனுஷனை ஜெயிக்க வைக்கிறதுக்கு யாரால மட்டும்தான் முடியும் அப்போஸ்தல்ட்ட போய் கேட்டுரலாமா போயிடலாம் கலாத்தியர் அஞ்சாம் அதிகாரம் 17 ஆம் வசனம் கலாத்தியர் ஐந்தாம் அதிகாரம் 17 ஆம் வசனம் மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும் அவர்கிட்ட போய் பிரச்சனைக்கு தீர்வு கேட்க போனா அவர் சொல்றார் எனக்கு இந்த பிரச்சனை இருக்கு மாமிசம் ஆவிக்கு விரோதமாகவும் ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது கரெக்ட்தான இந்த பக்கம் போ அந்த பக்கம் ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது நீங்கள் செய்ய வேண்டும் என்று இருக்கிறவைகளை செய்யாதபடிக்கு இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாய் இருக்கிறது அன்பான சகோதரரே பவுல் அவர்களே எங்களுக்கே இந்த பிரச்சனை தான் இருக்குது இதை யார் வந்து சரி செய்றதுன்னு கேக்குறதுக்கு தான் நாங்க வந்திருக்கோம் எங்களுக்கு இந்த பிரச்சனை தான் என்ன பிரச்சனை மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும் ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் என்ன பண்ணுதாம்மா இச்சிக்குது செய்ய வேண்டும் இருக்கிறவர்களை செய்யாம அது என்ன பண்ணுது தடுக்குது சரி யாரை தான் காப்பாத்துறது வீக்கா இருக்கிற புதிய மனுஷனை ஸ்ட்ராங் பண்றதுக்கு யாரால மட்டும்தான் முடியும் ஹூ வில் ஹெல்ப் அஸ் வேற யாருமே கிடையாதுங்க தேவன்தான் வேற யாருமே கிடையாதுங்க தேவன் தான் இல்லையா ஆனால் தேவன் எப்படி புதிய மனுஷனை ஸ்ட்ராங் பண்ணுவார் இந்த பிரயாணத்தில் பார்க்க போறோம் புரியுதா உங்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுலுக்கு இந்த பிரச்சனை இருந்துச்சா இல்லையா வாசிக்கலாம் ரோமர் ஏழாம் அதிகாரம் 23 ஆம் வசனம் 24 ஆம் வசனம் ரோமர் ஏழாம் அதிகாரம் 23 மற்றும் 24 ஆம் வசனம் ஆகிலும் என் மனதின் பிரமாணத்திற்கு விரோதமாய் போராடுகிறேன் வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்க காண்கிறேன் நூற்றுக்கு நூறு உண்மை வேறொரு விஷயம் எனக்குள் இருக்கிறதை நான் என்ன பண்றேன் காண்கிறேன் அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவ பிரமாணத்திற்கு என்னை சிறையாக்கிக் கொள்கிறது பாவ பிரயாணத்துக்கு பிரமாணத்திற்கு என்னை என்ன பண்ணுகிறது சிறையாக்கிக் கொள்கிறது 24 ஆம் வசனம் நிர்பந்தமான மனுஷன் நான் இந்த மரண சரீரத்தில் நின்று யார் என்னை விடுதலையாக்குவார் நம்ம ஒரு கேள்வி கேட்டோம்ல ஹூ வில் ஹெல்ப் அஸ் என்ன பதில் பார்த்தோம் தேவன் இப்ப அதே கேள்வி பவுல் கேக்குறார் நம்மள பார்த்து நிர்பந்தமான மனுஷன் நான் நான் போராடிட்டு இருக்கிறேன் ரெண்டு கூட எந்த ரெண்டு கூட பழைய மனுஷன் புதிய மனுஷனோட போராடிட்டு இருக்கிறேன் என்னை யார் இந்த பழைய மனுஷன் கிட்ட இருந்து விடுதலையா அப்ப அவரும் அதே கேள்வி கேக்குறாரு என்ன கேள்வி ஹூ வில் ஹெல்ப் அஸ் யார் மட்டும்தான் இப்ப சொல்லுங்க இப்ப பழைய மனுஷனை ஜெயிக்கிறதுக்கு புதிய மனுஷன் என்ன ஆகணும் ஸ்ட்ராங் ஆகணும் கரெக்டா இல்லையா ஸ்ட்ராங்கா இருந்ததுனால தோத்து போராட்டம் இருக்கா இல்லையா விட்டுக்கொடுக்கிறது இல்ல என்னைக்குமே புதிய மனுஷன் விட்டுக்கொடுக்கிறது இல்ல போராடி தோத்துருது ஏன் தோத்துருது வீக் ஆயிடுச்சு யார் ஸ்ட்ராங் பண்ணுவா தேவன் எப்படி ஸ்ட்ராங் பண்ணுவார் புதிய மனுஷனை அதுக்கு ஏதாவது மருந்து இருக்கா மாத்திரை இருக்கா இன்ஜெக்ஷன் இருக்கா அதுக்கு புதிய மனுஷன் ஸ்ட்ராங் ஆகுறதுக்கு எஸ் இருக்கு என்ன இன்ஜெக்ஷன் என்ன மாத்திரை போட்டா புதிய மனுஷன் ஸ்ட்ராங் ஆகும் உங்களுக்கு நான் ஏற்கனவே சொல்லிக் கொடுத்துட்டேன் அவுட் ஆப் சப்ஜெக்ட் போகல முதல்ல விடுதலை சொல்லியாச்சு சரி விடையை சொல்லியாச்சு வேற ஒண்ணுமே கிடையாதுங்க சோதனை பாடுகள்ங்கிறது இந்த கொஸ்டினுக்கு 50 மார்க் போடலாம் மீதி 50 மார்க் இருக்கு எப்படி தேவன் நம்முடைய புதிய மனுஷனை ஜெயிக்க வைப்பார் விளக்கமா சொல்லுங்க உங்களுக்கு இப்ப இதுக்கு யார் எக்ஸாம்பிள் எடுத்தா யோனா யோனா போராடுனார் பழைய மனுஷன் புது மனுஷன் யார் ஜெயிச்சிட்டா பழைய மனுஷன் இல்லையா இப்ப தேவன் யோனாவுடைய புதிய மனுஷனை ஜெயிக்க வைக்கிறதுக்கு என்ன பண்ணாரு ஃபர்ஸ்ட் என்ன பண்ணாரு ஃபர்ஸ்ட் என்ன பண்ணாரு கொந்தளிப்பு ஏற்படுறார் இப்ப அந்த கப்பல்ல கொந்தளிப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம் தேவன் யோனா திரும்ப எங்க வந்துரனும் சரியான பகுதி சரியான பகுதி கரெக்ட் யோனா திரும்ப எங்க வந்துரனும் அப்ப யோனா போன பிரயாணம் டேஷ் ஆகிவிட்டது யோனா போன பிரயாணம் டேஷ் டேஷ் டேஷ் ஆகிவிட்டதுன்னு கேக்குறாங்க மனசுல வச்சுக்கோங்க நம்ம வாழ்க்கைக்கு வந்துரலாம் அப்படியே நம்ம பழைய மனுஷன் சொல்றதை கேட்டு ஒரு தப்பான முடிவு எடுத்துட்டு ஒரு தப்பான காரியத்தை பண்றான் கரெக்ட் இப்ப தேவன் நம்மளை எப்படி காப்பாத்துவார் டேஷ் டேஷ் டேஷ் டேஷ் எப்படி காப்பாத்துவார் தெரியுமா சிம்பிள் முதல்ல என்ன பண்ணுவாருன்னா நம்ம எந்த விஷயத்தை தேவனுக்கு பிரியமில்லாத விஷயத்தை தேர்ந்தெடுத்து போனோமோ அந்த விஷயத்தை ஃபெயிலியர் ஆக்குவார் அதான் சரியான இப்ப யோனாவுடைய பிரயாணம் சக்சஸ் ஆச்சா கடைசியா சக்சஸ் ஆயிருச்சு அது தேவன் சொன்ன பிரயாணம் யோனா போன பிரயாணம் என்ன ஆச்சு ஃபெயிலியர் நாமளும் தேவனுக்கு விரோதமா தெரியாம தெரிஞ்சோ பழைய மனுஷன் சொல்றதை கேட்டு முடிவெடுத்துட்டு ஒரு தப்பான விஷயத்துல போனா எந்த விஷயம் வேணாலும் எடுத்துக்கலாம் என் மகனுடைய கல்யாணம் என் மகளுடைய திருமணம் என் மகனுடைய படிப்பு ஏதோ ஒரு விஷயம் வச்சுக்கலாம் அதுல ஒரு தப்பான முடிவு எடுத்துட்டு போனோம்னா கண்டிப்பா தேவன் நம்ம மேல அன்பு வச்சிருந்தா என்ன ஆக்குவார் நம்மளியர் நம்ம எந்த காரியத்துக்கு போறோமோ அந்த காரியத்தை என்ன ஆக்கிருவாருங்க கம்பல்சரியா ஃபெயிலியர் ஆக்கிடுவாரு அப்படின்னா ஒரு காரியம் சக்சஸ் ஆகணும்னா புரியுற மாதிரி கேக்குறேன் ஒரு காரியம் வெற்றி பெற வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும் தேவனுக்கு பிரியமானதை மட்டும் தான் என்ன பண்ணனுங்க செய்யணும் இந்த விஷயம் யாருக்கு தெரியல யோனாவுக்கு தெரியல ஆனா கடைசியா யோனா எங்க வந்து சேர்ந்தாரு எங்க வந்து சேர்ந்தாரு தேவன் சொன்ன இடத்துக்கு தான் வந்து சேர்ந்தார் அப்படின்னா நம்முடைய வாழ்க்கை பிரயாணத்தை நாம முடிவெடுக்கிற விஷயத்தை யார்கிட்ட கொடுத்துட்டா ஜெயிச்சிரலாம் தேவன் கிட்ட வாசிக்கலாம் வசனம் எரேமியா பத்தாம் அதிகாரம் 23 ஆம் வசனம் எரேமியா பத்தாம் அதிகாரம் 23 ஆம் வசனம் கர்த்தாவே மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறது அல்ல என்று சரியான பாயிண்ட் எரேமியா சொல்லுது மனுஷனுடைய வழி அதாவது வாழ்க்கை முறை மனுஷனுடைய வழி அவனால் என்ன ஆகிறது அல்லது ஆகாது தன் நடைகளை நடத்துவது நடக்கிறவராலே ஆகிறது அல்ல சரியான பாயிண்ட் நடக்கிறவனால நடை என்ன ஆகாது போய் சேராது ஆகிறது அல்லவென்றும் நான் என்ன பண்ணுவேன் அறிவேன் பேசாம நான் உங்க சிந்தனைக்கு என் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து அதான உடன்படிக்கை உங்க விருப்பத்துக்கு என் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்துட்டேன்னா நீங்க எந்த பகுதியில போக சொல்றீங்களோ அந்த பகுதியில நான் என்ன பண்றேன் போறேன்னு சொல்லிட்டு எதை எடுத்தாலும் தேவன் கிட்ட கேட்டு யார் செய்றாங்களோ அவர்கள் செய்யும் காரியம் கட்டாயம் என்ன ஆகுதுங்க வெற்றி அடையும் தேவன்ட்ட போய் கேக்குறான் ஆசையா ஒரு விஷயத்தை தேவன்ட்ட போய் ஆசையா ஒரு விஷயத்தை கேட்கிறான் தேவனே நான் இதை பண்ணலாமான்னு தேவன் சொல்றாரு பண்ணக்கூடாது நம்ம திருப்பி என்ன பண்ணுவோம் இருக்கு தேவனே உங்களுக்கு தெரியாது தேவன் பேசாம நான் பண்ணி காமிச்சு அப்புறம் சொல்றேன் அப்படின்னு பண்ண தேவன் என்ன பண்ணுவாரு விட்டுருவாரு ஏறு நீ போட்டு தானே ஏறு கடைசில என்ன பண்ண மாட்டேன் போய் சேரமாட்டேன் எங்க போய் சேருவ நான் கொண்டு போன இடத்தை அவர் கொண்டு போய் சேருவார் என்ன பண்ணுவாரு தெரியுமா விட்டுருவாரு விட்டுட்டு எந்த காரியத்தை பண்ணனுமோ அந்த காரியத்தை தேவனே என்ன பண்ணுவாருங்க ஃபெயிலியர் ஆக்குவார் அப்படி ஃபெயிலியரா புரிஞ்சுக்கணும் நம்ம போற பாதை சரியான பாதை அல்ல யோனா புரிஞ்சுட்டாரா இல்லையா புரிஞ்ச உடனே என்ன பண்ணாருங்க இம்மீடியட்டா சாக்சிட்டாரு நம்ம போற பாதை சரியில்லை இனிமேல் இந்த டைரக்சன்ல ஒரு செகண்ட் கூட நான் போகமாட்டேன் ஒரு செகண்ட் கூட நான் போகமாட்டேன் என்னை தூக்கி என்ன பண்ணுங்க வெளிய போங்க அதே மாதிரிதான் நம்முடைய பழைய மனுஷன் தூண்டுதல் பேர்ல நம்ம போகும்போது கட்டாயமா தேவன் நம்மை உணர வைக்கிறதுக்கு எதை அனுப்புவார்னா வாசிக்கலாம் யோனா ஒன்னாம் அதிகாரம் நாலாம் வசனம் யோனா ஒன்றாம் அதிகாரம் நான்காம் வசனம் கர்த்தர் சமுத்திரத்தின் மேல் பெரும் காற்றை வரவைத்தார் பெரும் காற்றை வரவைப்பார் அங்கேயும் சோதனை தான் அந்த சோதனையுடைய முடிவு என்ன இருக்குன்னா ஃபெயிலியரா இருக்கும் கர்த்தர் பெருங்காற்றை வரவிட்டார் அதனால் கடலிலே கப்பல் உடையும் என்று நினைக்கத்தக்க நினைக்கத்தக்க கப்பல் உடையும் என்று நினைக்கத்தக்க பெரும் பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று சோ இந்த கொந்தளிப்பு எப்படி அடங்குச்சு கடைசில யோனா வரவேண்டிய இடத்துக்கு வந்துட்டாரு பட் கொந்தளிப்பு எப்படி அடங்குச்சு யோனாவை தூக்கி வெளிய போட்டோம் நம்முடைய வாழ்க்கையில நம்ம தப்பான திசையில போறப்ப கொந்தளிப்பு வருமா வராதா ஃபெயிலியர் ஆகுமா வராதா இப்ப சக்சஸ் பண்றதுக்கு என்ன பண்ணனும் யோனாவை தூக்கி வெளிய போடணும் யோனாவை தூக்கி வெளிய போடணும் நமக்கு யோனா யாரு இப்ப பழைய மனுஷன் தூக்கி போட்டாரா இல்லையா யோனா யோனாவை அங்க தூக்கி போட்டாங்க இங்க காரியம் சக்சஸ் ஆகும்னா நம்முடைய பழைய மனுஷனை தூக்கி நம்ம என்ன பண்ணனுங்க வெளிய போகணும் சாகுறதுக்கு ஒப்புக்கொடுக்கணும் இதைத்தான் பவுல் சொல்றாரு கலாத்தியர் இரண்டாம் அதிகாரம் 20 ஆம் வசனம் கலாத்தியர் இரண்டாம் அதிகாரம் 20 ஆம் வசனம் கிறிஸ்துவுடனே கூட சிலுவையில் அறையப்பட்டேன் எதுன்னு கேட்டீங்கன்னா அவருடைய மாம்சம் கிறிஸ்துவுடனே கூட சிலுவையில் அறையப்பட்டேன் ஆயிரம் ஆயினும் நான் என்ன பண்ணிருக்கேன் பிழைத்திருக்கிறேன் இனி நான் அல்ல கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார் அப்போ உங்க மாமிசம் எங்க போச்சு தூக்கி போட்டாச்சு அவருடைய மாமிச சிந்தனை எங்க போச்சு தூக்கி போட்டாச்சு இப்ப யார் எனக்குள்ள பிழைச்சிருக்கிறது கிறிஸ்துவே எனக்குள் என்ன பண்ணிருக்காருங்க பிழைச்சிருக்காரு நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ என்னில் அன்பு கூர்ந்து எனக்காக தம்மை தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன் அந்த திங்கிங் ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைகளுக்கும் வரணும் நானெல்லாம் வந்து எப்படியோ செத்து போயிருக்க வேண்டிய ஆளுங்க ஆனா இப்ப நான் உயிரோடு இருக்கிறேன்னா என்ன காரணம்னா என்னை உயிரோடு வச்சிருக்கிறவருக்கு என்ன வேலை இருக்கோ அதை செய்யறதுக்கு தான் என்னை உயிரோடு வச்சிருக்காரு என்னை உயிரோடு வச்சிருக்கிறவர் தேவன் தான் அப்படின்னு எத்தனை பேர் உண்மையிலேயே உணர்றோம் நம்மள உயிரோடு வச்சிருக்கிறது தேவன் தான்னு எத்தனை பேர் உணர்றோம் அப்படி உணர்வு இருதயம் இருக்கிறவங்க என்ன முடிவு பண்ணனும்னா எனி டைம் என்னுடைய பழைய மாம்சத்தின்படி நான் தெரியாம கூட ஏதாவது செஞ்சுட்டா கூட அந்த பழைய மனுஷனை தேவன் ஃபெயிலியர் பண்ணி என்னுடைய வாழ்க்கையில ஃபெயிலியர் பண்ணி இண்டிகேட் பண்றப்ப என் பழைய மனுஷனை தூக்கி நான் வெளிய போடுறதுக்கு எப்படி இருக்குங்க தயாரா இருக்கணும் அந்த தயார்னஸ் யாருக்கு இருந்துச்சு ரெடினஸ் யாருக்கு இருந்துச்சு யோனாவுக்கு இருந்துச்சு சேர வேண்டிய இடத்துக்கு கரெக்ட்டா என்ன பண்ணிட்டாருங்க வந்துட்டாரு நாம கூட எப்படித்தான் இருக்கணும் கலாத்தியர் அஞ்சாம் அதிகாரம் ஐந்தாம் அதிகாரம் 24 ஆம் வசனம் கலாத்தியர் ஐந்தாம் அதிகாரம் 24 ஆம் வசனம் கிறிஸ்துவின் உடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள் சிலுவையில் அறைஞ்சா என்ன ஆகும் செத்துரும் அப்ப நம்முடைய மாமிசம் என்ன ஆயிருச்சு ஏற்கனவே செத்தாச்சு செத்துப்போன பணத்தை எழுப்பி எழுப்பி அப்பப்ப என்ன பண்ணக்கூடாது ஐடியா கேக்கணும் கூடாது கேட்டா அந்த பணம் என்ன ஐடியா சொல்லும் அது மாதிரி ஐடியா சொல்லும் போன எது மாதிரி ஐடியா சொல்லும் செத்துப்போற ஐடியா தான் சொல்லும் பணம் நம்ம பணம் சொல்லிருச்சான்னு சொல்லிட்டு செத்துப்போற ஐடியா படி நடத்தா நம்ம மேல அன்பு இருந்தா தேவன் சோதனையை கொடுத்து நம்மள ஃபெயிலியர் ஆக்குவாரு நம்ம பழைய மனுஷனை கொன்னுட்டு எங்க வந்தரலாம் தேவன் சொன்ன பாதைக்கு வந்தரலாம் சரிங்களா இப்ப ஃபர்ஸ்ட் கேட்ட அதே கொஸ்டின் உங்ககிட்ட திருப்பி கேட்க போறேன் முதல் சம்பவத்துல சீஷர்கள் படகுல போறப்ப கொந்தளிப்பு வந்துச்சு அந்த கொந்தளிப்பு நார்மலா அப்நார்மலா தானா நடந்துச்சா திட்டமிட்டு நடந்துச்சா தானா திட்டமிட்டு நடந்துச்சா தானா நடந்துச்சா திட்டமிட்டு நடந்துச்சா தானா அப்படின்னா என்ன அர்த்தம் நமக்கு புது சிருஷ்டிக்கு சரியான பாதையில போனா கண்டிப்பா என்ன வரும் அது ஒன்னும் புதுசு கிடையாது சரிங்களா அடுத்தது யோனா போன படகுல யோனா போன கப்பல்ல கொந்தளிப்பு உண்டாச்சா இல்லையா அது நார்மலா அப் நார்மலா நார்மல் தான் அப்படின்னா என்ன அர்த்தம் நம்ம தப்பான திசையில போறப்ப சோதனை வர்றது நார்மல் தான் எதுக்குன்னா அதை ஃபெயிலியர் பண்ணி திருப்பி என்ன பண்ணனும் தேவன் நம்மள சரியா பாதையில கொண்டு வரணும் இதெல்லாம் படிக்கிறப்ப நமக்கு என்ன தோணுதுன்னா அப்ப தேவனுக்கு வேற வேலையே கிடையாது நான் சரியா போறேன்னா தப்பா போறேன்னு பார்த்து இருக்க வேண்டியது கரெக்ட்டான ஏங்க கரெக்டா இல்லையான்னு சொல்றது அவருக்கு வேலையே என்னதான் தெரியுமா நான் கரெக்டா போறேன்னா தப்பா போறேன் ஏன்னா அப்பதான் கொடுக்கணும்ல சோதனை கொடுத்துட்டே இருக்கணும்ல அப்ப எப்படி போறேன்னு பார்த்துட்டு தானே கொடுக்க முடியும் அப்ப தேவன் நம்மை பார்க்கிறாரா பார்க்கிறார் எல்லாரையும் பார்க்கிறாரா பார்க்கிறார் எப்பவும் பார்ப்பாரா அப்ப அவருக்கு வேற வேலை இல்ல கரெக்ட் பார்க்கிற வேலை இல்லை நம்மள சரி பண்றதுதான் தேவனுடைய திட்டம் அதுக்குத்தான் மத்த வேலை எல்லாம் கரெக்டா வாசிக்கலாம் பாருங்க 139 இது தனி சப்ஜெக்ட்டா இன்னும் நாளைக்கு பார்க்கலாம் 139 ஆம் சங்கீதம் வசனம் ஒன்னு முதல் 139 ஆம் சங்கீதம் ஒன்றாம் வசனம் முதல் கர்த்தாவே நீர் நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர் ஆராய்ந்து என்ன பண்ணிருக்கீங்க இந்த வசனத்தை படிக்கிறப்ப எனக்கு அடிக்கடி ஒரு வசனம் ஞாபகத்துக்கு வரும் வேத வாக்கியங்களை முதல் முதல் பைபிள் எடுத்து பைபிளை ஓபன் பண்ணி நம்ம பிரேயர் சபையில இருந்து வந்து உட்கார்ந்து பப்ளிக் மீட்டிங்ல ஃபர்ஸ்ட் சப்ஜெக்ட் கேக்குறப்ப நம்ம படிக்கிற முதல் வார்த்தை என்ன தெரியுங்களா வேத வாக்கியங்களை ஆராய்ந்து இப்ப எல்லாம் படிச்சிட்டு வந்ததுக்கு அப்புறம் கூட மறுபடியும் நம்ம என்ன படிக்கிறோம்னா தேவன் ஸ்டில் நம்மள என்ன பண்ணிட்டு இருக்காருங்க ஆராய்ந்து கொண்டிருக்கிறார் அடுத்தது என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர் டூ மச் நான் எப்ப உட்காருவேன் தெரியும் எப்ப எந்திரிப்பேன்னு தெரியும் அடுத்தது என் நினைவுகளை தூரத்திலிருந்து நான் என்ன நினைக்கிறேன் உங்களுக்கு தெரியும் நீங்க எங்க இருக்கீங்கன்னு எனக்கு தெரியாது ஆனா நான் என்ன நினைக்கிறேன்னு உங்களுக்கு தெரியும் அடுத்தது நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னை சூழ்ந்திருக்கிறீர் சூழ்ந்திருக்கிறீர் என் வழிகளில் எல்லாம் என் வழிகள் எல்லாம் உமக்கு தெரியும் அதான் இப்ப நம்ம சப்ஜெக்ட் நான் எந்த வழியில போவேன் உங்களுக்கு தெரியும் எந்த வழியில போனாலும் சோதனையை ரெடியா வச்சிட்டு நீங்க என்ன பண்ணிட்டு இருப்பீங்க எனக்காக காத்துட்டு இருப்பீங்க ஏன்னா என்னை சரியாக்கணும் உங்களுடைய நோக்கம் என் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே நாவின் சொல்வா முன்னே இதோ கர்த்தாவே அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர் நான் பிறக்குறதுக்கு முன்னாடி எனக்காக இதெல்லாம் என்ன பண்ணிட்டீங்க பிளான் பண்ணிட்டீங்க புரியுற மாதிரி சொல்லட்டுமா நமக்கு நாளைக்கு வரப்போற சோதனை தேவனால் தீர்மானிக்கப்பட்டதா அல்லையா நாளைக்கு நமக்கு வரப்போற சோதனை தேவனால் தீர்மானிக்கப்பட்டதா இல்லையா எப்ப தேவன் எப்ப தீர்மானிச்சாரு நம்ம பிறக்குறதுக்கு முன்னாடி நம்ம பிறக்குறதுக்கு முன்னாடியே நமக்கு என்ன கொடுக்கணும்னு தேவன் என்ன பண்ணிட்டாருங்க தெரிஞ்சு வச்சிட்டாரு நம்ம இப்ப பொறந்துட்டு சோதனையை பார்த்து தேவன்ட்ட திருப்பி கேள்வி தேவனே ஏன் எனக்கு இவ்வளவு சோதனையை கொடுக்குறீங்க அப்படி எல்லாம் தேவனை பார்த்து ஒரு காலும் நம்ம என்ன பண்ணக்கூடாதுங்க கேட்கக்கூடாது அடுத்தது முன்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி முன்னாடி போனால் நெருக்கம் பின்னாடி போனாலும் நெருக்கம் அப்படின்னா என்ன அர்த்தம் ஏதோ ஒரு வழி உன்னை நெருக்கி நான் ஷேப் பண்ணிடுவேன் அதான் முக்கியம் நெருக்கி உமது கரத்தை என்மேல் வைக்கிறீர் என்மேல் வைக்கிறீர் உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன் உங்ககிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது உம்முடைய சமூகத்தை விட்டு எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன் நான் வானத்திற்கு ஏறினாலும் நீர் அங்கே இருக்கிறீர் வானத்துக்கு போனாலும் அங்கே இருக்கிறீங்க அப்புறம் நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும் நீர் அங்கேயும் இருக்கிறீர் நீர் அங்கேயும் இருக்கிறீர் நான் விடியற்காலத்து செட்டைகளை எடுத்து சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய் தங்கினாலும் எவ்வளவு பொருந்தும் பொழுது சமுத்திரத்தின் கடையாந்தரங்களில் போய் தங்கினாலும் அங்கேயும் உமது கை என்னை நடத்தும் என்ன அருமையான வார்த்தை இல்லையா அனுபவத்துடைய வெளிப்பாடு தான் இந்த பாட்டெல்லாம் தாவீதோடது என்ன அழகா சொல்றாருன்னா அங்கேயும் உம்முடைய கை என்னை நடத்தும் நடத்தும் உம்முடைய வலது கரம் என்னை பிடிக்கும் எப்படி பிடிக்கும் அவருடைய கை நம்மளை நடத்துறதும் அவருடைய வலது கரம் நம்மளை பிடிக்கிறதும் என்ன அடையாளம்னா நம்மள சரியான பாதைக்கு கொண்டு வருவதற்கு அடையாளம் அப்ப எப்படி சரியான பாதைக்கு கொண்டு வராருன்னு பார்த்தீங்கன்னா நமக்கு அவர் அனுமதிக்கக்கூடிய சோதனைகள் சோதனைகள் சோதனைகள் கரெக்டா சோ ரெண்டு பயணங்களும் ஒரே கடல்ல நடந்துச்சு அதே மாதிரி ரெண்டு விதமான பயணங்களும் இந்த ஒரே கடல்ல நடந்துச்சு அந்த ரெண்டு பயணங்களும் தேவனால் கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டுவரப்பட்டு நம்முடைய பழைய மனுஷனை நம்ம கொன்று புதிய மனுஷனை வாழ வைக்கணும் தான் தேவன் நம்மளையவே இப்ப என்ன பண்ணிட்டு இருக்காராம் கண்ணோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறார் தேவன் கண்ணோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறார் அப்படிங்கறதுல எந்த ரிலாக்சேஷனும் இல்லை அவர் எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருக்கிறார் அப்படிங்கறத கேட்கும்போது பயமா இருக்கா சந்தோஷமா இருக்கா பயமா இருக்கு நான் கேக்குறத பார்த்தாதான் பயமா இருக்கு பயமா இருக்கா சந்தோஷமா இருக்கா எல்லாம் சந்தோஷமா இருக்குன்னு எப்படி தெரியுமா சொல்றாங்க சந்தோஷமா பார்த்துட்டே இருக்காரு அப்படி சொல்லக்கூடாது உண்மையாலுமே ஏன் தெரியுமா நம்மள தப்பான பாதையில போறதுக்கு அவர் என்ன பண்ண மாட்டாரு விடமாட்டார் நான் இடது வலது சாய்ந்தாலும் வழி இதுவே என்று சொல்லுகிற சத்தம் நம்ம காதுகள்ல என்ன பண்ணும் ஒலிக்கும் அந்த சத்தத்துக்கு செவி கொடுத்து யார் யார் நடக்குறாங்களோ அவங்கதான் தேவனுடைய பிள்ளைகள் அவங்க வாழ்க்கை தான் தேவன் எதிர்பார்த்த வண்ணம் இருக்கும் அப்படிங்கிறதை நாம புரிந்து கொள்ளலாம் தேவன் தாமே நம் அனைவரையும் அவருடைய வசனத்தின்படி சத்தியத்தின்படி ஆசீர்வதித்து வழிநடத்துவாராக ஆமென் சத்தியத்தை வெளிப்படுத்தின பிதாவாகிய தேவனுக்கு நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் துதிகளையும் நன்றிகளையும் ஏற்றுக்கொள்ளலாம் தூது கொடுத்த அன்பு சகோதரருக்கும் சபையின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்ளலாம் இன்றைய நாளிலும் கூட ஒரே கடலில் இரண்டு பயணங்கள் அப்படிங்கிற ஒரு விஷயத்தை குறித்து ஆழமான காரியங்கள் வந்து நமக்கு எடுத்து வைக்கப்பட்டுச்சு சோ ஒரு புது சிருஷ்டியா வாழ்ந்துட்டு இருக்கிற நமக்கு போராட்டங்கள் இருக்கு அதுலயும் வந்து பார்த்தீங்கன்னா பழைய மனுஷன் புதிய மனுஷன் இந்த ரெண்டு விஷயத்துக்குள்ளும் எப்பவும் போராட்டம் இருக்கு இருக்கு சோ நம்ம தேவனுக்கு பிரியமா எல்லா நேரங்களிலும் நடக்குறப்போ வந்து பாத்தீங்கன்னா தேவன் என்ன பண்றாருன்னு பார்த்தீங்கன்னா நம்மளுடைய விசுவாசத்தை பலப்படுத்தும் விதமா போராட்டங்கள் கொடுக்கிறார் அதே மாதிரி ஒரு சில நேரங்கள் நம்ம தவறும்போது தேவன் என்ன பண்றாருன்னு பார்த்தீங்கன்னா அவருடைய பாதையை தெரிவிக்கிறதுக்கு நமக்கு என்ன பண்றாருன்னு பார்த்தீங்கன்னா பாடுகள் கொடுத்து நம்மள என்ன பண்றாருன்னு பார்த்தீங்கன்னா அவருக்கு பிரியமா நடக்குறதுக்கு கொண்டு வரார் அப்படிங்கிற ஒரு தெளிவான ஒரு விளக்கத்தை நம்ம பார்த்தோம் சத்தியத்தை வெளிப்படுத்தின பிதாவாகிய தேவனுக்கு மீண்டுமா நம்ம ஆண்டவராகிய இயேசு மூலம் துதிகளையும் நன்றிகளும் ஏற்றுக்கொண்டோம் இந்த ஒரு கூடிகைக்கு நிறைவாக நம்முடைய அன்பு சகோதரர் கார்த்தேயன் வந்து இறைவின் நினைவு கீதங்கள் படித்துவிட்டு அதை தொடர்ந்து அவரே ஜெபத்திலும் கூட வழிநடத்துவார் இன்றைய நாளுக்குரிய இறைவன் இணைகிறது வாசிக்க கேட்போம் ஒன்று கொரிந்தியர் 13 ஆம் அதிகாரம் நான்காம் வசனம் அன்பு தன்னை புகழாது இருமாப்பா இராது இதற்குரிய விளக்கம் தன்னைத்தானே புகழாத இருமாப்பா இராத தாழ்மையுடன் கூடிய அன்பு என்னிடத்தில் இருக்கின்றதா பொறாமை பேசாத தன்னைத்தானே உயர்த்தாத அடக்கமான சுவாபத்தை சார்ந்திருக்கின்ற அன்பு எனக்கு இருக்கிறதா நற்கிரியைகளுக்கு ஏவக்கூடிய அன்பு எனக்கு இருக்கிறதா மனிதர் எவரும் பார்க்காவிட்டாலும் கடவுள் மாத்திரம் அறிந்திருந்தால் போதும் என்கின்ற எண்ணத்தில் நற்கிரியைகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேனா சுய அறிவைப் பற்றியோ தன் கிரியைகளைப் பற்றியோ பெருமை பாராட்டாமல் எந்த நற்கிரியையும் பிதாவினிடத்திலிருந்து வருகிற பரிபூரண கிருபை என்று தாழ்மையாக உணருகிறவனாக இருக்கிறேனாம் அவரிடத்திலிருந்து பெற்றுக்கொள்கிற ஒவ்வொரு கிருபைக்கும் நன்றி உடையவனாக அவற்றை அன்பிலும் ஊழியத்திலும் காண்பிக்கின்றேனா என்பதை நாம் யானை ஜெபிப்போம் வானாதி வானங்களில் வீற்றிருந்து இந்த பூமியில் உள்ள உம்முடைய பிள்ளைகளாய் எங்களை அன்போடு வழிநடத்து வருகிற எங்கள் பரிசுத்தமுள்ள பரம தகப்பனே இரக்கமுள்ள தந்தையே மன உருக்கம் உள்ளவரே கடந்து போன காலங்கள் முழுவதும் தேவ தாமே நீர் எங்களை எல்லாம் சத்தியத்தின் பாதையிலும் நீதியின் பாதையிலும் வழியும் ஜீவித்திலும் இந்த மகா பெரிய தயவுக்காக நன்றி அப்பா அன்பின் பிதாவே இந்த ஒரு நாளிலும் கூட எங்களுடைய அன்பு சகோதரர் வாயிலாக நாங்கள் கேட்டுக்கொண்டமான சத்திய படத்துக்காக நாங்கள் முதலாவது எங்களுடைய உள்ளத்தின் ஆழத்திலிருந்து நாங்கள் நன்றிகளை ஏற்றுக்கொண்டோம் தகப்பனே சத்தியத்தை கேட்ட நாங்கள் அதன்படி வாழவும் வளரவும் தேவன் தாமே எங்களுக்கு ஞானத்தையும் பரிசுத்த ஆவியையும் இருந்து சம்பூர்ணமாய் தர வேண்டுமாய் ஜெபிக்கிறோம் தகப்பனே கடைசி காலத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாங்கள் சகோதரர் அன்பிலும் சகோதர ஐக்கியத்திலும் மென்மேலும் பலப்பட தேவன் தாமே எங்களுக்கு கிருபை செய்ய வேண்டுமாய் உம்முடைய நாமம் ஜெபிக்கிறோம் அப்பா வெறுமனே சத்திய பாடங்களை எல்லாம் நாங்கள் படிக்கிறது மாத்திரமல்லாமல் அதன்படி வாழ வளர தேவன் தாமே கிருபை செய்ய வேண்டுமாய் தகப்பனே ஒவ்வொரு நாளும் உமக்கு ஒரு பிரியமான காரியங்களை மாத்திரம் இந்த பூமியிலே செய்யக்கூடிய பிள்ளைகளாக ஜீவிக்க தேவன் தாமே கிருபை செய்ய வேண்டுமாய் மீதியான காலங்கள் நேரங்களையும் உங்கள் சமூகத்தில் ஜெபிக்கிறோம் வேண்டுதல் விண்ணப்பங்களையும் எங்களுடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் அறிவிப்புகள் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே ஏற்கனவே அறிவித்திருந்தபடி தினந்தோறும் மாலை வகுப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் தினமும் மாலை 7:15க்கு facebook வாயிலாக வகுப்புகள் நடைபெறும் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம் அடுத்த ஒரு அறிவிப்பு கோயம்புத்தூர் திருச்சிவை சார்ந்த சகோதர சகோதரிகளுக்கு இதை அறிவிப்பா நீங்க ஏற்றுக்கொள்ளுங்க கவர்மெண்ட்ல இருந்து இப்ப வந்து பார்த்தீங்கன்னா நமக்கு வழிபாட்டு தளங்கள் திறப்பதற்கு அனுமதி கொடுத்திருந்தாலும் அதுல நிறைய ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் எல்லாம் போட்டிருக்காங்க அந்த ரெஸ்ட்ரிக்ஷன்ஸ வந்து ஃபாலோ பண்றதுக்கு எந்தெந்த இக்லிசியாக்கள் எல்லாம் வசதி வாய்ப்புகள் இருக்கோ அதை வந்து அவங்க செஞ்சுட்டாங்க அந்த இக்லிசியா எல்லாம் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை ஆராதனை அந்தந்த ஊர்கள்ல ஸ்டார்ட் பண்றாங்க அதனால அவங்களுக்கு அங்கங்க சப்ஜெக்ட் எடுப்பதற்குரிய ஏற்பாடுகள் அங்கங்க அவங்க அவங்க செஞ்சுகிட்டாங்க ஆனா கோயம்புத்தூர் திருச்சியோட கிளிஷா பொறுத்தவரைக்கும் பார்க்கிறப்ப இப்ப வந்து கவர்மெண்ட் கொடுத்திருக்கிற கைட்லைன்ஸ் படி நம்ம கரெக்டா அதை ஃபாலோ பண்ணனும்னா வரும் ஞாயிற்றுக்கிழமை ஆராதனை நம்முடைய சபை ஹால்ல வைக்கணும்னா ஒரு 30 பேருக்கு மேல கலந்துக்க முடியாது கவர்மெண்ட் கொடுத்திருக்கிற ரெகுலேஷன்ஸ் படி பார்க்கிறப்ப அதுமட்டுமல்ல 65 வயசுக்கு மேல இருக்கறவங்க வருவதும் குழந்தைகள் வருவதை வந்து தவிர்க்க சொல்லி இருக்காங்க அதனால குழந்தைகள் வயதானவர்கள் வருவதற்குரிய வாய்ப்பும் இல்ல ஒரு 30 பேர் மட்டும் வரணும் அப்படின்னு சொல்லி முடிவு பண்ணி அதை நம்ம இங்கிலீஷ் நடத்துனா எப்படி இருந்தாலும் மிச்சம் இருக்கறவங்க எல்லாம் வீட்ல இருந்தா பார்க்க வேண்டிய சூழ்நிலை வரும் அந்த 30 பேருக்கும் மற்றவங்கள பாக்கலைங்கிற கவலை வரும் மற்றவங்களுக்கு 30 பேர் வந்துட்டாங்க அவங்கள நம்ம நேரடியா பார்க்க முடியும்ங்கிற கவலை வரும் அதனால சகோதரர்கள் நேத்து கூடி என்ன ஒரு முடிவு எடுத்துருக்கோம்னா நம்ம கோயம்புத்தூர் திருச்சி ரோடு இங்கிலீஷ் மட்டும் இன்னும் இரண்டு ஞாயிற்றுக்கிழமைக்கு நமக்கு ஆராதனை இப்படியே இப்ப பார்த்திருக்கிற மாதிரி facebook வாயிலாக தான் உங்க எல்லாருக்கும் ஒளிபரப்பப்படும் நம்ம பிரேயர் ஆளுக்கு இப்ப நம்ம ரெண்டு வாரத்துக்கு நம்ம போகப்போறது இல்ல அப்படிங்கறத உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் யாரும் வருத்தப்பட வேண்டாம் கண்டிப்பா தேவன் நமக்கு கூறிய சூழ்நிலை நமக்கு கட்டாயமா ஏற்படுத்தி கொடுப்பார் அப்படிங்கறதுல எந்த மாற்றமும் இல்லை அதையும் மீறி நம்ம 30 பேர் வரலாம்னு சொல்லிட்டு போனா கூட அங்க இருக்கக்கூடிய ரெகுலேஷன்ஸ் நமக்கு தெரியும் ஏற்கனவே நம்ம வந்து ஒரு ரெண்டட் பில்டிங்ல நம்ம இருக்கோம் அந்த பில்டிங்கும் சேர்த்து ஏதாவது ஒரு குறைபாடு வந்துச்சுன்னா அதையும் க்ளோஸ் பண்றதுக்கு கூட ஆட்கள் ரெடியா இருக்குறாங்க அதனால வந்து இப்போதைக்கு நம்ம மற்ற சபைகள் நடக்கட்டும் கோயம்புத்தூர் திருச்சியுடைய கிரிஷா பொறுத்தவரைக்கும் இப்ப நம்ம கேட்டிருக்கிற மாதிரி ஞாயிற்றுக்கிழமை ஆராதனையும் facebook வயலாக இன்னும் ரெண்டு ஞாயிற்றுக்கிழமைகளுக்கு அதாவது வர ஞாயிற்றுக்கிழமை அதுக்கு அடுத்த வாரம் உங்களுக்கு ஒளிபரப்பாகும் நீங்க வீட்ல இருந்து இப்ப கேக்குற மாதிரி கேளுங்க யாரும் நம்ம பிரேயர் ஆளுக்கு போய் அந்த டெலிகாஸ்ட் பண்ண போறதில்லை அதுக்கப்புறமா இன்னும் கொஞ்சம் ரிலாக்சேஷன் கொடுத்தாங்கன்னா அதை எப்படி செய்யறது அப்படின்னு சொல்லி முயற்சி செஞ்சு அதுக்கப்புறம் நம்ம செஞ்சுக்கலாம் ஆகவே ஞாயிற்றுக்கிழமை ஆராதனை கோயம்புத்தூர் திருச்சி இங்கிலீஷ் ஷாக் மட்டும் பிரேயர் ஹால்ல இல்ல நடக்க போறதில்லை இப்படியே தான் நம்ம பார்க்க போறோம் அப்படிங்கறத உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் இதை குறித்து ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் நீங்க தாராளமா போன்ல தொடர்பு கொண்டு கேட்கும்படியாக உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் யாராவது தெரியாம இதை அனௌன்ஸ்மென்ட் கேட்காம இருந்தாலும் அது உங்களுக்கு தெரிந்திருந்தால் அவர்களுக்கு இந்த அனௌன்ஸ்மென்ட் கொண்டு போய் சேர்க்கும்படியாக உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் ரெண்டு வாரம் வெயிட் பண்ணி பண்ணுங்க அதுக்கப்புறம் எப்படி பண்றது அப்படிங்கறது எப்படி போகுதுங்கிறத பார்த்துட்டு அதுக்கப்புறமா நம்ம முடிவெடுத்து அதை தேவனுக்கு சித்தமா நம்ம செய்யலாம் எப்படி இருந்தாலும் சத்தியம் வந்து சேர்ந்துரும் பார்த்தா எல்லாரும் ஒரே சமயத்துல எல்லாத்தையும் பார்க்கணும் அப்படிங்கிற ஒரு நோக்கம் இருக்கு எல்லாருக்குமே ஆகவே அன்பான சகோதர சகோதரிகளே இதை புரிந்து கொண்டு ஒத்துழைப்பு கொடுக்கும்படியாக உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் மீண்டும் நாளை மாலை 7:15க்கு அடுத்த ஒரு சத்தியத்தோடு நாம் சந்திப்போம் தேவன் நம் அனைவரையும் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக ஆமென்
Get free YouTube transcripts with timestamps, translation, and download options.
Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact