சத்திய வேதம் பக்தரின் கீதம் சுத்தர்கள் போகும் பாதையின் தெய்வம் உத்தம மார்க்கம் காட்டும் >> கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள சகோதர சகோதரிகளே நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக என்கிற அன்பின் வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் உங்கள் அனைவருக்கும் தெரிவித்து கொண்டு கோத்தகிரி பகுதியில் இருக்கிற உங்கள் அன்பு சகோதர சகோதரிகளுடைய அன்பை அன்பையும் வாழ்த்துக்களையும் உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புக்குரிய சகோதர சகோதரிகளே இன்னைக்கும் கூட நாம் பார்க்க போகிற ஒரு பாடம் எறும்பின் ஞானம் எறும்பின் ஞானம் அப்படிங்கிற ஒரு தலைப்பின் கீழதான் இந்த நாளுக்குரிய பாடத்தை நம்ம பார்க்க இருக்கிறோம். ஒரு எளிமையான அதே நேரத்தில ரொம்ப ஆழமா சிந்திக்கக்கூடிய ஒரு உயிரினம் அப்படின்னு சொல்லி நம்ம பார்த்தோம்னா எறும்பு அப்படின்னு கூட பார்க்கிறோம். ஆனா எறும்புங்கும் போது நம்ம பார்க்கிறோம் ரொம்ப அற்பமான ஒரு ஜந்துதான் இந்த எறும்பு. இப்ப எறும்பை குறிச்ு நம்ம அநேக பாடங்கள் நம்ம கேட்டிருக்கறதுக்கு இந்த தலைப்பில வாய்ப்புகள் இருக்கு. இருந்தாலும் இன்னைக்கும் நம்ம ஒரு சில காரியங்கள் நம்ம கேள்விப்படாத விஷயங்கள் இருக்கும் அப்படின்னு சொல்லி நான் விசுவாசிக்கிறேன். அந்த வகையிலதான் இன்னைக்கு எறும்பை குறிச்சு நம்ம பார்க்கிறோம். அப்ப இன்னைக்கு நம்ம பார்க்க போகிறோம் எறும்பு. அப்ப எறும்பை குறிச்சு ஒரு சில சிறப்பான காரியங்கள் பொதுவா நம்ம பார்க்கிறோம் அப்படின்னு சொல்லி பார்த்தீங்கன்னா அந்த எறும்புக்கே இருக்கக்கூடிய ஒரு சுபாவம் அப்படின்னு பார்த்தீங்கன்னா இந்த எறும்புகள் வந்து கூட்டா வாழக்கூடிய தன்மை உள்ளது. எப்பவுமே அது ரொம்ப கூட்டமாதான் இருக்கும். தனிச்சு அது வாழாது. அப்ப ஒவ்வொரு எறும்பும் பாத்தீங்கன்னா தனித்தனி வேலைகள் செய்யக்கூடியதாக இருக்கும். அது ஒரு கூட்டமா வாழக்கூடியது அப்படின்னு கூட நம்ம பார்க்கிறோம். அடுத்து இந்த எறும்பு கிட்ட இருக்கக்கூடிய முக்கியமான ஒரு சிறப்பு என்னன்னு பாத்தீங்கன்னா கடின உழைப்பு. கடின உழைப்புக்கு எதை நம்ம ரொம்ப ஒரு நல்ல ஒரு உதாரணம் சொல்லலாம் அப்படின்னு சொல்லி பார்த்தீங்கன்னா இந்த எறும்பை நம்ம நல்ல ஒரு உதாரணமா சொல்லலாம். கடின உழைப்புல என்ன அது செய்யும்னா உணவை தேடி தேடி சேமிக்கக்கூடிய ஒரு பழக்கம் இந்த எறும்புக்கு அங்க இருக்கு அப்படின்னு கூட நம்ம பார்க்கிறோம். அடுத்து நீங்க பார்த்தீங்கன்னா இந்த எறும்பு எப்படி தகவல் பரிமாறும் இன்னொரு எறும்புக்கு எப்படி தகவல் பரிமாறும் அப்படின்னு சொல்லி பார்த்தீங்கன்னா இந்த எறும்புகளுக்கு வந்து இந்த வாசனை சுவடுகள் அப்படின்னு இருக்குங்க அது மூலமாதான் இது தகவல்களை பரப்புது அப்படின்னு கூட இன்னொரு எறும்புக்கு தகவல்களை தெரிவிக்கிறது அப்படின்னு கூட சொல்றாங்க அடுத்து இந்த எறும்புக்கு இருக்கக்கூடிய சிறப்பு நீங்க பார்த்தீங்கன்னா சுமை தூக்கும் திறன் அதாவது தன்னுடைய அந்த உடல் எடையை விட பல மடங்கு அதிக எடை உள்ள பொருளை வந்து இந்த எறும்பால சுமக்க நோக்க முடியும் இதெல்லாம் நம்ம ஒரு சில காரியங்கள் நம்ம கேள்விப்பட்ட விஷயங்களா கூட இருக்க வாய்ப்பு இருக்கு இருந்தாலும் ஒரு சில தெரியாதவங்களுக்கு இதெல்லாம் வந்து ஒரு பிரயோஜனமா இருக்கும் அப்படிங்கறதுனால இதை பகிர்ந்துக்கறோம். பாத்தீங்கன்னா இப்ப நம்ம ஒரு 50 கிலோ இருக்கோம்னா நம்மளால ஒரு 50 கிலோ வெயிட்ட தூக்க முடியுமா அப்படின்னா ரொம்ப கஷ்டம்ங்க. கொஞ்சம் பலகீனம் ஆகும்போது பார்த்தீங்கன்னா ஒரு 10 கிலோ 15 கிலோ வெயிட் தூக்குறதுக்கு நம்ம சிரமப்படுவோம். ஆனா எறும்பை நீங்க பாத்தீங்கன்னா அதனுடைய உடல் எடை வந்து ரொம்ப அது மில்லிகிராம் கணக்குலதான் இருக்கும். அந்த எடையை விட அது பல மடங்கு எடை உள்ள பொருட்களை தூக்கக்கூடிய பலம் வாய்ந்தது இந்த எறும்பு அப்படின்னு கூட பார்க்கிறோம். இந்த எறும்பினுடைய பிரிவுகளை குறித்து சொல்லும்போது பார்த்தீங்கன்னா எறும்புல வந்து ராணி எறும்பு இருக்குமாம். அடுத்து அதனு அந்த கூட்டுல வந்து வேலைக்கார எறும்பு இருக்கும். அடுத்து போர் வீர எறும்பு. அதாவது போர் செய்யக்கூடிய, அந்த ஒரு எதிரிகள் கிட்ட, போர் செய்யக்கூடிய, அந்த எறும்புகள் இருக்கும். அது போன்ற, பிரிவுகள், அந்த எறும்புக்குள்ள இருக்கும், அப்படின்னு கூட, சொல்றாங்க. அடுத்து எறும்புல எத்தனை பிரிவு இருக்கும்னு சொல்லி பார்த்தீங்கன்னா அன்புக்குரிய சகோதர சகோதரிகளே நமக்கு தெரிஞ்ச அதிகபட்சம் சொன்னோம்னா ஒரு மூணு நாலு பிரிவுகள் சொல்லலாம். கட்டெறும்பு, சுல்லி எறும்பு அப்படி எல்லாம் சொல்லி ஒரு அஞ்சு ஆறு பிரிவுகள் நமக்கு அதிகமா தெரிஞ்ச வகையில சொல்லலாம். ஆனா உலகத்துல நீங்க எடுத்துக்கிட்டீங்கன்னா மொத்தம் எறும்புல எத்தனை வகைகள் இருக்கு அப்படின்னு சொல்லி பார்த்தீங்கன்னா, 120,000 வகைகள் இருக்குங்களாம். அதெல்லாம் நமக்கு என்னென்னன்னே தெரியல. ஆனா பார்த்தீங்கன்னா, 120,000-க்கு மேற்பட்ட எறும்பு இனங்கள் இருக்கு அப்படின்னு கூட சொல்றாங்க. அடுத்து நீங்க பார்த்தீங்கன்னா இந்த எறும்புகளுக்கு நுரையீறல் கிடையாதுங்களாம். அது வந்து எப்படி சுவாசிக்கும் அப்படின்னு சொல்லி பார்த்தீங்கன்னா உடல்ல ஒரு சில சிறிய துளைகள் இருக்குமாம். அதன் மூலமாதான் இந்த எறும்புகள் சுவாசிக்குது அப்படின்னு கூட சொல்றாங்க. அடுத்து நீங்க பார்த்தீங்கன்னா எறும்பே ரொம்ப சின்னது. அப்ப இதனுடைய கண்ணு எவ்வளவு பெருசா இருக்கும்னா ரொம்ப சின்னதா இருக்கும். ஆனா இதுக்கு இந்த வாசனை உணரக்கூடிய அந்த திறன் இருக்கு இல்லைங்களா? வாசனை சக்தி வந்து ரொம்ப அதிகமா இந்த எறும்புக்கு அப்படின்னு கூட பார்க்கிறோம். அடுத்து பாத்தீங்கன்னா ஒரு எறும்பு கூட்டுல ஆயிரக்கணக்கான எறும்புகள் இருக்கும் அப்படின்னு கூட சொல்றாங்க இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுங்களா இந்த உலகத்துல இருக்கிற மனுஷங்களை ஒரு பக்கமும் எறும்புகளை ஒரு பக்கமும் வச்சா சமமா இருக்குங்கறாங்க எடை இது ரொம்ப சொல்றதுக்கே ரொம்ப அதாவது நம்மளால கிரகிக்க முடியாத ஒரு காரியமா இருக்குது ஆனா பாத்தீங்கன்னா அப்படித்தான் சொல்றாங்க நமக்கு சரியா தெரியல ஆராய்ச்சிகள்ல சொல்லும்போது பாத்தீங்கன்னா அவ்வளவு எறும்புகள் இந்த பூமியில் இருக்கு அப்படிங்கறதுக்கு ஒரு ஆதாரமா அத சொல்றாங்க றாங்க இது வந்து ஒரு பழைய செய்திதான் இப்ப பார்க்கும்போது அந்த அளவுக்கு இருக்க வாய்ப்பில்லை அப்படின்னு படி சொல்றாங்க ஆனா அவ்வளவு எறும்புகள் இருக்கு அப்படிங்கறது வந்து ஒரு ஆதாரமா இங்க சொல்றத நம்ம பார்க்கிறோம் அடுத்து நீங்க பார்த்தீங்கன்னா அன்புக்குரிய சகோதர சகோதரர்களே எறும்புகள் எத்தனை வருஷம் உயிர் வாழும் அப்படின்னு சொல்லி நீங்க பார்த்தீங்கன்னா அந்த ராணி எறும்பு சொன்னோம் இல்லைங்களா அது நீங்க பார்த்தீங்கன்னா கிட்டத்தட்ட 10ல இருந்து 30 ஆண்டுகள் அது உயிர் வாழுமாம். இதுதான் ரொம்ப அதிகமா உயிர் வாழக்கூடிய ஒரு எறும்புகள்ல எது அப்படின்னு சொல்லி பார்த்தீங்கன்னா இந்த ராணி எறும்புதான். 10லிருந்து 30 ஆண்டுகள் வரை அது உயிர் வாழும் அப்படின்னு கூட சொல்றாங்க. அடுத்து ஆண் எறும்புகள் அது பார்த்தீங்கன்னா கொஞ்ச நாள்தான் உயிர் வாழுமாம். ஒரு சில நாட்கள் ஒரு சில வாரங்கள் தான் ஆண் எறும்புகள் உயிர் வாழும் அப்படின்னு கூட சொல்றாங்க. வேலைக்கார எறும்புகள் வந்து எவ்வளவு நாள் உயிர் வாழும்ங்கும்போது ஒரு வருஷத்திலிருந்து ஒரு மூணு வருஷம் வரைக்கும் இந்த வேலைக்கார எறும்புகள் உயிர் வாழும் அப்படின்னு கூட சொல்றாங்க. பொதுவா வேலைக்கார எறும்புகள்னா அது ஆண் எறும்புகளா தானே பிரதர் இருக்கும். ஆண் எறும்புகள் வந்து ஒரு சில வாரங்கள்லயே இறந்துரும் அப்படின்னு சொல்லி சொல்றீங்களே அப்படின்னு சொல்லி பாத்தீங்கன்னா பொதுவாவே வேலைக்கார எறும்புகள் பாத்தீங்கன்னா பெண் எறும்புகளாதான் இருக்குங்களாம். அதை கூட நம்ம பார்க்கிறோம். அடுத்து நீங்க பாத்தீங்கன்னா ஒரு சில எறும்புகள் நீரில மிதந்து தங்களை காப்பாத்தி கொள்ளக்கூடிய தன்மை உள்ளதா இருக்கு அப்படின்னு சொல்றாங்க. அடுத்து நீங்க பாத்தீங்கன்னா எறும்புகள் தங்கள் பாதையை எப்படி அது வரிசையா போகுதுன்னா அந்த வாசனை அதை வச்சுதான் அது என்ன பண்ணும்னா அது வந்து பாதையை தேர்ந்தெடுக்கும். ஒரு இடத்துக்கு போயிட்டு மறு இடத்துக்கு அது திரும்பி அதே இடத்துக்கு வர்துக்கு வந்து அது எதை இதா வச்சிக்குதுன்னா அந்த வாசனையைதான் அது வைத்து கொள்ளுது அப்படின்னு கூட சொல்றாங்க. அடுத்து நீங்க பாத்தீங்கன்னா எறும்பு கிட்ட இருக்கற முக்கியமான ஒரு குண லட்சணம் நீங்க பாத்தீங்கன்னா ரொம்ப சுத்தமான உயிரினங்கள்ல எறும்பு ஒண்ணுங்களாம். தன்னை ரொம்ப சுத்தமா வச்சுக்குமா இந்த எறும்பு. இதுதான் எறும்பை குறிச்சு நம்ம பொதுவா பார்க்கிற ஒரு விஷயம். இங்க நம்ம பார்க்கும்போது உலகத்துல மிகச் சிறிய உயிரினமான இந்த எறும்பு வச்சு தேவன் என்ன பண்றாருன்னா மனுஷனுக்கு ஒரு சில பாடங்கள் அங்க கற்று கொடுக்கிறத நம்ம பார்க்கிறோம். அப்ப அன்புக்குரிய சகோதர சகோதரிகளே வேதத்தில நம்ம பாத்தீங்கன்னா பெரிய பெரிய தீர்க்கதரிசனங்கள் கே்கறதுக்கு ரொம்ப ஆசைப்படுவோம். கேட்டும் கூட இருப்போம். அதேபோல வேதத்தில மறைஞ்சிருக்கிற நிறைய ரகசியங்களை தெரிஞ்சுக்கறதுக்கு அதனுடைய விளக்கம் புரிஞ்சுக்கறதுக்கு நம்ம ஆசைப்படுவோம். அடுத்து நீங்க பாத்தீங்கன்னா வேதத்தில இருக்க தேவ மனிதர்களுடைய வாழ்க்கை அதுல தேவனுடைய பிள்ளைகளான நம்ம கற்றுக்கொள்ள வேண்டிய காரியங்கள் இப்படி எல்லாம் கூட நம்ம வேதத்தில பார்ப்போம். அதே சமயத்தில தேவன் இப்படியாய் நமக்கு வேதத்தில இருந்து அநேக காரியங்கள் கற்று கொடுத்தாலும் கூட ஒரு சில காரியங்கள் மூலமா பெரிய அதாவது சிறிய உயிரினங்கள் மூலமா பெரிய உண்மைகளை என்ன பண்றார்னா கற்று கொடுக்க கூடியவரா இருக்கிறார். அப்ப அந்த வகையில ஒரு சிறிய உயிரினமான எறும்புல இருந்துதான் அதுல கூட நம்ம பார்க்கிறோம் ஞானமுள்ள எறும்புல இருந்துதான் நாம இன்னைக்கு ஒரு சில காரியங்கள் கற்றுக்கொள்ள போறோம். அப்ப எறும்பை குறித்து வேதத்துல நீங்க பார்த்தீங்கன்னா கிட்டத்தட்ட நீங்க பாத்தீங்கன்னா நீதிமொழிகள் புஸ்தகத்திலதான் இந்த எறும்பை குறித்ததான ஒரு முக்கியமான வசனம் அங்க இருக்கிறத நம்ம பார்க்கிறோம். நம்ம அந்த வசனம் நம்ம பார்க்கலாம். நீதிமொழிகள் ஆறாம் அதிகாரம் ஆறாவது வசனம் நீதிமொழிகள் ஆறு ஆறு >> சோம்பேரியை நீ இறப்பினிடத்தில் போய் அதின் வழிகளை பார்த்து ஞானத்தை கற்றுக்கொள். >> நல்லா கவனிங்க அன்புக்குரிய சகோதர சகோதரிகளே இங்க வசனம் ஆரம்பிக்கிறதுல இருந்து நம்ம பார்க்க போறோம். ஏன்னா இந்த வசனத்தைதான் மையமா வச்சு இன்னைக்கு பாடமே நம்ம பார்க்க போறோம். பாருங்க இங்க நம்ம பார்க்கிற முதல் காரியம் பாத்தீங்கன்னா சோம்பேறியே அப்படின்னு வசனம் ஆரம்பிக்கிறத நம்ம பார்க்கிறோம். அப்ப இந்த எறும்பை பத்தி சொல்றதுக்கு முன்னாடியே இந்த எறும்புக்கு முன்னாடி ஒரு முக்கியமான வார்த்தை எங்க வேதத்துல பதிவு செய்யப்பட்டிருக்கு. சோம்பேரியே அப்படின்னு சொல்லி பார்க்கிறோம். அப்ப ஆறு ஆறுல சோம்பேரியன்னு வருது. அடுத்து ஆறாம் அதிகாரம் ஒன்பதாவது வசனம் எப்படி பாருங்க ஆரம்பிக்குதுன்னு. >> சோம்பேரியே நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய். >> போதுங்க அப்ப பாருங்க சோம்பேறியே சோம்பேறியேன்னு சொல்லி நடுவுல ஒரு காரியம் சொல்லப்பட்டிருக்குன்னா அது எறும்பை குறிச்சே அப்படின்னு கூட நம்ம பார்க்கிறோம். அப்ப இந்த வசனம் நம்ம பார்க்கும் போது இது சோம்பேரிக்காக சொல்லப்பட்ட ஒரு வசனமாக இருக்குது. அடுத்து இந்த சோம்பேரிங்கிற வார்த்தை நீங்க பாத்தீங்கன்னா, நீதிமொழிகள் புஸ்தகத்துலதான் அதிகமா பதிவு செய்யப்பட்டிருக்குங்க. கிட்டத்தட்ட நீங்க பாத்தீங்கன்னா 16 தடவை சோம்பேரியை பற்றிய வசனம் இந்த நீதிமொழிகள் புஸ்தகத்துல வருது. புதிய ஏற்பாட்டில எத்தனை தடவை வருது பிரதர் அப்படின்னு கேட்டீங்கன்னா கிட்டத்தட்ட சோம்பல் சோம்பேரி அப்படிங்கிற வார்த்தை மூணு தடவைதான் வருது. ஆனா பாருங்க நீதிமொழிகள்ல 16 தடவை வருதுன்னு பார்க்கிறோம். சரி இப்ப இந்த சோம்பேரிங்கிற வார்த்தை ஒருத்தரை பாராட்டுவதுக்கு பயன்படுத்துற வார்த்தையான்னு பார்த்தீங்கன்னா இல்லைங்க. இது ரொம்ப கடுமையான ஒரு வார்த்தையா இருக்குது. இது சாதாரண அழைப்பா இங்க சொல்லப்படல. ஒரு அன்பான அழைப்பாங்க சொல்லப்படல. ஒரு எச்சரிக்கையான கடுமையான ஒரு வார்த்தைதான் சோம்பேரி அப்படின்னு கூட பார்க்கிறோம். அப்ப சோம்பேரியே அப்படிங்கும்போது ஆண்டவர் அன்பா கூப்பிட்டாரா அப்படின்னு சொல்லி பாத்தீங்கன்னா இல்லைங்க இந்த வசனத்துல நம்ம பார்க்கும்போது அது ரொம்ப கடுமையான ஒரு வார்த்தைன்னு பார்க்கிறோம். அப்ப முதலாவது நம்ம பார்க்க போறோம் இந்த சோம்பேரித்தனத்தை குறிச்சு நம்ம பார்க்க போறோம். ஏன்னா எறும்பு கிட்ட இருந்து கற்றுக்க அப்படின்னு சொல்றாருன்னா சோம்பேரித்தனமா இருக்காத. எறும்பை போல சுறுசுறுப்பா இரு அப்படிங்கறதுதான் இந்த வசனத்துல சொல்ல வர ஒரு விஷயம். அப்ப சோம்பேரித்தனம் அப்படின்னா என்ன? அதை நம்ம பார்கணுங்க. ஏன்னா சோம்பேரித்தனம் அப்படிங்கறத நம்ம பொதுவா என்ன நினைச்சுக்குவோம்னா எந்த வேலையும் செய்யாம அப்படியே அமைதியா இருக்கிறது. எந்த வேலைக்கும் போகாம இருக்கிறது. இதைத்தான் சோம்பேரித்தனம் அப்படின்னு நம்ம நினைப்போம். ஆனா இன்னைக்கு அதை குறிச்சு ஒரு சில விளக்கங்கள் நம்ம பார்க்கலாம். சோம்பேரித்தனம்னா என்ன? எது சோம்பேரித்தனம்? ஒரு சமயம் நம்ம சோம்பேரிகளா இருக்கிறோமா? அப்படிங்கறத நம்ம பார்க்கணும். அப்ப சகோதரர்கள் சொல்லும்போது ஒரு மனுஷனுக்கு இருக்கிற குணத்திலயே ரொம்ப ஆபத்தான குணம் என்ன அப்படின்னு சொல்லி பாத்தீங்கன்னா இந்த சோம்பேரித்தனம் தாங்களாம். இந்த சோம்பேரித்தனத்துக்கு இன்னொரு அதாவது விளக்கம் கொடுக்கணும்னா ஒரு அமைதியான அழிவு அப்படின்னு சொல்றாங்க அமைதியான அழிவா இன்னொரு வகையில நம்ம பாஷையில சொல்லணும்னா ஸ்லோ பாய்சன்னு சொல்லுவோம் இல்லைங்களா அந்த மாதிரி ஒருத்தரை கொஞ்சம் கொஞ்சமாய் கொள்ளக்கூடிய ஒரு காரியம் என்னன்னா இந்த சோம்பேரித்தனம். அப்ப சோம்பேரித்தனம்னா எது சோம்பேரித்தனம் செய்ய வேண்டிய காரியங்களை தள்ளி போடுறது சோம்பேரித்தனம். தனக்கான பொறுப்புகளை தட்டி கழிப்பது. தவிர்ப்பதும் கூட சோம்பேரித்தனம் தான். சரிங்களா அப்ப இந்த சோம்பேரித்தனம் ஒரு தேவனுடைய பிள்ளைக்கு ரெண்டு வகைகள்ல காணப்படுவதுக்கு வாய்ப்பு இருக்குங்க. எந்தெந்த வகைகள்ல ஒரு பிள்ளைக்கு தேவனுடைய பிள்ளைக்கு சோம்பேறித்தனம் வர்துக்கு வாய்ப்பு இருக்குன்னா ஒன்னு பூமிக்குரிய வாழ்க்கை. பூமிக்குரிய வாழ்க்கையில நம்ம சோம்பேறிகளா இருக்குறதுக்கு வாய்ப்பு இருக்கு. அடுத்து நீங்க பாத்தீங்கன்னா ஆவிக்குரிய வாழ்க்கையில சோம்பேறிகளா இருக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. ஒரு சில தேவ பிள்ளைகள் பார்த்தீங்கன்னா பூமிக்குரிய வாழ்க்கையில நல்ல சுறுசுறுப்பா இருப்பாங்க. ஆவிக்குரிய வாழ்க்கையில பார்த்தீங்கன்னா சோம்பேரியா இருப்பாங்க. ஒரு சில பிள்ளைகள் பார்த்தீங்கன்னா பூமிக்குரிய வாழ்க்கையில சோம்பேரியா இருப்பாங்க. ஆவிக்குரிய வாழ்க்கையில சுறுசுறுப்பா இருப்பாங்க. இதுல எது பிரதர் நல்லதுன்னு கேட்டீங்கன்னா ரெண்டுமே தப்புங்க. ரெண்டு விஷயங்களுமே நம்ம சோம்பேரித்தனமா இருக்கக்கூடாது. அதுதான் தேவன் நம்மகிட்ட எதிர்பார்க்கிறார். இப்ப நம்முடைய கேள்வி பூமிக்குரிய வாழ்க்கையில நம்ம சோம்பேரிகளா காணப்படுறோமா? எப்படி பிரதர் அதை கண்டுபிடிக்கலாம் அப்படின்னு சொல்லி பாத்தீங்கன்னா முதலாவது குடும்பத்துல குடும்பத்துல நம்ம சோம்பேரிகளா இருக்கிறோமா அப்படின்னா எப்படி கண்டுபிடிக்கலாம்னா வீட்ல நாம செய்ய வேண்டிய காரியங்களை சரிவர செய்யல அப்படின்னா நாம சோம்பேரிகள் தான். நமக்கான குடும்ப பொறுப்புகளை சரிவர நம்ம நிறைவேற்றல அப்படின்னு வைங்களே நாம சோம்பேரிகள் தான். அப்ப நமக்கான பொறுப்புகளை இன்னொருத்தருக்கு நம்ம கொடுத்துட்டு நீங்க செய்யுங்கன்னு சொல்லிட்டு அமைதியா இருந்தோம்னு வைங்களே அதுவும் கூட அன்புக்குரிய சகோதர சகோதரிகளே அது சோம்பேரித்தனம் தான். இப்ப நம்மள நாமளே கேட்டு பார்ப்போம். இப்ப ஒரு குடும்பத்தில கணவன் அப்படிங்கிற முறையில நாம சோம்பேரித்தனமா காணப்படுறோமா? ஏன்னா ஒரு கணவன்ங்கிறவர் அந்த குடும்பத்தினுடைய ஆசாரியனா இருக்கிறாருங்களாம். அப்ப ஒரு ஆசாரியன்னா அவர்தான் அந்த குடும்பத்திற்கு ஒரு முன்மாதிரி அப்ப அவர் சுறுசுறுப்பா இருந்தாதான் அந்த குடும்பமே சுறுசுறுப்பாய் இயங்க கூடியதா இருக்குங்க ஒரு கணவன் தன்னுடைய பொறுப்புகளை தட்டி கழிக்க கூடியவரா இருந்தார்னா அந்த குடும்பம் அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்குது. இத நம்ம மறந்துட கூடாதுங்க. அதேபோல ஒரு மனைவி அவர்கள் தங்களுடைய கடமையை சரிவர செய்யக்கூடியவங்களா இருக்கறாங்களா? இன்னைக்கெல்லாம் பாத்தீங்கன்னா நிறைய இடங்கள்ல நீங்க பாத்தீங்கன்னா சமையல் செய்றதுக்கே இன்னைக்கு சோம்பேரித்தனம் படுறாங்க. நிறைய கடையில ஆர்டர் வாங்கி சாப்பிடுறதுலதான் இன்னைக்கு நிறைய சகோதரிகள் தங்களுடைய நேரங்களை செலவளிக்கிறாங்க. அப்ப சமைக்கிற நேரத்தை என்ன பண்றாங்க அப்படின்னா கேள்விக்குறிதாங்க. உலக காரியங்களுக்கும் விசேஷமா பாத்தீங்கன்னா போன், டிவி இந்த மாதிரி காரியங்களுக்கு அதிக நேரங்களை செலவளிச்சிட்டு பாத்தீங்கன்னா சாப்பாடு செய்றதுக்கு இன்னைக்கு சோம்பேரித்தனப்படக்கூடியவங்களா மாறிட்டாங்க. அப்ப மனைவிங்கிற இடத்துல நம்ம சோம்பேரிகளா காணப்படுறோமா? பாத்தீங்கன்னா அது நம்ம குடும்பத்துக்கு அழிவை கொண்டு வரும் சோம்பேரித்தனம் தானே பிரதர் அதுல என்ன பிரதர் பெருசா ஆயிடுச்சு அப்படின்னு நம்ம நினைச்சிட கூடாதுங்க. அது நம்முடைய குடும்ப வாழ்க்கையை அழிவுக்கு கொண்டு போயிடும் நம்ம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அதே மாதிரி பிள்ளைகள் அப்படிங்கிற முறையில நாம் குடும்பத்தில நம்மளுடைய கடமைகளை சரிவர நிறைவேற்ற கூடியவங்களா இருக்கிறோமா? சோம்பேரித்தனமா இருக்கிறோமா? அப்ப கணவன் அப்படிங்கிற முறையில அவருடைய பொறுப்புகள்ு ஒவ்வொன்னு இருக்குங்க குடும்பத்துல கணவன் செய்ய வேண்டிய காரியங்கள்ன்னு ஒவ்வொன்னு இருக்கு. அதேபோல மனைவி செய்ய வேண்டிய வேலைகள் பொறுப்புகள்ு ஒவ்வொன்னு இருக்குங்க. பிள்ளைகளுக்குன்னு ஒரு சில பொறுப்புகள் இருக்குங்க. இந்த பொறுப்புகளை நம்ம தட்டி கழிச்சோம் அப்படின்னா அன்புக்குரிய சகோதர சகோதரிகளே இங்க நம்ம வசனம் ஆரம்பத்துல பார்த்தோம் இல்லைங்களா சோம்பேரியே இது நம்மள பார்த்து சொல்லக்கூடிய ஒரு வார்த்தையா அங்க மாறிரும். மாத்திரம் அது மட்டும் இல்ல சோன்னா சொல்லிட்டு போகட்டும் பிரதர் யார் யாரோ என்னனமோ என்ன சொல்றாங்க சோம்பேரியம் தானே சொல்றாங்க சொன்னா சொல்லிட்டு போகட்டும் அப்படின்னு நம்ம அத அலட்சியப்படுத்தனும்னா அதுக்கு பின்னாடி இருக்கற மிகப்பெரிய ஆபத்து என்னன்னா அது அமைதியான அழிவு ரொம்ப அமைதியா நம்மள அழிவுக்குள்ள கொண்டு போய்கிட்டு இருக்கோம் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே அப்ப முதலாவது குடும்பத்தில நம்ம சோம்பேரித்தனமா இருக்கறோமா நேரம் திட்டமிட்டு குடும்பத்தில இருக்கணுங்க காலையில எந்திரிக்கிறதுக்கு சரியான நேரத்தில எந்திரிச்சு பழக அது சகோதரனா சகோதரியோ பிள்ளைகளோ சரியான நேரத்தில் எந்திரிக்க கூடியவங்களா இருக்கணும் நைட் தூங்குறதுக்கு நம்ம சரியான ஒரு நேரத்தை வச்சிருக்கணும் இன்னைக்கு பாருங்க தேவ பிள்ளைகள்னு சொல்றவங்களுக்கு தூங்குறதுக்கு டைமுக்கு நேரம் கிடையாது ஒரு சிலர் ரடு மணி மூு மணி வேலைய நிமித்தம் முழித்திருக்கிறதுங்கறது ஒன்னு இருக்குங்க சும்மா வெறுமனே வெட்டி அரட்டை அடிச்சிட்டு ஊர் கதைகளை பேசிட்டு ஒரு சரியான நேரத்தில தூங்கக்கூடிய பழக்கம் இல்லைன்னா நாம ராஜ்ியத்தில உயிர்த்தெழுந்து வர ஜனங்களுக்கு என்னத்த நம்ம ஒழுங்கா கத்து கொடுக்க போறோம் ஃபர்ஸ்ட் நம்ம ஒழுங்கு இருக்கணும் இல்லைங்களா? அப்ப அன்புக்குரிய சகோதரர்களே தூங்குகிறதுக்குன்னு ஒரு சில நேரங்கள் சரியா இந்த நேரம்னா இந்த நேரம். குடும்ப ஜெபம்னா அந்த குடும்ப ஜெபத்துக்குன்னு ஒரு சரியான நேரம். காலையில எந்திரிக்கிறதுக்கு சரியான நேரம். ஒரு சமயம் காலையில நம்ம குடும்பமா ஜெபிக்கக் கூடியவங்களா இருந்தோம்னா அதுக்கு சரியான ஒரு நேரம். திட்டமிடுதல் ஒரு குடும்பத்தில் இருக்கிற அந்த சகோதரனுக்குதான் அந்த பொறுப்பு அதிகம்ங்க. அவர் தன் குடும்பத்தை திட்டமிட்டு செயல்படுத்த கூடியவரா இருக்கணும். வருமானத்தை திட்டமிட்டு செயல செலவு பண்ணக்கூடியவங்களா இருக்கணும் இதுல அந்த சகோதரனுக்கும் சகோதரிக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கு. அப்ப இதை எல்லாம் நம்ம சரியா செய்யலாம நம்ம சோம்பேரி அப்படின்னு வசனம் சொல்லுதுங்க. நம்ம என்ன நினைச்சுக்கறோம் எந்த வேலையும் செய்யாம இருக்கிறது மட்டும் இல்லைங்க செய்ய வேண்டிய வேலைகளை சரியா செய்யலனா கூட அவங்க சோம்பேறிதான். ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அன்புக்குரிய சகோதர சகோதரிகளே. அப்ப முதலாவது குடும்பத்துல நம்ம சோம்பேரித்தனமா காணப்படுகிறோமா. இரண்டாவது வேலை ஸ்தலம். நம்ம வேலை ஸ்தலத்தில சோம்பேரித்தனமா இருக்கிறோமா? சரியான நேரத்துக்கு நம்ம வேலைக்கு செல்லக்கூடியவங்களா இருக்கணும். சரிங்களா அடுத்து பாத்தீங்கன்னா நமக்கு மேல இருக்கிற உயர் அதிகாரிகள் அந்த வேலையை ஏன் செய்யல இந்த வேலையை ஏன் செய்யலன்னு கேட்கக்கூடிய அளவுக்கு வேலைகளை மிச்சம் வைக்க கூடியவங்களா நாம இருக்கக்கூடாது. ஏன்னா நம்ம இந்த உலகத்துக்கே ஒரு முன்மாதிரியான வாழ்க்கை வாழணுங்க. அவங்க சொல்கிறதுக்கு முன்னாடியே வேலைகளை செய்து முடிக்கக்கூடிய ஒரு சாட்சி கொள்ளக்கூடியவங்களா நாம இருக்கணும் அப்படி இல்லன்னா நம்ம சோம்பேறி அடுத்து நீங்க பாத்தீங்கன்னா அன்புக்குரிய சகோதர சகோதரிகளே நாம அந்த நேரத்துக்கு சரியா செல்லணும் செய்ய வேண்டிய வேலைகளை சரியா செஞ்சு முடிக்கணும் அடுத்து நீங்க பாத்தீங்கன்னா இப்படிப்பட்ட காரியங்களை நம்ம சரிவர செய்யாம நம ஏனோ தானோ அப்படின்னு சொல்லி இருந்தோம்னா நம்ம வேலையிலும் கூட ஒரு அமைதியான அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம் ஏன்னா வசனம் என்ன சொல்லுது எபேசியர் ஆறாம் அதிகாரம் ஐந்து ஆறு வசனம் எபேசியர் ஆறாம் அதிகாரம் ஐந்து மற்றும் ஆறு >> வேலைக்காரரே நீங்கள் கிறிஸ்துவுக்கு கீழ்படுகிறது போல சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாய் இருக்கிறவர்களுக்கும் பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடற்ற மனதோடும் கீழ்படிந்து மனுஷருக்கு பிரியமாய் இருக்க விரும்புகிறவர்களாக பார்வைக்கு ஊழியம் செய்யாமல் கிறிஸ்துவின் ஊழியக்காரராக மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள் >> பாத்தீங்களா இது எல்லாருமே நமக்கு தெரிஞ்ச ஒரு வசன பகுதிதான் அப்ப ஒரு வேலைக்காரர் அப்படிங்கும் போது வேலை ஸ்தலத்திலும் கூட நம்ம ரொம்ப கவனமா என்ன பண்ணனும்னா நம்முடைய வேலை காரியங்கள அங்க காணப்படணும் அப்படின்னு கூட நம்ம பார்க்கிறோம் அடுத்து நீங்க பாத்தீங்கன்னா ரொம்ப முக்கியம் இதுலதான் நம்மளுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில நம்ம சோம்பேரித்தனமா காணப்படுறோமா முன்னாடி குடும்பத்தில நம்ம பார்த்துட்டோம் அடுத்து வேலை ஸ்தலத்தில சமுதாயத்தில நம்ம பார்க்கிறோம் அடுத்து ஆவிக்குரிய ஜீவிதத்தில நம்ம சோம்பேரித்தனமா காணப்படுறோமா அப்படின்னா இதுல ரொம்ப கவனமா இருக்கணும் ஜெபம் செய்கிறது நமக்கு சுவம்பெரித்தனம் காணப்படுதா ஒரு நாளைக்கு நம்ம ஜெபிக்கிறதுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்குறோம் நம்முடைய ஆயுசு நாட்கள்ல அப்படிங்கறத யோசிச்சு பார்க்கணுங்க ஜெபிக்கிறதுக்கு ரொம்ப நேரத்தை குறைவா எடுத்துக்கிட்டோம்னா அதுவும் கூட தேவனுடைய பார்வையில சோம்பேரித்தனம் தான் எனக்கு ஜெபம் பண்றதுக்கு ஆர்வமே இல்ல பிரதர் அதை ரொம்ப அலட்சியம் நினைக்கிறேனா நம்ம சோம்பேரிகள் அடுத்து வேதம் வாசிக்கிறதுல நமக்கு சோம்பேரித்தனம் இருக்குங்களா ஆர்வம் இல்லாம இருக்கிறோமா ஊழியம் செய்யக்கூடிய விஷயத்தில சோம்பேரித்தனம் உள்ளவங்களா இருக்கிறோமா அடுத்த அடுத்து சபை கூடுகையில கலந்து கொள்றதுல சோம்பேரித்தனமா இருக்கிறோமா 10 மணிக்கு 9ன் மணிக்கு கூடுகைனா நம்ம எத்தனை மணிக்கு போறோங்க அதுல நம்ம எப்படி செயல்படுகிறோம் அந்த நாளை எப்படி நம்ம ஆரம்பிக்கிறோம் எப்படி அது்கான முக்கியத்துவம் கொடுக்கிறோம்ங்கறத தேவன் கூர்ந்து பார்க்கிறாருங்க கொஞ்சத்தில் உண்மை அதைத்தான் தேவன் நம்மகிட்ட எதிர்பார்க்கிற முக்கியமான ஒரு காரியமா இருக்குது ஒரு சமயம் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே நாம ஆவிக்குரிய காரியங்களை அலட்சியம் பண்ணனும்னா ஆர்வம் இல்லாம இருந்தோம்னா அது அமைதியான அழிவை கொண்டு வந்துடும் ஸ்லோ பாய்சன் தான் கொஞ்சம் கொஞ்சமாய் நாம் நமக்கு கொடுக்கப்பட்டுருக்கிற வாய்ப்பை நம இழந்துகிட்டு இருக்கிறோம் சபை வாய்ப்பை இழந்துகிட்டு இருக்கறோங்க நமக்கு கிடைக்க வேண்டிய ஆசீர்வாதங்களை அது எடுத்துரும் நம்முடைய வாழ்க்கையை பாலாக்கிரும் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமா முடிவுக்கு கொண்டு வந்துரும் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே என்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கை அமைதியான அழிவை நோக்கி போகுது நான் சோம்பேரித்தனமா இருந்ததுனால அப்படி அப்படி ஆகுதுங்கறத எப்படி பிரதர் கண்டுபிடிக்கலாம் அப்படின்னு சொல்லி நீங்க பார்த்தீங்கன்னா அன்புக்குரிய சகோதரிகளே இது மத்தவங்களை நியாயம் தீர்க்கறதுக்காக இல்ல நீங்களே கொஞ்சம் ஆராய்ஞ்சி பாத்தீங்கன்னா அதை கண்டுபிடிக்கலாம் எப்படி தெரியுங்களா ரொம்ப காலமா சத்தியத்துல இருப்பாங்க ஆனா சொல்ற மாதிரி ஆவிக்குரிய வளர்ச்சி அவங்க கிட்ட இருக்காதுங்க இவங்க கிட்ட காணப்படுகிற அடையாளம் என்னன்னு பாத்தீங்கன்னா எப்பவுமே நீங்க பாத்தீங்கன்னா ஒரே மாதிரி இருப்பாங்க இவங்க கிட்ட எந்தவிதமான ஒரு முன்னேற்றமும் இருக்காது அஞ்சு வருஷம் 10 வருஷம் 15 வருஷம் சத்தியத்துல இருக்கேன்னு சொல்லுவாங்க ஆனா பாத்தீங்கன்னா இவங்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சி என்னன்னு பாத்தீங்கன்னா எந்தவிதமான ஆவிக்குரிய வளர்ச்சியும் இவங்க கிட்ட பார்க்க முடியாது. இவங்க ஒரு ஜெபம் பண்ண சொன்னோம்னு வைங்களே இவங்க 10 வருஷம் ஆனாலும் அந்த ஜெபம் பாத்தீங்கன்னா ஒரே மாதிரி ஜெபமாதான் இருக்கும். எப்படி ஆரம்பிக்கிறாங்களோ எப்படி முடிக்கிறாங்களோ என்ன சொன்னாங்களோ அதே வார்த்தையை தான் எந்த ஜெபமா இருந்தாலும் சரி. அது ஒரு வீட்டுக்கு போய் ஜெபம் பண்ற மாதிரி இருந்தாலும் சரி சபையில ஜெபம் பண்றதா இருந்தாலும் சரி ஒரு சத்தியத்தை ஆரம்ப ஜெபமா இருந்தாலும் சரி ஒரு சத்தியத்தை கேட்டு முடிக்கிற ஜெபமா இருந்தாலும் சரி பாத்தீங்கன்னா ஒரே மாதிரி ஜெபம் தான் இருக்குமே ஒழிய அரைச்ச மாவே அரைக்கிறதுன்னு சொல்லுவாங்க பாருங்க அந்த மாதிரிதான் ஜெபம் இருக்குமே ஒழிய இவங்க ஜெபத்தில எந்தவிதமான ஒரு முன்னேற்றமும் எந்த ஒரு மாற்றமுமே அங்க இருக்காது இது என்ன காரணம் அப்படின்னா இவங்க தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கையில சோம்பேறியா இருக்காங்கன்னு அர்த்தங்க அடுத்து நீங்க பாத்தீங்கன்னா இவங்ககிட்ட வேதத்துல ஏதாவது ஒரு காரியத்தை குறித்து கேட்டா இவங்களுக்கு ஒரு வசனமோ ஒரு சம்பவமோ இவங்களுக்கு தெரியாது பார்த்தா ரொம்ப நாள் இருக்கேன்பாங்க ஆனா வேதத்துல ரொம்ப தெரிஞ்ச ஒரு விஷயத்தை பேசினா கூட புதுசா கேப்பாங்க அப்படியா இருக்கு அப்படின்னு சொல்லி கேப்பாங்க அந்த அளவுக்கு இவங்களுக்கு வேதத்தில தனிப்பட்ட ஒரு தியானமோ தனிப்பட்ட ஒரு வேத வாசிப்போ தியானமோ இவங்களுக்கு இருக்காது அப்படியே வேதத்தை வாசில அது ஒரு கடமைக்கான வாசிப்பா இருக்குமே ஒழிய அதனுடைய அர்த்தம் புரிஞ்சு வாசிக்கிறவங்களா இருக்க மாட்டாங்க அடுத்து நீங்க பாத்தீங்கன்னா புதுசா சத்தியத்துக்கு வந்தவங்க கிட்ட ஒரு ஆலோசனை கொடுங்கன்னு சொன்னீங்கன்னா அவங்களுக்கு எதுவுமே அவங்களுக்கு கொடுக்க தெரியாது ஆரம்பத்துல அப்படி இருக்கலாங்க ஆனா அஞ்சு வருஷம் 10 வருஷம் ஆகியும் எதுவுமே எனக்கு பேச தெரியல அதாவது மேடையில பேசுறதுன்னு ஒன்னு இருக்குங்க ஸ்டேஜ் பியர் இருக்கறவங்களுக்கு அது எல்லாருக்கும் அந்த தாழந்து இருக்காது. ஆனா தனிப்பட்ட ஒரு சகோதரன் சகோதரிகிட்ட அந்த சத்தியத்தை பத்தி ஒரு நாலு வார்த்தை சொல்லுங்க அப்படின்னா சொல்ல தெரியாம இருக்குன்னா ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் அந்த விஷயத்துல. அடுத்து அன்புக்குரிய சகோதர சகோதரிகளே பார்த்தீங்கன்னா சபை கூடுகைக்கு வருவாங்க உட்காருவாங்க சபை கூடுகை முடிஞ்ச பின்னாடி வெளியில நின்னு பேசுனா பாத்தீங்கன்னா சத்தியத்தை பத்தி இவங்க வாயில எந்த வார்த்தையுமே நம்ம கேட்க முடியாது. உள்ளுக்குள்ள வர வரைக்கும் உலகத்தை பத்தியே பேசுவாங்க. முடிச்சு உள்ள போ வெளியில வந்த உடனே நீங்க பாத்தீங்கன்னா உலக காரியங்களை தான் பேசுவாங்களே ஒழிய இன்னொரு சகோதரன் சகோதரிகிட்ட ஆவிக்குரிய ஜீவியம் பேசவே மாட்டாங்க காரணம் என்னன்னு பாத்தீங்கன்னா இவங்களுக்கு தனிப்பட்ட ஆவிக்குரிய ஜீவிதத்தில சோம்பேரித்தனம். அப்ப முதல் காரியம் எறும்பு கிட்ட இருந்து நம்ம கத்துக் கொள்கிறோம் சுறுசுறுப்பா இருக்கணும் சோம்பேரித்தனமா நாம இருக்கக்கூடாது. அப்ப நம்மள நாமளே சிந்திச்சு பார்ப்போம் குடும்பத்தில நாம எப்படி இருக்கிறோம் வேலை ஸ்தலத்தில சமுதாயத்தில நாம எப்படி இருக்கிறோம் அடுத்து ஆவிக்குரிய ஜீவிதத்தில நாம எப்படிப்பட்டவங்களா இருக்கிறோம் ஜெபம் செய்றதுக்கு சோம்பேரித்தனப்படுறோமா வேதம் வாசிக்கறதுக்கு சோம்பேரித்தனப்படுறோமா ஒரு ஊழியம் செய்றதுக்கு சோம்பேரித்தனப்படுறோமா சபை கூடுகையில கலந்துக்கறதுக்கு நம்ம சோம்பேரித்தனப்படுறோமா அன்புக்குரிய சகோதர சகோதரிகளே அது அமைதியான ஒரு அழிவை நமக்கு கொண்டு ஆர்பாட்டமா அழிவு வராதுங்க அமைதியான ஒரு அழிவை நம்முடைய வாழ்க்கையில் கொண்டு வந்துரும் சரி இப்ப ரெண்டாவது காரியம் அந்த எறும்பு கிட்ட இருந்து நம்ம கற்றுக்கொள்ளக்கூடிய காரியம் என்னன்னா சுய ஒழுக்கம் சுய ஒழுக்கம் தான் அந்த எறும்பு கிட்ட இருந்து கத்துக்கறோம் நீதிமொழிகள் ஆறாம் அதிகாரம் ஏழாவது வசனம் நீதிமொழிகள் ஆறுஏழு >> அதற்கு பிரபுவும் தலைவனும் அதிகாரியும் இல்லாதிருந்தும் >> பாருங்க இந்த எறும்புக்கு யாரு கிடையாது அப்படின்னு சொல்லி பாத்தீங்கன்னா இதை வழிநடத்துவதுக்கு ஒரு தலைவரோ ஒரு அதிகாரியோ ஒரு ஆபீசரோ ஒரு ராஜாவோ ஒரு பிரபுவோ இந்த எறும்புக்கு இல்லைங்களாம் அப்படின்னா இதன் மூலமா சொல்ல வர விஷயம் என்னன்னா எறும்பு காலையில எந்துருச்சியா போயிட்டு முகத்தை கழுவு வெளிய போயிட்டு அந்த உணவை எடுத்துக்கிட்டு வா இதை செய் அதை செய் அப்படின்னு சொல்லி இந்த எறும்புக்கு கட்டளை போடுறதுக்கு யாருமே கிடையாதாம். சரிங்களா ஆனா அது தன்னுடைய வேலையை ஒழுங்கா செய்யுது. இந்த எறும்பு கிட்ட பார்கறோம் பாருங்க ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடு வரிசையா போகும். வரிசையா போய் அதுக்கு தேவையான ஆகாரத்தை எடுத்துக்கிட்டு வரிசையா தன்னுடைய இடத்துக்கு அது திரும்பி வந்துகிட்டே இருக்கும். இது எறும்புகிட்டே இருக்கக்கூடிய தனி சிறப்பு. எப்படி காலையில எந்துருச்சு கிளம்புது யார் அதுக்கு சொல்றா காலையில விடிஞ்சிருச்சு எந்திரிச்சு கிளம்புன்னு சொல்லி யாருமே அதுக்கு சொல்றது இல்லைங்களா பாருங்க. அதான் கிளம்புது அதான் அந்த உற்சாகத்தோடு கிளம்புது உற்சாகத்தோடு அந்த வேலையை செய்யுது அதுக்கு எந்த நேரம் ரெஸ்ட் எடுக்கணுமோ அந்த நேரத்துல ரெஸ்ட் எடுக்குது பாருங்க நல்லா கவனிங்க இது இந்த எறும்பு யாரு தங்களை கவனிக்கிறாங்க யாரு தங்களை கவனிக்கல அப்படிங்கறத பத்தி அது கவலையே படுறது கிடையாதுங்க ஏன்னா மனுஷங்களுடைய நிலைமை பார்த்தீங்கன்னா யாராவது பார்த்தா ஒரு மாதிரி இருப்பாங்க யாருமே பார்க்கலன்னா ஒரு மாதிரி இருப்பாங்க ஆனா அந்த எறும்பு கிட்ட இருக்கற அருமையான குணலட்சணம் யாரு பார்த்தா என்ன பாக்காட்டினா என் வேலைய நான் செய்றேன் இதான் எறும்பு கிட்ட பார்க்கிற அருமையான அந்த ஒரு சுய ஒழுக்கம் அப்ப அன்புக்குரிய சகோதர சகோதரிகளே இதுல நமக்கு என்ன பாடம் அப்படின்னு சொல்லி பாத்தீங்கன்னா பொதுவாவே மனிதர்களுடைய இயல்பு என்னன்னு பாத்தீங்கன்னா வீட்ல ஒரு மாதிரி இருப்பாங்க வெளியில ஒரு மாதிரி இருப்பாங்க மனுஷங்க பார்க்கும்போது ஒரு வாழ்க்கை வாழ்வாங்க தனிமையில ஒரு மாதிரி இருப்பாங்க நாம அப்படி இருக்கிறோமா நம்ம வீட்லயும் ஒரே மாதிரி வெளியிலயும் ஒரே மாதிரி இருக்கோமா நம்மள நாமளே சிந்திச்சு பார்கணுங்க அடுத்து நீங்க பாத்தீங்கன்னா மத்தவங்க பார்க்கும்போது நம்ம எப்படி நம்ம நடந்துக்கிறோம் மத்தவங்க பார்க்காதப்ப நம்ம எப்படி நடந்துக்கிறோம் ஏன்னா யாருமே பார்க்காதப்ப ஒரு வாழ்க்கை இருக்கு இல்லைங்களா அதுதான் நம்மளுடைய உண்மையான வாழ்க்கைங்க யாரும் பார்த்தா ஒரு நடிப்பு நடிச்சிருவோம் பாருங்க அது போலித்தனமான மாயமாலமான வாழ்க்கை ஆனா அன்புக்குரிய சகோதரே யாருமே பார்க்காதப்ப ஒரு வாழ்க்கை வாழறோம் அந்த வாழ்க்கை தேவன் பார்த்து பிரியப்படுற வாழ்க்கையா இருக்குமா இதுக்கு நல்ல உதாரணம் சொல்லணும்னா யோசேப்ப நம்ம சொல்லலாங்க பாருங்க அங்க எகிப்து தேசத்துல இருக்கறாரு போர்த்திபருடைய மனைவி யோசேப்பு மேல கண் வச்சிட்டாங்க இப்ப ஒரு தனி அறையில யோசேப்பு அந்த அம்மா கிட்ட மாட்டிட்டாரு அந்த அம்மா என்ன நினைக்குதுன்னா தனி அறையில இருக்கிறோம் யாருமே நம்மள பார்க்கல நாம செய்யப்போகிற தப்பு யாருக்குமே தெரியாதுன்னு அந்த அம்மா நினைக்கிறாங்க ஆனா யோசேப்பு என்ன நினைக்கிறாரு நம்ம தனிமையில இருந்தாலும் தேவன் நம்மளை பார்த்துக்கிட்டு இருக்கிறாருங்கிற உணர்வோட யோசேப்பு இருக்கிறார். இதுதான் அந்த எறும்பினுடைய குணம் பாருங்க. யார் என்னை பார்த்தாலும் யார் என்னை பார்க்கலனாலும் என் லைப் ஸ்டைல் இதுதான். நான் இப்படித்தான் இருப்பேன். யாரும் என்னை இப்படி செய் அப்படி செய்ன்னு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை நான் இப்படித்தான் இருப்பேன். இதான் எறும்பு கிட்ட நம்ம கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு காரியமா இருக்கு. அப்ப அன்புக்குரிய சகோதர சகோதரிகளே நாம வாழ்கிற தனிப்பட்ட வாழ்க்கை அது தேவன் மகிமைப்படுற மாதிரி இருக்கா ஏன்னா புதிய ஏற்பாட்டில நம்ம பார்க்கும்போது பரிசய சதிசெயர் பாத்தீங்கன்னா அவங்களுடைய வாழ்க்கையே இப்படித்தான் இருந்துச்சுங்க எல்லாரும் பார்கறப்ப ஒரு வாழ்க்கை வாழறாங்க மனுஷங்களுக்கு முன்னாடி ஒருஒரு நல்ல ஒரு ஆன்மீக வாழ்க்கை வாழ்வாங்க ஆனா மனுஷங்க பார்க்காதப்ப அவங்களுடைய வாழ்க்கை பாத்தீங்கன்னா ரொம்ப கேவலமா இருந்துச்சுங்க அதனாலதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லும்போது பாருங்க லூக்கா 16ம் அதிகாரம் 15வது வசனம் லூக்கா 16:15 >> அவர் அவர்களை நோக்கி >> யாரு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த பரிசயர் சதுசெயர பார்த்து >> நீங்கள் மனுஷர் முன்பாக உங்களை நீதிமான்களாக காட்டுகிறீர்கள் >> இத அண்டர்லைன் பண்ண வேண்டிய விஷயம் என்ன தெரியுங்களா மனுஷர் முன்பாக பாருங்க மனுஷர் பாக்கற மாதிரி இவங்க என்ன பண்ணி இருக்கறாங்க நீதிமானா தங்களை காமிச்சிக்கிட்டாங்க >> தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார் >> யாரும் பாக்காத ஒரு பகுதி இருதய சிந்தை அதை தேவன் பார்த்துட்டு இருக்கிறாரு >> மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாய் இருக்கிறது >> அப்ப மனுஷருக்கு முன்னாடி நீங்க ஒரு வாழ்க்கை வாழறீங்க பாருங்க அது தேவனுடைய பார்வையில அருவருப்பு அப்ப தேவனே பார்க்க அதாவது மனுஷர்கள் பார்க்காத ஒரு வாழ்க்கை ஒரு சிந்தை நமக்குள்ள இருக்கு பாத்தீங்களா அதுதான் தேவன் விரும்பி பார்க்கக்கூடிய முக்கியமான ஒரு காரியமாக இருக்குது அப்ப இந்த பரிசயர் சவடைய சுபாவம் என்னன்னா மனுஷர் பார்க்கணும் மனுஷர் பார்க்கணும்ற ஒரு வாழ்க்கையை தான் அவங்க வாழ்ந்துகிட்டு இருந்தாங்க அப்படின்னு கூட நம்ம பார்க்கிறோம் பாருங்க அந்த மலை பிரசங்கத்தில ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த பரிசயர குறித்து சொல்லும்போது பாருங்க மத்தேயு ஆறாம் அதிகாரம் ஒாவது வசனம் பாருங்க எப்படி ஆரம்பிக்குது >> மனுஷர் காண வேண்டும் என்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தை செய்யாதபடிக்கு எச்சரிக்கையாய் இருங்கள் >> பாத்தங்களா மனுஷர் காணும்படி இவங்க தர்மம் பண்ணவங்களா இருந்தாங்க மனுஷரே இல்லனா அதாவது சாப்பிட்ட கையில காக்காய துரத்த மாட்டாங்க. ஆனா மனுஷர் பார்கறாங்கன்னா இவங்களுடைய தர்மம் பாத்தீங்கன்னா அப்படி ஒரு இதா இருக்கும். இதுதான் மனுஷர் காண வேண்டும் என்று அதிலே மத்தேயுஆ வாசிங்க மத்தேயுஆஐ >> அன்றியும் நீ ஜெபம் பண்ணும்போது மாயக்காரரை போல் இருக்க வேண்டாம். மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள். >> இங்க வசனம் பாருங்க மனுஷர் காணும்படியாக அப்ப இப்ப மனுஷர் பார்கிற மாதிரி ஒரு வாழ்க்கையை அவங்க வாழ்ந்திருக்காங்கன்னு பார்க்கிறோம் 16வது வசனம் மத்தேயு 6 >> நீங்கள் உபவாசிக்கும் போது மாயக்காரரை போல முகவாடலாய் இராதேயுங்கள் அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும் பொருட்டாக >> பாத்தங்களா மனுஷர் காணும் பொருட்டாக அப்ப அவங்க உபவாசம் பண்ணது கூட தங்களை தாழ்த்துவதுக்கோ தேவனுக்கு முன்னாடியோ இல்லைங்க மனுஷர் பாக்கணும் ஒரு உபவாசம் அடுத்து 17 >> நீயோ உபவாசிக்கும்போது அந்த உபவாசம் மனுஷர்களுக்கு காணப்படாமல் >> அப்ப தேவன் சொல்ல வர விஷயமே இங்க என்ன அப்படின்னு சொல்லி பாத்தீங்கன்னா எறும்பு கிட்ட இருந்து கத்துக்க கூடிய ஒரு விஷயம் அது யாரும் தன்னை பார்த்தா ஒரு மாதிரி சுறுசுறுப்பா போய் சேமிக்கிறதும் யாருமே பார்க்கலனா ஒரு இடத்துல அப்படியே படுத்து தூங்குறதும் அந்த மாதிரி வேலை எறும்புகிட்ட இல்ல அதுக்கு பிரபுக்களோ அதுக்கு பிரபுவும் தலைவனும் அதிகாரியும் இல்லாதிருந்தும் யாருமே அதை கவனிக்கிறாங்க கவனிக்கலனாலும் அது தன்னுடைய ுடைய கடமையை தன்னுடைய வேலையை சரிவர அங்க செஞ்சுகிட்டு இருந்துச்சு அப்ப அன்புக்குரிய சகோதர சகோதரிகளே எறும்பு கிட்ட இருந்து நம்ம கற்றுக்கொள்ளக்கூடிய இரண்டாவது காரியம் என்னன்னு பாத்தீங்கன்னா சுய ஒழுக்கம் சரி இப்ப அடுத்து மூணாவது மூணாவது நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு காரியம்தான் எறும்பு கிட்ட இருந்து நம்ம கற்றுக்கொள்ளக்கூடிய மூன்றாவது காரியம் சேமிப்பு அதுல இன்னொரு வகையில இந்த சேமிப்பு பத்தி சொல்லணும்னா எதிர்காலத்துக்கு தன்னை ஆயத்தப்படுத்துதல் இந்த எறும்பு கிட்ட பார்க்கிற மூணாவது அருமையான ஒரு காரியம் மா இருக்கு நீதிமொழிகள் ஆறாம் அதிகாரம் எட்டாவது வசனம் நீதிமொழிகள்ஆறு எட்டு >> கோடை காலத்தில் தனக்கு ஆகாரத்தை சம்பாதித்து அருப்பு காலத்தில் தனக்கு தானியத்தை சேர்த்து வைக்கும் >> பாருங்க இதான் எறும்பு கிட்ட இருக்கிற அருமையான ஒரு குணலட்சணம் கோடை காலத்தில் தனக்கு ஆகாரத்தை சம்பாதித்து அருப்பு காலத்தில் தனக்கு தானியத்தை சேர்த்து வைக்கும் இது இன்னொரு மொழிபெயர்ப்புல நீங்க பாத்தீங்கன்னா ஆனாலும் கோடை காலத்தில் உணவை சேமித்து வைக்கிறது அறுவடை காலத்தில் உணவு பொருள் பொரு்களை சேமித்து வைக்கிறது அப்ப இந்த எறும்பு கிட்ட இருந்து வெளிப்படுகிற அருமையான குணம் ஞானம் என்னன்னு சொல்லி பாத்தீங்கன்னா ஆகாரத்தை சேர்க்கிறது அதாவது எதிர்காலத்துக்காக மழை காலத்தில அதாவது பின்னாடி வரப்போகிற அந்த எதிர்காலத்தில வரப்போகிற அந்த மழை காலத்தில தன்னால எதுவும் செய்ய முடியாதுங்கறதுனால தற்காலத்துல கோடை காலத்துல அருப்பு காலத்தில என்ன பண்ணும்னா ஆகாரத்தை சேர்த்து வைக்கும் அப்ப இதன் மூலமா எறும்பு சொல்ல வர விஷயம் என்ன தெரியுங்களா உங்கள் எதிர்கால த்துக்கு இப்பவே ஆயத்தமா இருங்க பின்னாடி உங்க வாழ்க்கையில் என்ன நடக்கும் உங்க எதிர்காலம் எப்படி இருக்கும்னு சொல்ல முடியாது அதனால எது நடந்தாலும் அதுக்கு இப்பவே உங்களை ஆயத்தப்படுத்தி கொள்ளுங்கள் இதுதான் எறும்புங்க போதிக்கக்கூடிய முக்கியமான ஒரு காரியமா இருக்குது ஆனா அன்புக்குரிய சகோதர சகோதரிகளே நீங்க பாத்தீங்கன்னா இன்னைக்கு நிறைய பேர் என்ன தெரியுங்களா எதிர்காலத்துக்கு அவங்கனால ஆயத்தமா இருக்க முடியலைங்க ஏன் அவங்கனால எதிர்காலத்துக்கு தங்களை ஆயத்தப்படுத்தி கொள்ள முடியல அப்படின்னா அதுக்குதான் முக்கியமான காரியம் பார்த்தோம் இந்த சோம்பே என்ன அந்த சோம்பேரித்தனம்னு பார்த்தீங்கன்னா இங்க பாருங்க சோம்பேரித்தனத்துக்கு ஒரு அருமையான விளக்கம் என்னன்னா ஒரு சிலர் என்ன தெரியுங்களா கடந்த நாட்கள்ல் நடந்ததையே சிந்திச்சுிட்டு இருப்பாங்க இனி புதுசா ஏதாவது ஒன்னு முயற்சி பண்ணலாம் புதுசா ஏதாவது ஒன்னு செய்யலாம் அப்படின்னு யோசிக்கவே மாட்டாங்க கடந்த நாட்கள்ல நடந்ததையே நினைச்சு நினைச்சுக்கிட்டு என்ன பண்ணுவாங்கன்னா அதை பத்தியே பேசிக்கிட்டு இருப்பாங்க ஏங்க இப்படி ஒன்னு செய்யலாமே ஏங்க அதை கேக்குறீங்க ஏற்கனவே இப்படி எல்லாம் நடந்து போச்சு அதையே நான் நினைச்சு இன்னும் அதுல இருந்தே மீண்டு வரல இப்படின்னு சொல்லி பலசையேதான் திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருப்பாங்களே ஒழிய புதுசா அவங்களுக்குள்ள ஏதாவது ஒரு வாழ்க்கையில மாற்றங்கள் ஒரு முடிவுகள் எடுக்கலாம் அப்படின்னு சொல்லி பாத்தீங்கன்னா எடுக்க மாட்டாங்க அன்புக்குரிய சகோதர சகோதரிகளே அந்த பலசையே குறிச்சு பேசுவாங்களே ஒழிய அதுல இருந்து ஏதாவது பாடம் கத்துக்கிட்டு முன்னேறலாம் அப்படின்னா அத அவங்க செய்ய மாட்டாங்க அதனாலதான் இங்க எறும்பு சொல்லுது என்ன பாருங்க என்கிட்ட இருந்து கத்துக்குங்கன்னு சொல்றத பார்க்கிறோம் நீதிமொழிகள் ஆறு ஆறு நீதிமொழிகள் ஆறாம் அதிகாரம் ஆறாவது வசனம் >> சோம்பேரியை நீ எறும்பின் இடத்தில் போய் அதின் வழிகளை பார்த்து ஞானத்தை கற்றுக்கொள் >> சோம்பேரியே நீ எறும்பு கிட்ட போய அதனுடைய வழிகளை பார்த்து அப்படின்னா என்னது வழிகளை பார்த்து வழிகளை பார்த்து ஞானத்தை கற்றுக்கொள் அப்படின்னா என்னன்னா இன்னொரு மொழிபெயர்ப்புல பாத்தீங்கன்னா சோம்பேரியே நீ போய் எறும்பை பார் அடுத்து எறும்பின் வாழ்க்கையை பார் அப்ப என்ன இங்க சொல்ல வர விஷயம் என்னன்னா எறும்போட வாழ்க்கையை கவனிச்சு பாருங்க இப்ப நம்மளும் கூட எறும்படைய வாழ்க்கையை கவனிச்சு பாப்போம் எறும்பு சோம்பேரித்தனமா இருக்கறதுக்கு அது காரணம் சொல்ல ஆரம்பிச்சச்சுன்னு வைங்க. இப்ப நம்ம சோம்பேரித்தனமா இருக்கறதுக்கு எதிர்காலத்தில சேமிச்சு வைக்காம இருக்கறதுக்கு எத்தனையோ காரணங்கள் சொல்லுவோம். சரிங்களா இப்ப எறும்பை நீங்க சோம்பேரித்தனமா இருக்கறதுக்கு ஏதாவது காரணம் இருக்கா அப்படின்னு சொன்னா நிறைய அதுக்கு வந்து மைனஸ் பாயிண்ட் நிறைய இருக்குங்க. அதைெல்லாம் சொல்லி எறும்பு பேசாம இருக்கலாம். அப்படி எறும்பு பேசாம இருக்கறதுக்கு சோம்பேரித்தனமா இருக்கறதுக்கு என்னென்ன காரணங்கள் அதுக்கு இருக்கு அப்படின்னு சொல்லி பார்த்தீங்கன்னா அது ரொம்ப பலகீனமான ஒரு ஜந்து. உலகத்திலேயே ரொம்ப மோசமான ரொம்ப பலகீனமான உயிரினம் எது அப்படின்னு சொல்லி பார்த்தீங்கன்னா இந்த எறும்புதான். அதையே அது ஒரு காரணமா சொல்லலாம். ஏன் எறும்பு நீ ஒரே இடத்துல இருக்க அப்படின்னு சொல்லி ஒரு சமயம் கேட்கிறோம்ன்னு வச்சுக்கோங்க. சோம்பேரித்தனமா எறும்பு இருந்து. அப்ப அந்த எறும்பு என்ன சொல்லும்னா உலகத்துல இருக்கறதுலயே நான்தாங்க ரொம்ப பலகீனமான ஒரு உயிரினம். நான் என்னங்க பண்ண முடியும் அப்படின்னா அது சொல்லலாங்க. என்னால எதுவுமே முடியாது. பாருங்க ஒரு காத்து அடிச்சா கூட நான் பறந்து போயிடுவேன். நான் போய் என்னத்தை சேமிக்கிறதுன்னு அது சொல்லுங்களா மனுஷர் கால் பட்டாலே நான் என்ன ஆயிடுவேன் செத்து போயிடுவேன் அப்படின்னு ஏதாவது அது புலம்பிக்கிட்டு இருக்கா? எதுவுமே அது தன்னுடைய பலகீனமான காரியங்களை பத்தி அது சிந்திக்கிறதே இல்லை பாருங்க. அப்ப பாருங்க அது ஒரு தன்னுடைய பலகீனத்தை பத்தி அது யோசிக்கிறது இல்ல. தனக்கு வரக்கூடிய ஆபத்துகளை பத்தி அது யோசிச்சுக்கிட்டே இருக்கறதுல்ல நான் ஏன் எறும்பா பிறந்தேன் என்ஃபேமிலி பேக்ரவுண்டே சரியில்ல என் உருவம் ரொம்ப மோசமான உருவமா இருக்கு என் உருவம் ரொம்ப கேவலமா இருக்கு பாருங்க இந்த மத்த மிருகங்கள் பூச்சிகள் அதெல்லாம் எவ்வளவு அழகா பெருசா இருக்கு. என்ன மட்டும் ஆண்டவர் ஏன்தான் இவ்வளவு சின்னதா படைச்சாரோ அப்படின்னு சொல்லி தன்னுடைய உருவத்தை கேவலமாவோ இல்ல தன்னை ஒரு பொருட்டா யாருமே நினைக்கிறது இல்ல அப்படிங்கறத நினைச்சோ அது புலம்பிக்கிட்டு இருக்கா அப்படின்னு சொல்லி பாத்தீங்கன்னா அப்படி எல்லாம் எதுவுமே அது செய்றது இல்லை நான் பாருங்க ஒரு எறும்பு குடும்பத்தில பிறந்துட்டேன் இந்த மாதிரி ஒரு எறும்பான பெற்றோருக்கு நான் போய் பிறந்துட்டேன் அப்படின்னு சொல்லி அதை பத்தி அது குறை சொல்லிக்கிட்டு இருக்கங்களா இல்லைங்க தன்னுடைய வாழ்க்கையில எதையெல்லாம் மாற்ற முடியாதோ அத அது சொல்லிக்கிட்டே இருக்கிறது இல்லைங்க பிறந்தாச்சு எறும்பாதான் பிறந்தாச்சு எறும்போட பெற்றோருக்குதான் பிறந்தாச்சு தன்னுடைய வாழ்க்கை குறுகின ஒரு காலம்தான் எப்ப வேணாலும் தனக்கு மரணம் வரலாம் இத அதுக்கு தன்னுடைய வாழ்க்கையில அதாவது இருக்கிற அந்த பலகீனமான மைனஸ் பாயிண்டே அத சொல்லிக்கிட்டு இருக்கறீங்க அதை சொல்லிக்கிட்டு இருக்கறதுக்கு அதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு பலகீனமான சூழ்நிலையை சொல்றதுக்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் அதையே பேசிக்கிட்டு இருக்காம அதையே யோசிச்சுக்கிட்டு இருக்காம எறும்புகிட்டு இருக்கற அருமையான காரியம் என்னன்னா எதிர்காலத்தை பத்தி யோசிக்குது. நாளைக்கு மழவு வந்துருச்சுன்னா நம்ம என்ன பண்ணுவோம் அப்ப எதுவும் சேமிக்க முடியாதேன்னு சொல்லி எதிர்காலத்துக்கு எது தேவை அப்படிங்கறத எறும்பு அங்க யோசிக்கிறத நம்ம பார்க்கிறோம். அப்ப எதிர்காலத்துக்கு தன்னை ஆயத்தப்படுத்தினாதான் தன்னுடைய எதிர்காலம் நல்லா இருக்கும். அதை விட்டுட்டு வாழ்க்கையில கடந்த காலத்துல நடந்ததையே பேசிக்கிட்டு சிந்திச்சுக்கிட்டு இருந்தா அது தனக்கு எந்த ஒரு பிரயோஜனத்தையும் தராது அப்படிங்கறத எறும்பு ரொம்ப நல்லா யோசிச்சு வச்சிருக்குங்க. அப்ப அன்புக்குரிய சகோதர சகோதரிகளே இந்த எறும்புகிட்ட நம்ம மூணாவதா பார்க்கிற முக்கியமான காரியம் என்னன்னா எதிர்காலத்துக்காக தன்னை ஆயத்தப்படுத்துதல் அப்ப இதுல நமக்கு என்ன பாடம் அப்படின்னு சொல்லி பார்த்தீங்கன்னா அன்புக்குரிய சகோதர சகோதரிகளே நாம யாராவது நம்முடைய கடந்த கால வாழ்க்கையவே நம்ம யோசிச்சுட்டு இருக்கிறோமா அதுல இருக்க குறைகளை பத்தியே யோசிச்சுட்டு இருக்கிறோமா ஒரு சமயம் நம்ம சொல்றதுக்கு நியாயமான காரியங்கள் இருக்கலாம் நம்முடைய வாழ்க்கையில் ஒரு சில பலகீனங்கள் வந்திருக்கலாம் இந்த ஆவிக்குரிய ஜீவிதத்தில் ஒரு சிலவிு ழுகைக்குள்ள நம்ம போயிருக்கலாம் ஒரு சில தோல்விகளுக்குள்ள போயிருக்கலாம் ஒரு சில ஏமாற்றங்கள் நமக்கு ஏற்பட்டிருக்கலாம் தேவனை விட்டே நம்ம தூர போய் கூட இருக்கலாம் இப்ப அதையே நம்ம சிந்திச்சுக்கிட்டு அதையே சொல்லிக்கிட்டு இருக்கிறோமா இல்லைங்க பிரதர் நம்மளால முடியாது நம்ம முயற்சி எடுத்தோம் நமக்கெல்லாம் அந்த வாய்ப்பே இல்ல பிரதர் தேவன் நம்மள தெரியாம தெரிஞ்சுகிட்டார் மாதிரி இப்படி ஏதாவது நம்ம பேசிிட்டு இருக்கோங்களா இங்க எறும்பு நமக்கு கற்று கொடுக்கக்கூடிய பாடம் என்னன்னா பலசையே நினைச்சு புலம்பிக்கிட்டு இருக்காம எதிர்காலத்துக்கு உங்களை ஆயத்தப்படுத்துங்க இதுதான் எறும்பு நமக்கு சொல்லக்கூடிய முக்கியமான ஒரு காரியமா இருக்கு பாருங்க இது அப்போஸ்தலன் பவுல் அருமையா சொல்றாரு பிலிப்பியர் மூ அதிகாரம் 13 14 பிலிப்பியர் 3 13 மற்றும் 14 >> சகோதரரே அதை பிடித்து கொண்டேன் என்று நான் எண்ணுகிறதில்லை ஒன்று செய்கிறேன் >> ஒன்று செய்கிறேன் >> பின்னானவைகளை மறந்து >> இதான் ரொம்ப கவனிக்க வேண்டிய விஷயம் பின்னானவைகளை மறந்து என்ன அந்த பின்னானவைகள் ஒரு சில பலகீனங்கள் அறந்திருக்கலாம் ஒரு சில விழுகைகளா இருக்கலாம் தேவனை விட்டு தூர போகக்கூடிய ஒரு சில காரியங்களா இருந்திருக்கலாம் தோல்விகளா இருக்கலாம் ஏமாற்றங்களா இருக்கலாம் எதுவா இருந்தாலும் சரி பின்னானவைகளை மறந்து >> முன்னானவைகளை நாடி கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தைய பொருளுக்காக லெக்கை நோக்கி தொடருகிறேன் >> அன்புக்குரிய சகோதர சகோதர்களே இதான் எறும்பு நமக்கு கற்று கொடுக்கக்கூடிய மூன்றாவது காரியமாக இருக்குது பின்னானவைகளை மறந்துருங்க முன்னானவைகளை யோசிங்க திட்ட திட்டமிட்டு முன்னானவைகளை நோக்கி நீங்க நகருங்க இததான் அங்க சொல்லக்கூடிய ஒரு காரியமா இருக்கு அப்ப எதிர்காலத்துக்காக நம்மள ஆயத்தப்படுத்தணும்னு சொல்றீங்களே பிரதர் எதிர்காலத்துக்கு ஆயத்தப்படுத்தனும்னா என்ன பண்ணனும் அப்படின்னா சேமிக்கணும் என்னத்தை சேமிக்கணும் அப்படின்னா எறும்பு எப்படி எதிர்காலத்துக்காக ஆகாரத்தை சேமிச்சோ அதுபோல நாம சேமிக்கணும் என்னத்தை சேமிக்கணும் அப்படின்னா முதலாவது நேரத்தை நம்ம சேமிக்க பழகணும். எதுக்கு நேரத்தை சேமிக்கணும்னா நேரத்தை சரியா பயன்படுத்துவதற்கு நம்ம நேரத்தை சேமிக்கணும். இப்ப சமீபத்தில் ஒரு சகோதரர் இங்க வந்திருந்தார். அவரு கூட தேவனுடைய வார்த்தையை பகிர்ந்து கொண்டார். அப்ப அவர் சொன்ன முக்கியமான ஒரு காரியம் என்னன்னா உபவாசம் இருங்கங்கிறாரு. என்ன பிரதர் எப்படி உபவாசம் இருக்கணும்னா சாப்பிடாம இருக்கிறது மட்டும் உபவாசம் இல்ல. ஒரு நாளைக்கு நான் இந்த இந்த காரியங்கள்ல உபவாசம் இருப்பேன். உதாரணத்துக்கு இன்னைக்கு நான் கோபப்படாம இருக்க உபவாசம் இருப்பேன். இன்னைக்கு அதுலயே என்னுடைய கவனத்தை செலுத்துவேன் யாருகிட்டயும் கோபப்படாமல் இருக்கிறதுக்கு ஒரு உபவாசம் சரிங்களா அதாவது என்னன்னா அதாவது கோபப்படாம இருக்கிறத ஒரு உபவாசமா சொல்றாரு சாப்பிடாம இருக்கிறத பத்தி சொல்லலங்க கோபப்படாம இருக்கணும்னு சொல்லி உபவாசம் இருக்கிறத பத்தி சொல்லல நல்லா கவனிங்க கோபப்படாம இருக்கிறது அவரு அடுத்து வந்து இன்னைக்கு வந்து தேவையில்லாத வார்த்தைகளை பேசுறது அடுத்து இப்ப போன் யூஸ் பண்றது வந்து ஒரு நாள் உபவாசம் அப்படின்னா இன்னைக்கு நான் வந்து என்ன பண்ண மாட்டேன் போன வந்து நான் தொடவே மாட்டேன் அதுல ஒரு உபவாசம் சரிங்களா இன்னைக்கு தேவையில்லாத காரியங்கள் இந்த மாதிரி ஒவ்வொருத்தரும் நிறைய காரியங்கள் இருக்கும் இல்லைங்களா இப்படி அந்தந்த காரியங்கள் எததெல்லாம் நமக்கு பலகீனமா இருக்கோ அதுல உபவாசம் இருங்க அப்படின்னு சொல்றாரு அப்ப அந்த மாதிரி என்னன்னா நேரத்தை மிச்சப்படுத்துறதுல நம்ம என்ன பண்ணலாம்னா நம்ம காரியங்கள் கவனங்களை அங்க செலுத்தலாம் அப்ப ஒரு நாள்ல நம்ம நேரத்தை எதுக்கு அதிகமா செலவளிக்கிறோமோ அதுல நம்ம என்ன பண்ணனும்னா நேரத்தை மீட்டு கொள்ளணும் அததான் வசனம் சொல்லும்போது எபேசியர் ஐந்தாம் அதிகாரம் 16வது வசனம் எபேசியர் 5 16 >> நாட்கள் பொல்லாதவைகள் ஆனதால் காலத்தை பிரயோஜனப்படுத்தி கொள்ளுங்கள் >> இது இன்னொரு மொழிபெயர்ப்புல பாத்தீங்கன்னா காலத்தை மீட்டு கொள்ளுங்கள் நம்ம பிரயோஜனப்படுத்தலாம்னு பார்த்தோம்னா காலம் வராது நம்மதான் போய் என்ன பண்ணும்னா இந்த உலகத்தில் நமக்கான நேரத்தை மீட்டு கொள்ளணும் அப்படின்னு சொல்றத நம்ம பார்க்கிறோம் முதல் காரியம் நேரத்தை சேமிக்கிறதுக்கு பழகணும் அடுத்து ஆவிக்குரிய சேமிப்பு அப்படின்னா தேவனுடைய வார்த்தையை தியானிக்கறதுக்கு ஜெபம் செய்றதுக்கு நம்முடைய நேரத்தைசே சேமிக்க கூடியவங்களா இருக்கணும். இதுக்கு அதிகமான நேரத்தை ஒதுக்கணும்னா நம்முடைய வாழ்க்கையை நித்தியத்துக்காக நம்ம என்ன பண்றோம்னா சேமிக்க கூடியவங்களா நம்ம மாறுறோம். மூணாவது பாத்தீங்கன்னா பணத்தை சேமிக்கணும். பிரதர் நாளைய தினத்தை குறித்து கவலைப்பட வேணாம்னு வசனம் சொல்லுதே பிரதர் அப்படின்னா அப்படி இல்லைங்க. ஒரு தேவனுடைய பிள்ளைக்கு இருக்க வேண்டிய முக்கியமான காரியம் என்னன்னா தனக்கு இருக்கிற வருமானம் அது எவ்வளவா இருந்தாலும் சரி அதுல ஒரு சிறு பகுதியை அவங்க என்ன பண்ணனும்னா சேமித்து பழகணுங்க ஏன்னா அது பிதாவின் குணலட்சணம் பாருங்க ஏற்ற வேளையில மழையை தரணும்னு சொல்லி அவர் தண்ணீர்களை வானத்தில என்ன பண்றாருங்க சேமித்து வைக்கிறார் இயேசு கிறிஸ்துவினுடைய வாழ்க்கையில் பார்க்கிறோம் அவர் ஐந்தப்பம் ரெண்டு மீனு 5000 பேருக்கு போதிச்ச பின்னாடி மீதியான துணிக்கைகளை என்ன பண்ணனும் அப்படின்னா அதை சேமித்து வையுங்கள்ன்ிறாரு ஏழு கூட நிறைய எடுத்து சேமிச்சாங்கன்னு பார்க்கிறோம் அப்ப சேமிக்கிறது பிதாவாகிய தேவனுடைய ஒரு குணலட்சணமா இருக்குது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினுடைய ஒரு குணலட்சணமா இருக்குது ஆதி திருச்சபையில பணத்தை சேமிச்சாங்களாம் எதுக்கு தெரியுங்களா சேமிச்சாங்களாம் கஷ்டப்படுகிற மத்த சபைகளுக்கு கொடுக்கறதுக்காக அப்போஸ்தலன் பவுல் சொல்றாரு நீங்க கொஞ்சம் உங்க சம்பாத்தியத்தில சேமிச்சு வைங்கறாருங்க நான் வரும்போது நீங்க கஷ்டப்பட்டறாதீங்க பணத்தை எடுத்து கொடுக்கறதுக்கு ஏற்கனவே அதுக்கு அந்த தர்ம பணத்தை நீங்க என்ன பண்ணுங்க சேமிச்சு வையுங்கன்னு சொல்றத நம்ம பா்கறோம் அப்ப அன்புக்குரிய சகோதர சகோதரிகளே தேவனுடைய பிள்ளைகளான நமக்குள்ள இருக்க வேண்டிய ஒரு குணலட்சணம் சேமிப்பு அது நேரத்தை சேமிக்கணும் ஆவிக்குரிய காரியங்களை ஜெபத்துக்கு வேதத்தை வாசிக்கிறதுக்கு ஆவிக்குரிய காரியங்களை ஈடுபடுகிறதுக்கு நேரங்களை சேமிச்சு பழகணும் அடுத்து நீங்க பாத்தீங்கன்னா பணம் கூட நம்முடைய வாழ்க்கையில அத்தியாவசிய தேவைகள் வரும். அதை சந்திக்கிறதுக்கு நம்ம அந்த நேரத்துல கடன் வாங்குறதுக்கோ இல்ல ஒரு சில கஷ்டங்களுக்குள்ள போயிடாம இருக்கறதுக்கு நம்முடைய சம்பாத்தியம் எவ்வளவா இருந்தாலும் சரி அதுல ஒரு பகுதியை சேமிக்க கூடியவங்களா இருக்கணும். அதை இந்த எறும்பு நமக்கு கற்று கொடுக்க கூடியதா இருக்குது. பாருங்க யோசேப்பு சொல்றாரு பாத்தீங்களா? அதாவது அந்த ஏழு வருஷம் ஃபர்ஸ்ட் தானியம். அந்த நல்ல விளைச்சல் டைம்ல அந்த வரப்போகிற பஞ்ச காலத்துக்காக என்ன பண்றாங்க? சேமிச்சு வைக்கக்கூடிய அந்த ஒரு காரியத்தை தான் அங்க சொல்றத நம்ம பார்க்கிறோம். அதுபோல நம்முடைய வாழ்க்கையில சேமிப்பு ரொம்ப முக்கியம். அடுத்து நான்காவதா அந்த எறும்புகிட்ட நம்ம பார்க்கிற ஒரு காரியம் பாத்தீங்கன்னா இந்த சின்ன எறும்பு கிட்ட எவ்வளவு பெரிய ஒரு ஞானம் இங்க இருந்துச்சு அப்படின்னு கூடி நம்ம பார்க்கிறோம். பாருங்க காட்டுல எவ்வளவோ பெரிய பெரிய உயிரினங்கள்ல்லாம் இருக்கு யானையை பார்த்து கத்துக்கன்னு சொல்லலைங்க. சோம்பேரியே சிங்கத்தை பார்த்து அதனுடைய வழியை கத்துக்கன்னு சொல்லல. புளியை பார்த்து கத்துக்கன்னு சொல்லல. காண்டாமிருகத்தை பார்த்து கத்துக்கலன்னு சொல்லலைங்க. இந்த மாதிரி பெரிய பெரிய விலங்குகளை பார்த்து கத்துக்க சொல்லாம ரொம்ப அற்பமான பலகீனமான உயிரினமான எறும்புகிட்ட இருந்த தேவன் என்ன சொல்றாருன்னா நீ எறும்பை பார்த்து அதுகிட்ட இருந்து கத்துக்கங்கிறாரு. அப்ப எறும்பு ரொம்ப சின்ன ஒரு உயிரினமா இருந்தா கூட அந்த எறும்பை நமக்கு என்னவா வச்சிட்டாரு தெரியுங்களா வாதியாரா வச்சிட்டாருங்க. எறும்பை நமக்கு ஆசிரியரா வச்சு எறும்பு கிட்ட இருந்து கத்துக்கங்கிறார். அப்ப இதுல நமக்கு என்ன பாடும் அப்படின்னா அன்புக்குரிய சகோதர சகோதரிகளே நம்முடைய வாழ்க்கையில பெருமை இருக்கக்கூடாது. யாரையும் நம்ம அற்பமா நினைச்சிடக்கூடாது. ரொம்ப எளிமையான ஜனங்களா இருக்கலாம் எளிமையான காரியங்களா இருக்கலாம் அதுல இருந்து கூட நம்ம கற்றுக்கொள்ள வேண்டிய காரியங்களை தேவன் வச்சிருப்பாரு. தேவன் எதை வேணாலும் பயன்படுத்தி நம்மகிட்ட பேச முடியும். அதனால யாரையும் எதையும் அற்பமா நம்ம நினைச்சிட கூடாதுங்கிறதுதான் எறும்பு கிட்ட இருந்து நம்ம நான்காவதா கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு காரியமா இருக்குது. அப்ப எறும்புங்க கற்று கொடுக்கிற காரியம் என்னன்னு பார்க்கும்போது நம்ம சோம்பேரியா இருக்கிறோமா? இல்ல கடந்த காலத்தை நினைச்சே நம்ம புலம்பிக்கிட்டு சிந்திச்சுக்கிட்டு அதை குறிச்சே நம்ம பேசிக்கிட்டு இருக்கிறோமா? நம்ம நேரத்தை வீணாக்கிக்கிட்டு இருக்கிறோமா? நம்மள நாமளே சிந்திச்சு பார்ப்போம். அன்புக்குரிய சகோதர சகோதரிகளே அப்ப என்ன பண்ணனும் பொதுவாவே இன்னைக்கு உள்ள பாடமா இருக்கட்டும் எந்த ஒரு பாடம் நம்ம கேட்க கூடியதாக இருந்தாலும் சரிங்களா அந்த பாடத்துக்கு பின்னாடி அந்த சத்தியத்துக்கு பின்னாடி நம்முடைய வாழ்க்கை மேம்படனும் அப்படின்னா என்ன பண்ணனும்னா அந்த சத்தியத்தின் மூலமா தேவன் நமக்கு உணர்த்துகிற காரியங்கள் என்ன அப்படிங்கறத சிந்திக்கணும் எல்லா பாடத்தையும் சொல்றேன் இன்னைக்கு விசேஷமா இந்த எறும்பு கிட்ட இருந்து நம்ம பார்க்கும்போது சோம்பேறித்தனம் நம்முடைய வீட்டில காணப்படுதா பொறுப்புகளை தட்டி கழிக்கிறோமா அடுத்து நீங்க பாத்தீங்கன்னா குடும்பத்துல அடுத்து சபையில வேலை செய்ற இடத்துல சோம்பேரித்தனம் நம்மகிட்ட காணப்படுதா? சுய ஒழுக்கம் யாரு பார்த்தாலும் பார்க்கலனாலும் நமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை சரிவர நிறைவேத்திிட்டு இருக்கிறோமா? அடுத்து நம்ம பார்த்தோம் இந்த சேமிப்பு இந்த ஒரு மூணு காரியங்கள் நம்ம பார்த்தோம் இல்லைங்களா இதை கூட என்ன பண்ணனும்னா நம்ம மேம்படனும்னா இதுல நமக்கு பலகீனங்கள் இருக்காங்கறத உணரணுங்க அந்த உணர்ந்த காரியத்தை என்ன பண்ணனும்னா தேவன் கிட்ட சொல்லணுங்க ஆமாப்பா என் வாழ்க்கையில இந்த மாதிரி சோம்பேரித்தனமாக இருந்துட்டேன் குடும்பத்தில நான் செய்ய வேண்டிய கடமைகள்ல வேலை செய்ற இடத்தில ஆவிக்குரிய காரியங்கள்ல நான் சோம்பேரித்தனமா இருந்துட்டேன் என்னை மன்னிங்க இதிலிருந்து நான் வெற்றி பெறதுக்கு எனக்கு உதவி செய்யுங்க தேவன கிட்ட திருமணங்க ஃர்ஸ்ட் நம்முடைய தவறுகள் உணரணும் நம்ம இன்னைக்கு நிறைய சத்தியங்கள் நம்ம கேட்கறோங்க ஆனா வாழ்க்கையில ஏதாவது ஒரு முன்னேற்றம் இருக்கான்னு பாத்தீங்கன்னா 10 வருஷம் 20 வருஷம் நம்ம சத்தியம் கேட்டாலும் சாதாரண உலக ஜனங்களை போலவே ஒரு வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்கோமே ஒழிய எந்தவிதமான ஒரு முன்னேற்றத்தையும் பார்க்க முடியலைங்க காரணம் என்னன்னா சத்தியம் கே்கறது அதோட விட்டுட்டு போயட்டே இருக்கோங்க ஞாயிற்றுக்கிழமை கே்கறோம் வீக்டேஸ்ல கே்கறோம் இப்ப பலன் என்னன்னு பாத்தீங்கன்னா ரொம்ப கம்மியா இருக்கு காரணம் என்னன்னு சொல்லி பாத்தீங்கன்னா அதை ஒரு கடமையா ஆக்கிட்டோங்க ஓ இன்னைக்கு வியாழனா இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமையா இன்னைக்கு செவ்வாக்கிழமையா ரைட் ஓகே இன்னைக்கு ஒரு ஹவர் நம்ம வந்து என்ன பண்ணனும் தேவனுடைய வார்த்தையை கேட்கணும். அது ஒரு கடமையா ஆயிடுச்ச ஒழிய நம்ம கேட்கிற சத்தியத்துல எவ்வளவு உணர்வு அடைஞ்சோம் அந்த உணர்வு அடைஞ்சத போய் தேவன்கிட்ட சொன்னோமா நம்மள நம்மளே சிந்திச்சு பார்க்கணும் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே அடுத்து தேவன் கிட்ட திரும்பி அடுத்து இனிய வாழ்க்கையை இப்படி நான் வாழ போறேன்னு சொல்லி திட்டமிடனுங்க தேவன் கிட்ட திரும்புனா மட்டும் பத்தாது ஆமா ஆமா நான் கூட சோம்பரித்தனமா இருந்துட்டேன் நான் கூட சுய ஒழுக்கம் இல்லாம இருந்துட்டேன் ஒரு சேமிக்காம இருந்துட்டேன் என்னை மன்னிங்க அப்படின்னு ஜெபிக்கிறதோடு இருந்துர கூடாதுங்க அடுத்த அடுத்த நம்முடைய வாழ்க்கையில அடுத்து நம்ம செய்ய வேண்டிய காரியம் என்ன அப்படிங்கிறத வாழ்க்கையை ஒழுங்கு படுத்தக்கு நம்ம திட்டமிடணும் அடுத்து உடனடியா மாறறதுக்கான நடவடிக்கையை நம்ம எடுக்க கூடியவங்களா இருக்கணும் அப்பதான் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே நம்முடைய வாழ்க்கை அங்க மேம்படும் அப்படின்னு கூட பார்க்கிறோம் இதுதான் இன்னைக்கு நம்ம பார்த்துட்டோம் எறும்பின் ஞானம் கடைசியா நம்ம முடிக்கும்போது சொல்லப்போற காரியம் என்னன்னா அன்புக்குரிய சகோதர சகோதரிகளே இங்க எறும்பு ஏதாவது நம்மகிட்ட பேசிச்சான்னு பார்த்தீங்கன்னா எறும்பு எதுவுமே நம்மகிட்ட பேசலைங்க ஆனா அதனுடைய வாழ்க்கை நம்மகிட்ட பேசுது பாருங்க என்னை பாருங்க நான் சோம்பேரித்தனமா இல்ல அதிகாரியோ பிரபுவோ தலைவனோ யாருமே எனக்கு இல்ல ஆனா என் வேலையை நான் என்ன பண்ணிட்டு இருக்கேன் சரியா நான் பார்த்துட்டே இருக்கேன் என் மரணம் எப்ப இருக்கும்னு எனக்கு தெரியாது ஆனா அதை பத்தி நான் யோசிக்கல எனக்கு கடந்த காலத்தை பத்தி யோசிக்கல என் பிறப்பை பத்தி யோசிக்கல என் குடும்பத்தை பத்தி யோசிக்கல நான் எதைதான் யோசிக்கிறேன்னா எதிர்காலம் அதை பத்தி நான் யோசிக்கிறேன் அப்ப நம்மளும் நம்மளும் கூட நம்முடைய எதிர்காலம் எதுங்க பரலோகம் சபை வாய்ப்பு அதை குறித்து நம்முடைய யோசனைகள் அதிகமாய் இருக்கணும் அப்ப பாருங்க எறும்பு இப்படியாய் நம்மகிட்ட பேசுது அதனுடைய வாழ்க்கை நம்மகிட்ட பேசுது எறும்பு பேசாம சொல்லுது என்கிட்ட கத்துக்கங்க அப்படின்னு சொல்லி அப்ப அன்புக்குரிய சகோதர சகோதரிகளே நம்முடைய வாழ்க்கையில மத்தவங்க எதை கத்துக்க முடியும் நம்மகிட்ட இருந்து நம்மகிட்ட இருந்து ஏதாவது ஒரு சில காரியங்கள் நல்ல விஷயங்களை கத்துக்கலாம்னா நம்மள நம்மளே கேட்டு பார்ப்போம் இந்த விஷயத்த என்ிட்ட இருந்து கத்துக்கலாம் பிரதர் சபைக்கு நான் நேரத்தில வர்றத எல்லாரும் என்கிட்ட இருந்து கத்துக்கலாம். சுய ஒழுக்கத்தை என்கிட்ட இருந்து மத்தவங்க கத்துக்கலாம் பிரதர். சேமிக்கிற விஷயத்தை என்கிட்ட இருந்து மத்தவங்க கத்துக்கலாம் பிரதர் வேலைஸ்தலத்தில என் கூட வேலை செய்றவங்க என்கிட்ட இதை கத்துக்கலாம் பிரதர். குடும்பத்துல கணவன், மனைவி, பிள்ளைகள் என்கிட்ட இருந்து இதை கத்துக்கலாம். அப்படின்னு சொல்ற மாதிரி நம்மகிட்ட காணப்படுகிற நல்ல விஷயங்கள் என்ன இருக்குங்க? நம்மள நாமளே சிந்திச்சு பார்ப்போம். நமக்கு தேவன் உணர்த்துகிற காரியங்களை நம்ம சரி செய்யும் போது நம்முடைய ஆவிக்குரிய ஜீவியம் வளரக்கூடியதாய் இருக்கும். மறுபடியும் சொல்லி முடிக்கிறோம் இந்த சோம்பேரித்தனம்ங்கிறது அது அமைதியான ஒரு அழிவு அது எப்படி நம்மள அழிவுக்கு கொண்டு போகுதுங்கிறதே நமக்கு தெரியாம என்ன பண்ணும்னா அழிவுக்குள்ள கொண்டு போயிடும் அதனால சோம்பேரித்தனம் இல்லாதவர்களா சுய ஒழுக்கம் நிறைந்தவர்களா நம்ம எப்பொழுதும் காணப்படவும் அடுத்து நேரத்தையும் அடுத்து நாம் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே நம்முடைய வாழ்க்கையில ஆவிக்குரிய காரியங்களிலும், அடுத்து உலக பிரகாரமான ஒரு சில காரியங்களும் அந்த சேமிக்கிற பழக்கத்தை நாம் வளர்த்து கொள்ள தேவன் நமக்கு கிருபை செய்வாராக. ஒரு சிறிய உயரினமான இந்த எறும்பு கிட்ட இருந்து தேவன் நமக்கு கற்றுக் கொடுக்கிற இந்த பாடங்களுக்காக தேவனுக்கு நம்ம நன்றி செலுத்துவோம். தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழ தேவன் நமக்கு கிருபை செய்வாராக. பொறுமையோடு கேட்டவங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. இப்படிப்பட்டதான வாய்ப்பை கொடுத்த பிதாவாகிய தேவனுக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் அருமையான சகோதர சகோதரிகளுக்கும் எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக. ஆமென்.
Get free YouTube transcripts with timestamps, translation, and download options.
Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact